Jump to content

குறுக்கெழுத்துப் போட்டி


Recommended Posts

நாளை மறுநாள் என்ன நல்ல நாளோ ! சனி , ஞாயிறு நாட்களில் தானே ஆறுதலாக இருந்து எழுதலாம் வெண்ணிலா.

:):D சனி ஞாயிறு நாட்களிலாவது கொஞ்சம் ஆறுதலாக இருப்பியள் நானும் இருக்கலாம் என்றுதான் திங்கட்கிழமையை தெரிவுசெய்தேன் :D

வெண்ணிலா ..... அந்த 16 வது (சுரப்பி) மேலிருந்து கீழ் தானே ?

அதெப்படி விடை கீழ் இருந்து மேல போகுது ...... :)

நீங்கள் அதில் போட்டிருக்கலாமே 16 வது கீழிருந்து மேல் எண்டு டக்கெண்டு கண்டு பிடிச்சிருப்பன் :lol::o

சரி அடுத்த குறுக்கெழுத்துப் போட்டியை போடுங்க கண்டுபிடிச்சுப் பாப்பம் :D

:):(:D அச்சோ முதலில் என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கள். ஆமா என்னில் தான் பிழையுங்கோ. தலைகீழாக வெளியேற்றுகின்றது என்பதை ரைப் செய்யாமல் மறாந்துட்டேன். இனிமேல் தவறு வராமல் பாத்துக்கொள்வேன். மன்னிக்கவும் அனிதா & ஏனையோரும்.

அடுத்த போட்டி இன்று இரவு போட்டு விடுகின்றேனே. கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்.

அனிதா உங்கள் அவதார் சூப்பர்ப்

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply

நல்லகாலம் தமிழ்சிறி அங்கிள் வெண்ணிலா சிறைக்குள் அடைபட்டிட்டா னு சொல்லாமல் விட்டியள் :)

Link to comment
Share on other sites

:D:D:lol: அச்சோ முதலில் என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கள். ஆமா என்னில் தான் பிழையுங்கோ. தலைகீழாக வெளியேற்றுகின்றது என்பதை ரைப் செய்யாமல் மறாந்துட்டேன். இனிமேல் தவறு வராமல் பாத்துக்கொள்வேன். மன்னிக்கவும் அனிதா & ஏனையோரும்.

அடுத்த போட்டி இன்று இரவு போட்டு விடுகின்றேனே. கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்.

அனிதா உங்கள் அவதார் சூப்பர்ப்

ஓ நினைச்சன், மறந்திட்டீங்களோ எண்டு.... ! சரி மன்னிச்சிட்டன் :)

ம்ம் தொப்பியக் கழட்டியாச்சு.... :)

உங்கட அவதார்ல(அவதார் க்கு தமிழ் தெரியல) இருக்குறா போல முடி சின்னதா வச்சுப் பார்த்தனான் கொஞ்சம் வடிவில்லாமல் இருந்தது .. பிறகு இப்படி மாத்திட்டன்..... வெண்ணிலாக்கும் கண்ணாடி போட்டு விடவா ? :D

Link to comment
Share on other sites

ஓ நினைச்சன், மறந்திட்டீங்களோ எண்டு.... ! சரி மன்னிச்சிட்டன் :)

ம்ம் தொப்பியக் கழட்டியாச்சு.... :)

உங்கட அவதார்ல(அவதார் க்கு தமிழ் தெரியல) இருக்குறா போல முடி சின்னதா வச்சுப் பார்த்தனான் கொஞ்சம் வடிவில்லாமல் இருந்தது .. பிறகு இப்படி மாத்திட்டன்..... வெண்ணிலாக்கும் கண்ணாடி போட்டு விடவா ? :D

:D நினைச்சியளோ. ,, மன்னிச்சதுக்கு நன்றிகள்.

ம்ம் உங்களுக்கு கண்ணாடி போட்டது ரொம்ப நல்ல வடிவாயிருக்கு.

அட நீங்கள் தலைமுடி எல்லாம் வெட்டி ஸ்ரைல் பண்ணினியளா. இப்ப நீங்க ரொம்ப ரொம்ப அழகாயிருக்கிறீங்க.

அச்சோ வெண்ணிலாக்கு கண்ணாடியா. வேணவே வேணாம். நான் இனிமேல் வடிவாக பிழை விடாமல் எழுதுறேனே. அதுக்காக கண்ணாஅடி எல்லாம் போட வேணாம். நலலவே கண் தெரியும். ஆனால் மறதி தான் :D

Link to comment
Share on other sites

போட்டி இல 26

kurukku26oo5.jpg

இடமிருந்து வலம்

1- கவிதை எழுதுபவன்

4- முடிவு

6- இது பெருநஷ்டம்

8- இதிலே கப்பல் செல்லும்

10- பூட்டை திறப்பது

11- காதலில் தோல்வி அடைந்த சிலர் எழுதுவது

13- மீனவர் தங்குமிடம்

14- பேய் பிசாசுடன் தொடர்புடையது

15- பெண்ணின் கண்ணுக்கு ஒப்பான மீன் ( குழம்பியுள்ளது)

18- பாரி இதற்கு தேர் கொடுத்தான்

19- விளக்கு எரிய உதவுவது

20- குடிவகை

21- தீய குணமுடையவன் குழம்பியுள்ளான்

22- அரிதாகப் பூக்குமாம் (குழம்பியுள்ளது)

மேலிருந்து கீழ்

2- அரச சபையில் இருப்பவன்( இருபக்கத்தாலும் படிக்கலாம்)

3- சிலரின் தலையில் இருப்பது (இங்கு தலைகீழாக இருக்கின்றது)

4- கானம்

5- பென்சில் தீட்ட உதவுவது

7- அரசி

9- கர்ணனும் அர்ஜுனனும் இந்த வித்தையில் இருந்தவர்கள்(தலைகீழாக இருக்குது)

10- இதிலும் பூமரம் வளர்க்கலாம்

12- பெண்

13- நாயின் இதனை நிமிர்த்த முடியாது.

14- மானத்தை மறைக்க உதவுவது

16- படைப்பாளி குழம்பியுள்ளான்

17- ஒழுங்கு தலைகீழாக இருக்கின்றது

18- சிப்பியில் இருப்பது குழம்பியிருக்கின்றது

19- இருக்க உதவுவது குழம்பியுள்ளது இருக்க முடியாமல்

20 - நிலவு

Link to comment
Share on other sites

இடமிருந்து வலம்

1- கவிதை எழுதுபவன் - கவிஞன்

4- முடிவு - இறுதி

6- இது பெருநஷ்டம் - பேராசை

8- இதிலே கப்பல் செல்லும் - கடல்

10- பூட்டை திறப்பது - சாவி

11- காதலில் தோல்வி அடைந்த சிலர் எழுதுவது - கவிதை

13- மீனவர் தங்குமிடம் - வாடி

14- பேய் பிசாசுடன் தொடர்புடையது - ஆவி

15- பெண்ணின் கண்ணுக்கு ஒப்பான மீன் ( குழம்பியுள்ளது) - யகல் (கயல்)

18- பாரி இதற்கு தேர் கொடுத்தான் - முல்லை

19- விளக்கு எரிய உதவுவது - திரி

20- குடிவகை - மது

21- தீய குணமுடையவன் குழம்பியுள்ளான் - ன்ள்கவ (கள்வன்)

22- அரிதாகப் பூக்குமாம் (குழம்பியுள்ளது) __ _ _ த் ??

மேலிருந்து கீழ்

2- அரச சபையில் இருப்பவன்( இருபக்கத்தாலும் படிக்கலாம்) - விகடகவி

3- சிலரின் தலையில் இருப்பது (இங்கு தலைகீழாக இருக்கின்றது) - பேன்

4- கானம் - இசை

5- பென்சில் தீட்ட உதவுவது - திருவி

7- அரசி - ராணி

9- கர்ணனும் அர்ஜுனனும் இந்த வித்தையில் இருந்தவர்கள்(தலைகீழாக இருக்குது) - வில்

10- இதிலும் பூமரம் வளர்க்கலாம் - சாடி

12- பெண் - தையல்

13- நாயின் இதனை நிமிர்த்த முடியாது. - வால்

14- மானத்தை மறைக்க உதவுவது - ஆடை

16- படைப்பாளி குழம்பியுள்ளான் - கலைன்ஞ (கலைஞன்)

17- ஒழுங்கு தலைகீழாக இருக்கின்றது - சைரிவ (வரிசை)

18- சிப்பியில் இருப்பது குழம்பியிருக்கின்றது - முதுத் ( முத்து )

19- இருக்க உதவுவது குழம்பியுள்ளது இருக்க முடியாமல் - திகரை (கதிரை)

20 - நிலவு -மதி

Link to comment
Share on other sites

நான் இனிமேல் வடிவாக பிழை விடாமல் எழுதுறேனே. அதுக்காக கண்ணாஅடி எல்லாம் போட வேணாம். நலலவே கண் தெரியும். ஆனால் மறதி தான்

வெண்ணிலா கண் தெரியாட்டி தான் கண்ணாடி போடவேணுமா ? தெரிஞ்சாலும் போடலாம் தானே :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

22- அரிதாகப் பூக்குமாம் (குழம்பியுள்ளது)------------------------------------------------------அதித் ( அத்தி )

Link to comment
Share on other sites

அட..இது எப்ப நடந்தது நேக்கு சொல்லவே இல்ல நிலா அக்கா.. :D (ஆனா என்ன அனிதா அக்காவின்டையும் தமிழ் சிறி அண்ணாவின்டையும் விடை தான் என்ட விடையும்)..உது எப்படி இருக்கு.. :D

அனிதா அக்கா அந்த மாதிரி இருக்கிறியள் "அவதாரில" :D ...எப்ப இருந்து கண்ணாடி எல்லாம் போட தொடங்கினியள் சொல்லவே இல்ல..(எனி பழையபடி பாட்டி என்று தான் கூப்பிடனும் போல)..சரி..சரி கோவித்துபோடாதையுங்கோ என்ன... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

22- அரிதாகப் பூக்குமாம் (குழம்பியுள்ளது)------------------------------------------------------அதித் ( அத்தி )

ம்ம் விடை சரியாக இருக்கும்....! :) இந்தப் பூதான் அரிதாக பூக்குமோ ? இந்தப் பூவின் படம் இருந்தால் யாராவது இணைச்சு விடுங்களன்....!

அட..இது எப்ப நடந்தது நேக்கு சொல்லவே இல்ல நிலா அக்கா.. :( (ஆனா என்ன அனிதா அக்காவின்டையும் தமிழ் சிறி அண்ணாவின்டையும் விடை தான் என்ட விடையும்)..உது எப்படி இருக்கு.. :D

அனிதா அக்கா அந்த மாதிரி இருக்கிறியள் "அவதாரில" :D ...எப்ப இருந்து கண்ணாடி எல்லாம் போட தொடங்கினியள் சொல்லவே இல்ல..(எனி பழையபடி பாட்டி என்று தான் கூப்பிடனும் போல)..சரி..சரி கோவித்துபோடாதையுங்கோ என்ன... :D

அப்ப நான் வரட்டா!!

யமுனா நீங்க வாறத்துக்கு 3- 4 மணி நேரத்திற்கு முன் தான் வெண்ணிலா போட்டவா .... நீங்கள் எங்க போனனீங்கள் ? நீங்க வந்து ஒரு கேள்விக்காவது பதில் சொல்லுவீங்கன்னு நினைச்சன்....எல்லாம் முடிஞ்சோன்ன தான் வாறீங்கள் :(:(:(

அட கண்ணாடி சும்மா போட்டுப்பார்த்தது..... :D .....நீங்க பாட்டின்னு கூப்பிடுறதுக்குள்ள படத்தை மாத்திட்டன் :(

Link to comment
Share on other sites

அட பாவமே

இம்முறை இவ்வளவு இலகுவாகி விட்டதுவா?

வாழ்த்துக்கள் அனிதா. :D

ஜம்மு நான் நினைக்கவில்லை அனிதா ஒன்லைன் இல் இருந்து உடனேயே பதில் அனுப்புவா என. :D அத்தி பூ என்று அமைதியாக சொல்லி தமிழ்சிறி அங்கிள் போட்டியை முடிச்சிட்டார். ரொம்ப தான் இலகுவாகி விட்டது போல.

விரைவில் விடையுடனும் அடுத்த போட்டியுடனும் வருவேன். ஓகேயா

அனிதா நல்லா இருக்கு உங்க தலைக்கிரீடம்.

Link to comment
Share on other sites

வெண்ணிலா இந்த முறை இலகுவாகத்தான் இருந்தது.... :D நன்றி!

அடுத்த குறுக்கெழுத்து போட்டி எப்ப போடப்போறீங்க..... நீங்க போடும் போது நான் இல்லை எண்டால் எனக்கு தனிமடலில் தெரிவியுங்கோ...... :)

Link to comment
Share on other sites

வெண்ணிலா இந்த முறை இலகுவாகத்தான் இருந்தது.... :) நன்றி!

அடுத்த குறுக்கெழுத்து போட்டி எப்ப போடப்போறீங்க..... நீங்க போடும் போது நான் இல்லை எண்டால் எனக்கு தனிமடலில் தெரிவியுங்கோ...... :icon_mrgreen:

:icon_mrgreen::icon_mrgreen::lol: நாளை காலை அடுத்த போட்டி ஆரம்பிக்கலாம் என நினைச்சிருக்கிறேன் அனிதா :lol:

Link to comment
Share on other sites

குறுக்கெழுத்துப் போட்டி இல 27

kurukku27fa1.jpg

இடமிருந்து வலம்

1- விக்ரமின் படம்

3- தொண்டு குழம்பியுள்ளது

7- கை குழம்பியுள்ளது

9- காய்ச்சலுடன் வருவது

10- தென்னிந்திய மொழிகளுள் ஒன்று குழ்ம்பியுள்ளது

12- நோய் குழம்பியுள்ளது

13- அன்பு

14-நெருப்பு

15-மாட்டின் இளம்பருவம் குழம்பியுள்ளது

18-வட இந்திய நகர் ஒன்று குழம்பியுள்ளது

21-உபத்திரம்

23-சிலர் இது பார்ப்பார்கள் குழம்பியுள்ளது

25-சணலில் செய்யபப்டுவது குழம்பியுள்ளது

26- அக்கறை செலுத்தும் நபர்

மேலிருந்து கீழ்

1-மூவேந்தர்களுள் ஒருவர்

2-நம்பிக்கைக்கு எதிராகச் செய்வது குழம்பியுள்ளது

4-அழிவு

5-அழுக்கைத் தாங்குவது

6-ஆண்களை இப்படி வாழ்த்துவார்கள் குழம்பியுள்ளது

8-முகத்தில் இருப்பது குழம்பியுள்ளது

11-ராசிகளில் ஒன்று குழம்பியுள்ளது

16- மாவைப் பிசைந்து சுடுவது குழம்பியுள்ளது

17- லைலா நடித்த படம் ஒன்று

19-அறிஞர் கூடும் இடம் தலைகீழாக உள்ளது

20-நாள் தலைகீழாக உள்ளது

21-இடுப்புக்கும் முழங்காலுக்கும் இடையில் உள்ளது

22-வீதி தலைகீழாக உள்ளது

24- நாங்கள் தலைகீழாக உள்ளது

Link to comment
Share on other sites

வணக்கம் நிலா அக்கா..(வந்துட்டோமல :lol: )...சரி நானும் ஒருக்கா விளையாடி பார்க்கிறன் என்ன..(ஆனா கட்டாயம் பரிசு தரணும் சொல்லி போட்டன்)..பிழையா இருந்தாலும் சரி என்டு சொல்லனும் ஒகேயா.. :lol:

இடமிருந்து வலம்

1- விக்ரமின் படம் - சேது.

3- தொண்டு குழம்பியுள்ளது - (நேக்கு தெரியாது அல்லோ). :lol:

7- கை குழம்பியுள்ளது - கரம் என்டு நினைக்கிறன்.

9- காய்ச்சலுடன் வருவது - தடிமல் (நேக்கு காய்சலோட உது தான் வாறது அது தான் சரி இல்லாட்டி அழுவன்). :lol:

10- தென்னிந்திய மொழிகளுள் ஒன்று குழ்ம்பியுள்ளது - கன்னடம் (உது சரியோ பிழையோ நேக்கு தெரியா).

12- நோய் குழம்பியுள்ளது - ரோகம்.

13- அன்பு - பாசம் (இந்த கேள்வி நேக்கு நன்னா பிடித்து போச்சு). :lol:

14-நெருப்பு - தீ.

15-மாட்டின் இளம்பருவம் குழம்பியுள்ளது - கன்று (நான் படிக்கும் போது இப்ப மாத்தி போட்டாங்களோ தெரியாது :lol: ).

18-வட இந்திய நகர் ஒன்று குழம்பியுள்ளது - மும்பை (தமிழ் சினிமாவில பெயர் கேட்ட மயக்கம்).

21-உபத்திரம் - தொல்லை (வீட்ட நேக்கு உப்படியும் ஏச்சு விழுறது அதானால உது சரியா தான் இருக்கும்).

23-சிலர் இது பார்ப்பார்கள் குழம்பியுள்ளது - சகுனம் என்டு நினைக்கிறன்.

25-சணலில் செய்யபப்டுவது குழம்பியுள்ளது - சாக்கு.

26- அக்கறை செலுத்தும் நபர் - நாதி.

மேலிருந்து கீழ்

1-மூவேந்தர்களுள் ஒருவர் - சேரன். (நம்மன்ட்ட சின்னப்பு தாத்தா :lol: )

2-நம்பிக்கைக்கு எதிராகச் செய்வது குழம்பியுள்ளது - துரோகம் (நேக்கு பிடிகாது அல்லோ).

4-அழிவு - சேதம்.

5-அழுக்கைத் தாங்குவது - கொடி என்டு நினைக்கிறன்.

6-ஆண்களை இப்படி வாழ்த்துவார்கள் குழம்பியுள்ளது - மகாராசன் (என்டு என்ட பாட்டி என்னை வாழ்த்துறவா பாருங்கோ :lol: ).

8-முகத்தில் இருப்பது குழம்பியுள்ளது - கன்னம் (கன்னத்தில வாங்கின ஞாபகம் என்னவென்டு கேட்காதையுங்கோ :lol: )

11-ராசிகளில் ஒன்று குழம்பியுள்ளது - கடகம் (என்ட ராசி இல்ல)

16- மாவைப் பிசைந்து சுடுவது குழம்பியுள்ளது - முறுக்கு (நேக்கு ரொம்ப நன்னா பிடிக்கும்)

17- லைலா நடித்த படம் ஒன்று - தில் (நன்ன படம் நீ சமையலறையில் பாட்டு பேஷ் பேஷ்)

19-அறிஞர் கூடும் இடம் தலைகீழாக உள்ளது - சபை (நாம கூடுற இடம் என்டு சொல்லி இருக்கலாம் இஸ்ட் ஒகே).

20-நாள் தலைகீழாக உள்ளது - தினம்.

21-இடுப்புக்கும் முழங்காலுக்கும் இடையில் உள்ளது - தொடை (ரம்பா அக்கா)

22-வீதி தலைகீழாக உள்ளது - சாலை (சைட் அடிக்க நின்று பழக்கம்)

24- நாங்கள் தலைகீழாக உள்ளது - நாம் (நாம் என்டு சொல்லும் போது உதடுகள் ஒட்டும் என்டு நான் சொல்லல்ல யாரோ சொன்னவை )..

அப்பாடா கஷ்டபட்டு "பிட்" அடிக்காம செய்திருக்கிறன் நிலா அக்கா வந்து திருத்துங்கோ ஒன்னுக்கு நேக்கு விடை தெரியா ஏதாச்சும் பிழை இருந்தா பிழை திருத்தம் மூன்டு தரம் உங்க வந்து எழுதுறன் என்ன :lol: ..ஆனா நேக்கு பரிசை மட்டும் தந்திடனும் சொல்லிட்டன்..விடை பிழையா இருந்தா என்ன சரியா இருந்தா என்ன...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

:(:D அட நீங்கள் வேறையா. ஆனால் உதில் சில பிழைகள் இருக்குங்கோ பேபி :wub:

ஆமாம்...நானே தான்..(ஏன் பேபிகள் விளையாட கூடாதோ :lol: )..உது நன்னா இல்ல சொல்லிட்டன் :) ..அட பிழைகள் இருக்கோ அத பற்றி நேக்கு கவலை இல்ல ஏனேன்டா நான் எக்சாமில கூட கவலைபட்டது கிடையாது பிழைகளுக்காக..ஆனா பரிசு மட்டும் கட்டாயம் சொல்லிட்டன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

3- தொண்டு குழம்பியுள்ளது - சேவக(ன்)ம்

5-அழுக்கைத் தாங்குவது - வடி

மற்ற கேள்விகளுக்கு ஜமுனாவின் விடைதான் என்னுடைய விடையும்....! :wub:

Link to comment
Share on other sites

3- தொண்டு குழம்பியுள்ளது - சேவக(ன்)ம்

5-அழுக்கைத் தாங்குவது - வடி

மற்ற கேள்விகளுக்கு ஜமுனாவின் விடைதான் என்னுடைய விடையும்....! :D

அட...அனிதா அக்கா மிச்சம் செய்திட்டியளோ..(கெட்டிக்காரி) ^_^ ..ம்ம்..நீங்க சொன்ன விடை சரியாக தான் இருக்கும் என்டு நினைக்கிறன் பாருங்கோ என்டாலும் :D ..(ஜமுனாவின் விடை தான் என்ட விடையும்)..என்டு எனகேவா :) ..பரவால்ல அனிதா அக்காவிற்கே பரிசை கொடுங்கோ..என்ன பார்க்கிறியள் ஏனேன்டா அடுத்து வரும் போட்டியில எல்லாம் அனிதா அக்காவின்ட விடை தான் என்ட விடை ஆக்கும் :D இது எப்படி இருக்கு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

1- விக்ரமின் படம் - சேது.

3- தொண்டு குழம்பியுள்ளது - சேவகம்

7- கை குழம்பியுள்ளது - கரம்

9- காய்ச்சலுடன் வருவது - தடிமல்

10- தென்னிந்திய மொழிகளுள் ஒன்று குழ்ம்பியுள்ளது - கன்னடம்

12- நோய் குழம்பியுள்ளது - ரோகம்.

13- அன்பு - பாசம்

14-நெருப்பு - தீ.

15-மாட்டின் இளம்பருவம் குழம்பியுள்ளது - கன்று

18-வட இந்திய நகர் ஒன்று குழம்பியுள்ளது - மும்பை

21-உபத்திரம் - தொல்லை

23-சிலர் இது பார்ப்பார்கள் குழம்பியுள்ளது - சகுனம்

25-சணலில் செய்யபப்டுவது குழம்பியுள்ளது - சாக்கு.

26- அக்கறை செலுத்தும் நபர் - நாதி.

மேலிருந்து கீழ்

1-மூவேந்தர்களுள் ஒருவர் - சேரன்.

2-நம்பிக்கைக்கு எதிராகச் செய்வது குழம்பியுள்ளது - துரோகம்

4-அழிவு - சேதம்.

5-அழுக்கைத் தாங்குவது - வடி

6-ஆண்களை இப்படி வாழ்த்துவார்கள் குழம்பியுள்ளது - மகாராசன்

8-முகத்தில் இருப்பது குழம்பியுள்ளது - கன்னம்

11-ராசிகளில் ஒன்று குழம்பியுள்ளது - கடகம்

16- மாவைப் பிசைந்து சுடுவது குழம்பியுள்ளது - முறுக்கு

17- லைலா நடித்த படம் ஒன்று - தில்

19-அறிஞர் கூடும் இடம் தலைகீழாக உள்ளது - சபை

20-நாள் தலைகீழாக உள்ளது - தினம்.

21-இடுப்புக்கும் முழங்காலுக்கும் இடையில் உள்ளது - தொடை

22-வீதி தலைகீழாக உள்ளது - சாலை

24- நாங்கள் தலைகீழாக உள்ளது - நாம்

Link to comment
Share on other sites

அநேகமான விடைகளை சுவாரசியமாக சரியாக சொல்லிச் சென்ற ஜம்முக்க்கு பாராட்டுக்களோடு பரிசாக ஜம்முபேபிக்கு பிடித்த லொலிபொப். ஜம்முபேபி ஜம்முபேபி சந்தோசமா இப்ப?

Fun_Magic_Lollypop_Tree_Game.gif

ஜம்மு பிழைவிட்டதை சரியாக சொன்ன அனிதாவுக்கு வாழ்த்துக்கள் :lol:

அடுத்த போட்டியில் மீண்டும் சந்திப்பம். :lol:

Link to comment
Share on other sites

அநேகமான விடைகளை சுவாரசியமாக சரியாக சொல்லிச் சென்ற ஜம்முக்க்கு பாராட்டுக்களோடு பரிசாக ஜம்முபேபிக்கு பிடித்த லொலிபொப். ஜம்முபேபி ஜம்முபேபி சந்தோசமா இப்ப?

Fun_Magic_Lollypop_Tree_Game.gif

ஜம்மு பிழைவிட்டதை சரியாக சொன்ன அனிதாவுக்கு வாழ்த்துக்கள் :(

அடுத்த போட்டியில் மீண்டும் சந்திப்பம். :(

அட..நேக்கா எல்லா லொலிபொப்பும் ரொம்ப நன்றி நிலா அக்கா.. :lol: (அனிதா அக்காவிற்கு ஒரு லொலிபொப் மட்டும் கொடுக்கிறன் என்ன).. :(

அது சரி பொன்னாடை எல்லா போர்க்கமாட்டியளோ?? :lol: ..(அட ஒரு நப்பாசை தான் பாருங்கோ :lol: ).. அது சரி லொலிபொப்பிற்கு தொட்டு கொள்ள "சைட் டிஸ்" இல்லையா.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அட..நேக்கா எல்லா லொலிபொப்பும் ரொம்ப நன்றி நிலா அக்கா.. :D (அனிதா அக்காவிற்கு ஒரு லொலிபொப் மட்டும் கொடுக்கிறன் என்ன).. :lol:

அது சரி பொன்னாடை எல்லா போர்க்கமாட்டியளோ?? :lol: ..(அட ஒரு நப்பாசை தான் பாருங்கோ :lol: ).. அது சரி லொலிபொப்பிற்கு தொட்டு கொள்ள "சைட் டிஸ்" இல்லையா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ம்ம் உங்களுக்கு தான் லொலிபொப் எல்லாம். ம்ம் எத்தனை கொடுத்தாலும் யாருக்கு கொடுத்தாலும் பரவாயில்லை ஜம்மு :)

என்னது பொன்னாடையோ/ நல்லாவே இல்லை ஜம்மு வெள்ளியாடை போர்த்துவிடவோ அப்ப? என்னாது "சைட் டிஸ்" தேவையோ? அச்சோ என்ன ஜம்மு இது?

Link to comment
Share on other sites

அனிதா அக்காவிற்கு ஒரு லொலிபொப் மட்டும் கொடுக்கிறன் என்ன

அட அட அட ... ஜமுனாவுக்கு இப்படி ஒரு தாராள மனசா..... :wub:

எங்க வெண்ணிலா அடுத்த குறுக்கெழுத்து போட்டி?

Link to comment
Share on other sites

அட அட அட ... ஜமுனாவுக்கு இப்படி ஒரு தாராள மனசா..... :wub:

எங்க வெண்ணிலா அடுத்த குறுக்கெழுத்து போட்டி?

:wub: அனிதா சீக்கிரம் வரும் அடுத்த போட்டி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.