Jump to content

குறுக்கெழுத்துப் போட்டி


Recommended Posts

நாளை மறுநாள் என்ன நல்ல நாளோ ! சனி , ஞாயிறு நாட்களில் தானே ஆறுதலாக இருந்து எழுதலாம் வெண்ணிலா.

:):D சனி ஞாயிறு நாட்களிலாவது கொஞ்சம் ஆறுதலாக இருப்பியள் நானும் இருக்கலாம் என்றுதான் திங்கட்கிழமையை தெரிவுசெய்தேன் :D

வெண்ணிலா ..... அந்த 16 வது (சுரப்பி) மேலிருந்து கீழ் தானே ?

அதெப்படி விடை கீழ் இருந்து மேல போகுது ...... :)

நீங்கள் அதில் போட்டிருக்கலாமே 16 வது கீழிருந்து மேல் எண்டு டக்கெண்டு கண்டு பிடிச்சிருப்பன் :lol::o

சரி அடுத்த குறுக்கெழுத்துப் போட்டியை போடுங்க கண்டுபிடிச்சுப் பாப்பம் :D

:):(:D அச்சோ முதலில் என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கள். ஆமா என்னில் தான் பிழையுங்கோ. தலைகீழாக வெளியேற்றுகின்றது என்பதை ரைப் செய்யாமல் மறாந்துட்டேன். இனிமேல் தவறு வராமல் பாத்துக்கொள்வேன். மன்னிக்கவும் அனிதா & ஏனையோரும்.

அடுத்த போட்டி இன்று இரவு போட்டு விடுகின்றேனே. கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்.

அனிதா உங்கள் அவதார் சூப்பர்ப்

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply

நல்லகாலம் தமிழ்சிறி அங்கிள் வெண்ணிலா சிறைக்குள் அடைபட்டிட்டா னு சொல்லாமல் விட்டியள் :)

Link to comment
Share on other sites

:D:D:lol: அச்சோ முதலில் என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கள். ஆமா என்னில் தான் பிழையுங்கோ. தலைகீழாக வெளியேற்றுகின்றது என்பதை ரைப் செய்யாமல் மறாந்துட்டேன். இனிமேல் தவறு வராமல் பாத்துக்கொள்வேன். மன்னிக்கவும் அனிதா & ஏனையோரும்.

அடுத்த போட்டி இன்று இரவு போட்டு விடுகின்றேனே. கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்.

அனிதா உங்கள் அவதார் சூப்பர்ப்

ஓ நினைச்சன், மறந்திட்டீங்களோ எண்டு.... ! சரி மன்னிச்சிட்டன் :)

ம்ம் தொப்பியக் கழட்டியாச்சு.... :)

உங்கட அவதார்ல(அவதார் க்கு தமிழ் தெரியல) இருக்குறா போல முடி சின்னதா வச்சுப் பார்த்தனான் கொஞ்சம் வடிவில்லாமல் இருந்தது .. பிறகு இப்படி மாத்திட்டன்..... வெண்ணிலாக்கும் கண்ணாடி போட்டு விடவா ? :D

Link to comment
Share on other sites

ஓ நினைச்சன், மறந்திட்டீங்களோ எண்டு.... ! சரி மன்னிச்சிட்டன் :)

ம்ம் தொப்பியக் கழட்டியாச்சு.... :)

உங்கட அவதார்ல(அவதார் க்கு தமிழ் தெரியல) இருக்குறா போல முடி சின்னதா வச்சுப் பார்த்தனான் கொஞ்சம் வடிவில்லாமல் இருந்தது .. பிறகு இப்படி மாத்திட்டன்..... வெண்ணிலாக்கும் கண்ணாடி போட்டு விடவா ? :D

:D நினைச்சியளோ. ,, மன்னிச்சதுக்கு நன்றிகள்.

ம்ம் உங்களுக்கு கண்ணாடி போட்டது ரொம்ப நல்ல வடிவாயிருக்கு.

அட நீங்கள் தலைமுடி எல்லாம் வெட்டி ஸ்ரைல் பண்ணினியளா. இப்ப நீங்க ரொம்ப ரொம்ப அழகாயிருக்கிறீங்க.

அச்சோ வெண்ணிலாக்கு கண்ணாடியா. வேணவே வேணாம். நான் இனிமேல் வடிவாக பிழை விடாமல் எழுதுறேனே. அதுக்காக கண்ணாஅடி எல்லாம் போட வேணாம். நலலவே கண் தெரியும். ஆனால் மறதி தான் :D

Link to comment
Share on other sites

போட்டி இல 26

kurukku26oo5.jpg

இடமிருந்து வலம்

1- கவிதை எழுதுபவன்

4- முடிவு

6- இது பெருநஷ்டம்

8- இதிலே கப்பல் செல்லும்

10- பூட்டை திறப்பது

11- காதலில் தோல்வி அடைந்த சிலர் எழுதுவது

13- மீனவர் தங்குமிடம்

14- பேய் பிசாசுடன் தொடர்புடையது

15- பெண்ணின் கண்ணுக்கு ஒப்பான மீன் ( குழம்பியுள்ளது)

18- பாரி இதற்கு தேர் கொடுத்தான்

19- விளக்கு எரிய உதவுவது

20- குடிவகை

21- தீய குணமுடையவன் குழம்பியுள்ளான்

22- அரிதாகப் பூக்குமாம் (குழம்பியுள்ளது)

மேலிருந்து கீழ்

2- அரச சபையில் இருப்பவன்( இருபக்கத்தாலும் படிக்கலாம்)

3- சிலரின் தலையில் இருப்பது (இங்கு தலைகீழாக இருக்கின்றது)

4- கானம்

5- பென்சில் தீட்ட உதவுவது

7- அரசி

9- கர்ணனும் அர்ஜுனனும் இந்த வித்தையில் இருந்தவர்கள்(தலைகீழாக இருக்குது)

10- இதிலும் பூமரம் வளர்க்கலாம்

12- பெண்

13- நாயின் இதனை நிமிர்த்த முடியாது.

14- மானத்தை மறைக்க உதவுவது

16- படைப்பாளி குழம்பியுள்ளான்

17- ஒழுங்கு தலைகீழாக இருக்கின்றது

18- சிப்பியில் இருப்பது குழம்பியிருக்கின்றது

19- இருக்க உதவுவது குழம்பியுள்ளது இருக்க முடியாமல்

20 - நிலவு

Link to comment
Share on other sites

இடமிருந்து வலம்

1- கவிதை எழுதுபவன் - கவிஞன்

4- முடிவு - இறுதி

6- இது பெருநஷ்டம் - பேராசை

8- இதிலே கப்பல் செல்லும் - கடல்

10- பூட்டை திறப்பது - சாவி

11- காதலில் தோல்வி அடைந்த சிலர் எழுதுவது - கவிதை

13- மீனவர் தங்குமிடம் - வாடி

14- பேய் பிசாசுடன் தொடர்புடையது - ஆவி

15- பெண்ணின் கண்ணுக்கு ஒப்பான மீன் ( குழம்பியுள்ளது) - யகல் (கயல்)

18- பாரி இதற்கு தேர் கொடுத்தான் - முல்லை

19- விளக்கு எரிய உதவுவது - திரி

20- குடிவகை - மது

21- தீய குணமுடையவன் குழம்பியுள்ளான் - ன்ள்கவ (கள்வன்)

22- அரிதாகப் பூக்குமாம் (குழம்பியுள்ளது) __ _ _ த் ??

மேலிருந்து கீழ்

2- அரச சபையில் இருப்பவன்( இருபக்கத்தாலும் படிக்கலாம்) - விகடகவி

3- சிலரின் தலையில் இருப்பது (இங்கு தலைகீழாக இருக்கின்றது) - பேன்

4- கானம் - இசை

5- பென்சில் தீட்ட உதவுவது - திருவி

7- அரசி - ராணி

9- கர்ணனும் அர்ஜுனனும் இந்த வித்தையில் இருந்தவர்கள்(தலைகீழாக இருக்குது) - வில்

10- இதிலும் பூமரம் வளர்க்கலாம் - சாடி

12- பெண் - தையல்

13- நாயின் இதனை நிமிர்த்த முடியாது. - வால்

14- மானத்தை மறைக்க உதவுவது - ஆடை

16- படைப்பாளி குழம்பியுள்ளான் - கலைன்ஞ (கலைஞன்)

17- ஒழுங்கு தலைகீழாக இருக்கின்றது - சைரிவ (வரிசை)

18- சிப்பியில் இருப்பது குழம்பியிருக்கின்றது - முதுத் ( முத்து )

19- இருக்க உதவுவது குழம்பியுள்ளது இருக்க முடியாமல் - திகரை (கதிரை)

20 - நிலவு -மதி

Link to comment
Share on other sites

நான் இனிமேல் வடிவாக பிழை விடாமல் எழுதுறேனே. அதுக்காக கண்ணாஅடி எல்லாம் போட வேணாம். நலலவே கண் தெரியும். ஆனால் மறதி தான்

வெண்ணிலா கண் தெரியாட்டி தான் கண்ணாடி போடவேணுமா ? தெரிஞ்சாலும் போடலாம் தானே :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

22- அரிதாகப் பூக்குமாம் (குழம்பியுள்ளது)------------------------------------------------------அதித் ( அத்தி )

Link to comment
Share on other sites

அட..இது எப்ப நடந்தது நேக்கு சொல்லவே இல்ல நிலா அக்கா.. :D (ஆனா என்ன அனிதா அக்காவின்டையும் தமிழ் சிறி அண்ணாவின்டையும் விடை தான் என்ட விடையும்)..உது எப்படி இருக்கு.. :D

அனிதா அக்கா அந்த மாதிரி இருக்கிறியள் "அவதாரில" :D ...எப்ப இருந்து கண்ணாடி எல்லாம் போட தொடங்கினியள் சொல்லவே இல்ல..(எனி பழையபடி பாட்டி என்று தான் கூப்பிடனும் போல)..சரி..சரி கோவித்துபோடாதையுங்கோ என்ன... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

22- அரிதாகப் பூக்குமாம் (குழம்பியுள்ளது)------------------------------------------------------அதித் ( அத்தி )

ம்ம் விடை சரியாக இருக்கும்....! :) இந்தப் பூதான் அரிதாக பூக்குமோ ? இந்தப் பூவின் படம் இருந்தால் யாராவது இணைச்சு விடுங்களன்....!

அட..இது எப்ப நடந்தது நேக்கு சொல்லவே இல்ல நிலா அக்கா.. :( (ஆனா என்ன அனிதா அக்காவின்டையும் தமிழ் சிறி அண்ணாவின்டையும் விடை தான் என்ட விடையும்)..உது எப்படி இருக்கு.. :D

அனிதா அக்கா அந்த மாதிரி இருக்கிறியள் "அவதாரில" :D ...எப்ப இருந்து கண்ணாடி எல்லாம் போட தொடங்கினியள் சொல்லவே இல்ல..(எனி பழையபடி பாட்டி என்று தான் கூப்பிடனும் போல)..சரி..சரி கோவித்துபோடாதையுங்கோ என்ன... :D

அப்ப நான் வரட்டா!!

யமுனா நீங்க வாறத்துக்கு 3- 4 மணி நேரத்திற்கு முன் தான் வெண்ணிலா போட்டவா .... நீங்கள் எங்க போனனீங்கள் ? நீங்க வந்து ஒரு கேள்விக்காவது பதில் சொல்லுவீங்கன்னு நினைச்சன்....எல்லாம் முடிஞ்சோன்ன தான் வாறீங்கள் :(:(:(

அட கண்ணாடி சும்மா போட்டுப்பார்த்தது..... :D .....நீங்க பாட்டின்னு கூப்பிடுறதுக்குள்ள படத்தை மாத்திட்டன் :(

Link to comment
Share on other sites

அட பாவமே

இம்முறை இவ்வளவு இலகுவாகி விட்டதுவா?

வாழ்த்துக்கள் அனிதா. :D

ஜம்மு நான் நினைக்கவில்லை அனிதா ஒன்லைன் இல் இருந்து உடனேயே பதில் அனுப்புவா என. :D அத்தி பூ என்று அமைதியாக சொல்லி தமிழ்சிறி அங்கிள் போட்டியை முடிச்சிட்டார். ரொம்ப தான் இலகுவாகி விட்டது போல.

விரைவில் விடையுடனும் அடுத்த போட்டியுடனும் வருவேன். ஓகேயா

அனிதா நல்லா இருக்கு உங்க தலைக்கிரீடம்.

Link to comment
Share on other sites

வெண்ணிலா இந்த முறை இலகுவாகத்தான் இருந்தது.... :D நன்றி!

அடுத்த குறுக்கெழுத்து போட்டி எப்ப போடப்போறீங்க..... நீங்க போடும் போது நான் இல்லை எண்டால் எனக்கு தனிமடலில் தெரிவியுங்கோ...... :)

Link to comment
Share on other sites

வெண்ணிலா இந்த முறை இலகுவாகத்தான் இருந்தது.... :) நன்றி!

அடுத்த குறுக்கெழுத்து போட்டி எப்ப போடப்போறீங்க..... நீங்க போடும் போது நான் இல்லை எண்டால் எனக்கு தனிமடலில் தெரிவியுங்கோ...... :icon_mrgreen:

:icon_mrgreen::icon_mrgreen::lol: நாளை காலை அடுத்த போட்டி ஆரம்பிக்கலாம் என நினைச்சிருக்கிறேன் அனிதா :lol:

Link to comment
Share on other sites

குறுக்கெழுத்துப் போட்டி இல 27

kurukku27fa1.jpg

இடமிருந்து வலம்

1- விக்ரமின் படம்

3- தொண்டு குழம்பியுள்ளது

7- கை குழம்பியுள்ளது

9- காய்ச்சலுடன் வருவது

10- தென்னிந்திய மொழிகளுள் ஒன்று குழ்ம்பியுள்ளது

12- நோய் குழம்பியுள்ளது

13- அன்பு

14-நெருப்பு

15-மாட்டின் இளம்பருவம் குழம்பியுள்ளது

18-வட இந்திய நகர் ஒன்று குழம்பியுள்ளது

21-உபத்திரம்

23-சிலர் இது பார்ப்பார்கள் குழம்பியுள்ளது

25-சணலில் செய்யபப்டுவது குழம்பியுள்ளது

26- அக்கறை செலுத்தும் நபர்

மேலிருந்து கீழ்

1-மூவேந்தர்களுள் ஒருவர்

2-நம்பிக்கைக்கு எதிராகச் செய்வது குழம்பியுள்ளது

4-அழிவு

5-அழுக்கைத் தாங்குவது

6-ஆண்களை இப்படி வாழ்த்துவார்கள் குழம்பியுள்ளது

8-முகத்தில் இருப்பது குழம்பியுள்ளது

11-ராசிகளில் ஒன்று குழம்பியுள்ளது

16- மாவைப் பிசைந்து சுடுவது குழம்பியுள்ளது

17- லைலா நடித்த படம் ஒன்று

19-அறிஞர் கூடும் இடம் தலைகீழாக உள்ளது

20-நாள் தலைகீழாக உள்ளது

21-இடுப்புக்கும் முழங்காலுக்கும் இடையில் உள்ளது

22-வீதி தலைகீழாக உள்ளது

24- நாங்கள் தலைகீழாக உள்ளது

Link to comment
Share on other sites

வணக்கம் நிலா அக்கா..(வந்துட்டோமல :lol: )...சரி நானும் ஒருக்கா விளையாடி பார்க்கிறன் என்ன..(ஆனா கட்டாயம் பரிசு தரணும் சொல்லி போட்டன்)..பிழையா இருந்தாலும் சரி என்டு சொல்லனும் ஒகேயா.. :lol:

இடமிருந்து வலம்

1- விக்ரமின் படம் - சேது.

3- தொண்டு குழம்பியுள்ளது - (நேக்கு தெரியாது அல்லோ). :lol:

7- கை குழம்பியுள்ளது - கரம் என்டு நினைக்கிறன்.

9- காய்ச்சலுடன் வருவது - தடிமல் (நேக்கு காய்சலோட உது தான் வாறது அது தான் சரி இல்லாட்டி அழுவன்). :lol:

10- தென்னிந்திய மொழிகளுள் ஒன்று குழ்ம்பியுள்ளது - கன்னடம் (உது சரியோ பிழையோ நேக்கு தெரியா).

12- நோய் குழம்பியுள்ளது - ரோகம்.

13- அன்பு - பாசம் (இந்த கேள்வி நேக்கு நன்னா பிடித்து போச்சு). :lol:

14-நெருப்பு - தீ.

15-மாட்டின் இளம்பருவம் குழம்பியுள்ளது - கன்று (நான் படிக்கும் போது இப்ப மாத்தி போட்டாங்களோ தெரியாது :lol: ).

18-வட இந்திய நகர் ஒன்று குழம்பியுள்ளது - மும்பை (தமிழ் சினிமாவில பெயர் கேட்ட மயக்கம்).

21-உபத்திரம் - தொல்லை (வீட்ட நேக்கு உப்படியும் ஏச்சு விழுறது அதானால உது சரியா தான் இருக்கும்).

23-சிலர் இது பார்ப்பார்கள் குழம்பியுள்ளது - சகுனம் என்டு நினைக்கிறன்.

25-சணலில் செய்யபப்டுவது குழம்பியுள்ளது - சாக்கு.

26- அக்கறை செலுத்தும் நபர் - நாதி.

மேலிருந்து கீழ்

1-மூவேந்தர்களுள் ஒருவர் - சேரன். (நம்மன்ட்ட சின்னப்பு தாத்தா :lol: )

2-நம்பிக்கைக்கு எதிராகச் செய்வது குழம்பியுள்ளது - துரோகம் (நேக்கு பிடிகாது அல்லோ).

4-அழிவு - சேதம்.

5-அழுக்கைத் தாங்குவது - கொடி என்டு நினைக்கிறன்.

6-ஆண்களை இப்படி வாழ்த்துவார்கள் குழம்பியுள்ளது - மகாராசன் (என்டு என்ட பாட்டி என்னை வாழ்த்துறவா பாருங்கோ :lol: ).

8-முகத்தில் இருப்பது குழம்பியுள்ளது - கன்னம் (கன்னத்தில வாங்கின ஞாபகம் என்னவென்டு கேட்காதையுங்கோ :lol: )

11-ராசிகளில் ஒன்று குழம்பியுள்ளது - கடகம் (என்ட ராசி இல்ல)

16- மாவைப் பிசைந்து சுடுவது குழம்பியுள்ளது - முறுக்கு (நேக்கு ரொம்ப நன்னா பிடிக்கும்)

17- லைலா நடித்த படம் ஒன்று - தில் (நன்ன படம் நீ சமையலறையில் பாட்டு பேஷ் பேஷ்)

19-அறிஞர் கூடும் இடம் தலைகீழாக உள்ளது - சபை (நாம கூடுற இடம் என்டு சொல்லி இருக்கலாம் இஸ்ட் ஒகே).

20-நாள் தலைகீழாக உள்ளது - தினம்.

21-இடுப்புக்கும் முழங்காலுக்கும் இடையில் உள்ளது - தொடை (ரம்பா அக்கா)

22-வீதி தலைகீழாக உள்ளது - சாலை (சைட் அடிக்க நின்று பழக்கம்)

24- நாங்கள் தலைகீழாக உள்ளது - நாம் (நாம் என்டு சொல்லும் போது உதடுகள் ஒட்டும் என்டு நான் சொல்லல்ல யாரோ சொன்னவை )..

அப்பாடா கஷ்டபட்டு "பிட்" அடிக்காம செய்திருக்கிறன் நிலா அக்கா வந்து திருத்துங்கோ ஒன்னுக்கு நேக்கு விடை தெரியா ஏதாச்சும் பிழை இருந்தா பிழை திருத்தம் மூன்டு தரம் உங்க வந்து எழுதுறன் என்ன :lol: ..ஆனா நேக்கு பரிசை மட்டும் தந்திடனும் சொல்லிட்டன்..விடை பிழையா இருந்தா என்ன சரியா இருந்தா என்ன...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

:(:D அட நீங்கள் வேறையா. ஆனால் உதில் சில பிழைகள் இருக்குங்கோ பேபி :wub:

ஆமாம்...நானே தான்..(ஏன் பேபிகள் விளையாட கூடாதோ :lol: )..உது நன்னா இல்ல சொல்லிட்டன் :) ..அட பிழைகள் இருக்கோ அத பற்றி நேக்கு கவலை இல்ல ஏனேன்டா நான் எக்சாமில கூட கவலைபட்டது கிடையாது பிழைகளுக்காக..ஆனா பரிசு மட்டும் கட்டாயம் சொல்லிட்டன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

3- தொண்டு குழம்பியுள்ளது - சேவக(ன்)ம்

5-அழுக்கைத் தாங்குவது - வடி

மற்ற கேள்விகளுக்கு ஜமுனாவின் விடைதான் என்னுடைய விடையும்....! :wub:

Link to comment
Share on other sites

3- தொண்டு குழம்பியுள்ளது - சேவக(ன்)ம்

5-அழுக்கைத் தாங்குவது - வடி

மற்ற கேள்விகளுக்கு ஜமுனாவின் விடைதான் என்னுடைய விடையும்....! :D

அட...அனிதா அக்கா மிச்சம் செய்திட்டியளோ..(கெட்டிக்காரி) ^_^ ..ம்ம்..நீங்க சொன்ன விடை சரியாக தான் இருக்கும் என்டு நினைக்கிறன் பாருங்கோ என்டாலும் :D ..(ஜமுனாவின் விடை தான் என்ட விடையும்)..என்டு எனகேவா :) ..பரவால்ல அனிதா அக்காவிற்கே பரிசை கொடுங்கோ..என்ன பார்க்கிறியள் ஏனேன்டா அடுத்து வரும் போட்டியில எல்லாம் அனிதா அக்காவின்ட விடை தான் என்ட விடை ஆக்கும் :D இது எப்படி இருக்கு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

1- விக்ரமின் படம் - சேது.

3- தொண்டு குழம்பியுள்ளது - சேவகம்

7- கை குழம்பியுள்ளது - கரம்

9- காய்ச்சலுடன் வருவது - தடிமல்

10- தென்னிந்திய மொழிகளுள் ஒன்று குழ்ம்பியுள்ளது - கன்னடம்

12- நோய் குழம்பியுள்ளது - ரோகம்.

13- அன்பு - பாசம்

14-நெருப்பு - தீ.

15-மாட்டின் இளம்பருவம் குழம்பியுள்ளது - கன்று

18-வட இந்திய நகர் ஒன்று குழம்பியுள்ளது - மும்பை

21-உபத்திரம் - தொல்லை

23-சிலர் இது பார்ப்பார்கள் குழம்பியுள்ளது - சகுனம்

25-சணலில் செய்யபப்டுவது குழம்பியுள்ளது - சாக்கு.

26- அக்கறை செலுத்தும் நபர் - நாதி.

மேலிருந்து கீழ்

1-மூவேந்தர்களுள் ஒருவர் - சேரன்.

2-நம்பிக்கைக்கு எதிராகச் செய்வது குழம்பியுள்ளது - துரோகம்

4-அழிவு - சேதம்.

5-அழுக்கைத் தாங்குவது - வடி

6-ஆண்களை இப்படி வாழ்த்துவார்கள் குழம்பியுள்ளது - மகாராசன்

8-முகத்தில் இருப்பது குழம்பியுள்ளது - கன்னம்

11-ராசிகளில் ஒன்று குழம்பியுள்ளது - கடகம்

16- மாவைப் பிசைந்து சுடுவது குழம்பியுள்ளது - முறுக்கு

17- லைலா நடித்த படம் ஒன்று - தில்

19-அறிஞர் கூடும் இடம் தலைகீழாக உள்ளது - சபை

20-நாள் தலைகீழாக உள்ளது - தினம்.

21-இடுப்புக்கும் முழங்காலுக்கும் இடையில் உள்ளது - தொடை

22-வீதி தலைகீழாக உள்ளது - சாலை

24- நாங்கள் தலைகீழாக உள்ளது - நாம்

Link to comment
Share on other sites

அநேகமான விடைகளை சுவாரசியமாக சரியாக சொல்லிச் சென்ற ஜம்முக்க்கு பாராட்டுக்களோடு பரிசாக ஜம்முபேபிக்கு பிடித்த லொலிபொப். ஜம்முபேபி ஜம்முபேபி சந்தோசமா இப்ப?

Fun_Magic_Lollypop_Tree_Game.gif

ஜம்மு பிழைவிட்டதை சரியாக சொன்ன அனிதாவுக்கு வாழ்த்துக்கள் :lol:

அடுத்த போட்டியில் மீண்டும் சந்திப்பம். :lol:

Link to comment
Share on other sites

அநேகமான விடைகளை சுவாரசியமாக சரியாக சொல்லிச் சென்ற ஜம்முக்க்கு பாராட்டுக்களோடு பரிசாக ஜம்முபேபிக்கு பிடித்த லொலிபொப். ஜம்முபேபி ஜம்முபேபி சந்தோசமா இப்ப?

Fun_Magic_Lollypop_Tree_Game.gif

ஜம்மு பிழைவிட்டதை சரியாக சொன்ன அனிதாவுக்கு வாழ்த்துக்கள் :(

அடுத்த போட்டியில் மீண்டும் சந்திப்பம். :(

அட..நேக்கா எல்லா லொலிபொப்பும் ரொம்ப நன்றி நிலா அக்கா.. :lol: (அனிதா அக்காவிற்கு ஒரு லொலிபொப் மட்டும் கொடுக்கிறன் என்ன).. :(

அது சரி பொன்னாடை எல்லா போர்க்கமாட்டியளோ?? :lol: ..(அட ஒரு நப்பாசை தான் பாருங்கோ :lol: ).. அது சரி லொலிபொப்பிற்கு தொட்டு கொள்ள "சைட் டிஸ்" இல்லையா.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அட..நேக்கா எல்லா லொலிபொப்பும் ரொம்ப நன்றி நிலா அக்கா.. :D (அனிதா அக்காவிற்கு ஒரு லொலிபொப் மட்டும் கொடுக்கிறன் என்ன).. :lol:

அது சரி பொன்னாடை எல்லா போர்க்கமாட்டியளோ?? :lol: ..(அட ஒரு நப்பாசை தான் பாருங்கோ :lol: ).. அது சரி லொலிபொப்பிற்கு தொட்டு கொள்ள "சைட் டிஸ்" இல்லையா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ம்ம் உங்களுக்கு தான் லொலிபொப் எல்லாம். ம்ம் எத்தனை கொடுத்தாலும் யாருக்கு கொடுத்தாலும் பரவாயில்லை ஜம்மு :)

என்னது பொன்னாடையோ/ நல்லாவே இல்லை ஜம்மு வெள்ளியாடை போர்த்துவிடவோ அப்ப? என்னாது "சைட் டிஸ்" தேவையோ? அச்சோ என்ன ஜம்மு இது?

Link to comment
Share on other sites

அனிதா அக்காவிற்கு ஒரு லொலிபொப் மட்டும் கொடுக்கிறன் என்ன

அட அட அட ... ஜமுனாவுக்கு இப்படி ஒரு தாராள மனசா..... :wub:

எங்க வெண்ணிலா அடுத்த குறுக்கெழுத்து போட்டி?

Link to comment
Share on other sites

அட அட அட ... ஜமுனாவுக்கு இப்படி ஒரு தாராள மனசா..... :wub:

எங்க வெண்ணிலா அடுத்த குறுக்கெழுத்து போட்டி?

:wub: அனிதா சீக்கிரம் வரும் அடுத்த போட்டி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.