Jump to content

குறுக்கெழுத்துப் போட்டி


Recommended Posts

நாளை மறுநாள் என்ன நல்ல நாளோ ! சனி , ஞாயிறு நாட்களில் தானே ஆறுதலாக இருந்து எழுதலாம் வெண்ணிலா.

:):D சனி ஞாயிறு நாட்களிலாவது கொஞ்சம் ஆறுதலாக இருப்பியள் நானும் இருக்கலாம் என்றுதான் திங்கட்கிழமையை தெரிவுசெய்தேன் :D

வெண்ணிலா ..... அந்த 16 வது (சுரப்பி) மேலிருந்து கீழ் தானே ?

அதெப்படி விடை கீழ் இருந்து மேல போகுது ...... :)

நீங்கள் அதில் போட்டிருக்கலாமே 16 வது கீழிருந்து மேல் எண்டு டக்கெண்டு கண்டு பிடிச்சிருப்பன் :lol::o

சரி அடுத்த குறுக்கெழுத்துப் போட்டியை போடுங்க கண்டுபிடிச்சுப் பாப்பம் :D

:):(:D அச்சோ முதலில் என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கள். ஆமா என்னில் தான் பிழையுங்கோ. தலைகீழாக வெளியேற்றுகின்றது என்பதை ரைப் செய்யாமல் மறாந்துட்டேன். இனிமேல் தவறு வராமல் பாத்துக்கொள்வேன். மன்னிக்கவும் அனிதா & ஏனையோரும்.

அடுத்த போட்டி இன்று இரவு போட்டு விடுகின்றேனே. கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்.

அனிதா உங்கள் அவதார் சூப்பர்ப்

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply

நல்லகாலம் தமிழ்சிறி அங்கிள் வெண்ணிலா சிறைக்குள் அடைபட்டிட்டா னு சொல்லாமல் விட்டியள் :)

Link to comment
Share on other sites

:D:D:lol: அச்சோ முதலில் என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கள். ஆமா என்னில் தான் பிழையுங்கோ. தலைகீழாக வெளியேற்றுகின்றது என்பதை ரைப் செய்யாமல் மறாந்துட்டேன். இனிமேல் தவறு வராமல் பாத்துக்கொள்வேன். மன்னிக்கவும் அனிதா & ஏனையோரும்.

அடுத்த போட்டி இன்று இரவு போட்டு விடுகின்றேனே. கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்.

அனிதா உங்கள் அவதார் சூப்பர்ப்

ஓ நினைச்சன், மறந்திட்டீங்களோ எண்டு.... ! சரி மன்னிச்சிட்டன் :)

ம்ம் தொப்பியக் கழட்டியாச்சு.... :)

உங்கட அவதார்ல(அவதார் க்கு தமிழ் தெரியல) இருக்குறா போல முடி சின்னதா வச்சுப் பார்த்தனான் கொஞ்சம் வடிவில்லாமல் இருந்தது .. பிறகு இப்படி மாத்திட்டன்..... வெண்ணிலாக்கும் கண்ணாடி போட்டு விடவா ? :D

Link to comment
Share on other sites

ஓ நினைச்சன், மறந்திட்டீங்களோ எண்டு.... ! சரி மன்னிச்சிட்டன் :)

ம்ம் தொப்பியக் கழட்டியாச்சு.... :)

உங்கட அவதார்ல(அவதார் க்கு தமிழ் தெரியல) இருக்குறா போல முடி சின்னதா வச்சுப் பார்த்தனான் கொஞ்சம் வடிவில்லாமல் இருந்தது .. பிறகு இப்படி மாத்திட்டன்..... வெண்ணிலாக்கும் கண்ணாடி போட்டு விடவா ? :D

:D நினைச்சியளோ. ,, மன்னிச்சதுக்கு நன்றிகள்.

ம்ம் உங்களுக்கு கண்ணாடி போட்டது ரொம்ப நல்ல வடிவாயிருக்கு.

அட நீங்கள் தலைமுடி எல்லாம் வெட்டி ஸ்ரைல் பண்ணினியளா. இப்ப நீங்க ரொம்ப ரொம்ப அழகாயிருக்கிறீங்க.

அச்சோ வெண்ணிலாக்கு கண்ணாடியா. வேணவே வேணாம். நான் இனிமேல் வடிவாக பிழை விடாமல் எழுதுறேனே. அதுக்காக கண்ணாஅடி எல்லாம் போட வேணாம். நலலவே கண் தெரியும். ஆனால் மறதி தான் :D

Link to comment
Share on other sites

போட்டி இல 26

kurukku26oo5.jpg

இடமிருந்து வலம்

1- கவிதை எழுதுபவன்

4- முடிவு

6- இது பெருநஷ்டம்

8- இதிலே கப்பல் செல்லும்

10- பூட்டை திறப்பது

11- காதலில் தோல்வி அடைந்த சிலர் எழுதுவது

13- மீனவர் தங்குமிடம்

14- பேய் பிசாசுடன் தொடர்புடையது

15- பெண்ணின் கண்ணுக்கு ஒப்பான மீன் ( குழம்பியுள்ளது)

18- பாரி இதற்கு தேர் கொடுத்தான்

19- விளக்கு எரிய உதவுவது

20- குடிவகை

21- தீய குணமுடையவன் குழம்பியுள்ளான்

22- அரிதாகப் பூக்குமாம் (குழம்பியுள்ளது)

மேலிருந்து கீழ்

2- அரச சபையில் இருப்பவன்( இருபக்கத்தாலும் படிக்கலாம்)

3- சிலரின் தலையில் இருப்பது (இங்கு தலைகீழாக இருக்கின்றது)

4- கானம்

5- பென்சில் தீட்ட உதவுவது

7- அரசி

9- கர்ணனும் அர்ஜுனனும் இந்த வித்தையில் இருந்தவர்கள்(தலைகீழாக இருக்குது)

10- இதிலும் பூமரம் வளர்க்கலாம்

12- பெண்

13- நாயின் இதனை நிமிர்த்த முடியாது.

14- மானத்தை மறைக்க உதவுவது

16- படைப்பாளி குழம்பியுள்ளான்

17- ஒழுங்கு தலைகீழாக இருக்கின்றது

18- சிப்பியில் இருப்பது குழம்பியிருக்கின்றது

19- இருக்க உதவுவது குழம்பியுள்ளது இருக்க முடியாமல்

20 - நிலவு

Link to comment
Share on other sites

இடமிருந்து வலம்

1- கவிதை எழுதுபவன் - கவிஞன்

4- முடிவு - இறுதி

6- இது பெருநஷ்டம் - பேராசை

8- இதிலே கப்பல் செல்லும் - கடல்

10- பூட்டை திறப்பது - சாவி

11- காதலில் தோல்வி அடைந்த சிலர் எழுதுவது - கவிதை

13- மீனவர் தங்குமிடம் - வாடி

14- பேய் பிசாசுடன் தொடர்புடையது - ஆவி

15- பெண்ணின் கண்ணுக்கு ஒப்பான மீன் ( குழம்பியுள்ளது) - யகல் (கயல்)

18- பாரி இதற்கு தேர் கொடுத்தான் - முல்லை

19- விளக்கு எரிய உதவுவது - திரி

20- குடிவகை - மது

21- தீய குணமுடையவன் குழம்பியுள்ளான் - ன்ள்கவ (கள்வன்)

22- அரிதாகப் பூக்குமாம் (குழம்பியுள்ளது) __ _ _ த் ??

மேலிருந்து கீழ்

2- அரச சபையில் இருப்பவன்( இருபக்கத்தாலும் படிக்கலாம்) - விகடகவி

3- சிலரின் தலையில் இருப்பது (இங்கு தலைகீழாக இருக்கின்றது) - பேன்

4- கானம் - இசை

5- பென்சில் தீட்ட உதவுவது - திருவி

7- அரசி - ராணி

9- கர்ணனும் அர்ஜுனனும் இந்த வித்தையில் இருந்தவர்கள்(தலைகீழாக இருக்குது) - வில்

10- இதிலும் பூமரம் வளர்க்கலாம் - சாடி

12- பெண் - தையல்

13- நாயின் இதனை நிமிர்த்த முடியாது. - வால்

14- மானத்தை மறைக்க உதவுவது - ஆடை

16- படைப்பாளி குழம்பியுள்ளான் - கலைன்ஞ (கலைஞன்)

17- ஒழுங்கு தலைகீழாக இருக்கின்றது - சைரிவ (வரிசை)

18- சிப்பியில் இருப்பது குழம்பியிருக்கின்றது - முதுத் ( முத்து )

19- இருக்க உதவுவது குழம்பியுள்ளது இருக்க முடியாமல் - திகரை (கதிரை)

20 - நிலவு -மதி

Link to comment
Share on other sites

நான் இனிமேல் வடிவாக பிழை விடாமல் எழுதுறேனே. அதுக்காக கண்ணாஅடி எல்லாம் போட வேணாம். நலலவே கண் தெரியும். ஆனால் மறதி தான்

வெண்ணிலா கண் தெரியாட்டி தான் கண்ணாடி போடவேணுமா ? தெரிஞ்சாலும் போடலாம் தானே :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

22- அரிதாகப் பூக்குமாம் (குழம்பியுள்ளது)------------------------------------------------------அதித் ( அத்தி )

Link to comment
Share on other sites

அட..இது எப்ப நடந்தது நேக்கு சொல்லவே இல்ல நிலா அக்கா.. :D (ஆனா என்ன அனிதா அக்காவின்டையும் தமிழ் சிறி அண்ணாவின்டையும் விடை தான் என்ட விடையும்)..உது எப்படி இருக்கு.. :D

அனிதா அக்கா அந்த மாதிரி இருக்கிறியள் "அவதாரில" :D ...எப்ப இருந்து கண்ணாடி எல்லாம் போட தொடங்கினியள் சொல்லவே இல்ல..(எனி பழையபடி பாட்டி என்று தான் கூப்பிடனும் போல)..சரி..சரி கோவித்துபோடாதையுங்கோ என்ன... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

22- அரிதாகப் பூக்குமாம் (குழம்பியுள்ளது)------------------------------------------------------அதித் ( அத்தி )

ம்ம் விடை சரியாக இருக்கும்....! :) இந்தப் பூதான் அரிதாக பூக்குமோ ? இந்தப் பூவின் படம் இருந்தால் யாராவது இணைச்சு விடுங்களன்....!

அட..இது எப்ப நடந்தது நேக்கு சொல்லவே இல்ல நிலா அக்கா.. :( (ஆனா என்ன அனிதா அக்காவின்டையும் தமிழ் சிறி அண்ணாவின்டையும் விடை தான் என்ட விடையும்)..உது எப்படி இருக்கு.. :D

அனிதா அக்கா அந்த மாதிரி இருக்கிறியள் "அவதாரில" :D ...எப்ப இருந்து கண்ணாடி எல்லாம் போட தொடங்கினியள் சொல்லவே இல்ல..(எனி பழையபடி பாட்டி என்று தான் கூப்பிடனும் போல)..சரி..சரி கோவித்துபோடாதையுங்கோ என்ன... :D

அப்ப நான் வரட்டா!!

யமுனா நீங்க வாறத்துக்கு 3- 4 மணி நேரத்திற்கு முன் தான் வெண்ணிலா போட்டவா .... நீங்கள் எங்க போனனீங்கள் ? நீங்க வந்து ஒரு கேள்விக்காவது பதில் சொல்லுவீங்கன்னு நினைச்சன்....எல்லாம் முடிஞ்சோன்ன தான் வாறீங்கள் :(:(:(

அட கண்ணாடி சும்மா போட்டுப்பார்த்தது..... :D .....நீங்க பாட்டின்னு கூப்பிடுறதுக்குள்ள படத்தை மாத்திட்டன் :(

Link to comment
Share on other sites

அட பாவமே

இம்முறை இவ்வளவு இலகுவாகி விட்டதுவா?

வாழ்த்துக்கள் அனிதா. :D

ஜம்மு நான் நினைக்கவில்லை அனிதா ஒன்லைன் இல் இருந்து உடனேயே பதில் அனுப்புவா என. :D அத்தி பூ என்று அமைதியாக சொல்லி தமிழ்சிறி அங்கிள் போட்டியை முடிச்சிட்டார். ரொம்ப தான் இலகுவாகி விட்டது போல.

விரைவில் விடையுடனும் அடுத்த போட்டியுடனும் வருவேன். ஓகேயா

அனிதா நல்லா இருக்கு உங்க தலைக்கிரீடம்.

Link to comment
Share on other sites

வெண்ணிலா இந்த முறை இலகுவாகத்தான் இருந்தது.... :D நன்றி!

அடுத்த குறுக்கெழுத்து போட்டி எப்ப போடப்போறீங்க..... நீங்க போடும் போது நான் இல்லை எண்டால் எனக்கு தனிமடலில் தெரிவியுங்கோ...... :)

Link to comment
Share on other sites

வெண்ணிலா இந்த முறை இலகுவாகத்தான் இருந்தது.... :) நன்றி!

அடுத்த குறுக்கெழுத்து போட்டி எப்ப போடப்போறீங்க..... நீங்க போடும் போது நான் இல்லை எண்டால் எனக்கு தனிமடலில் தெரிவியுங்கோ...... :icon_mrgreen:

:icon_mrgreen::icon_mrgreen::lol: நாளை காலை அடுத்த போட்டி ஆரம்பிக்கலாம் என நினைச்சிருக்கிறேன் அனிதா :lol:

Link to comment
Share on other sites

குறுக்கெழுத்துப் போட்டி இல 27

kurukku27fa1.jpg

இடமிருந்து வலம்

1- விக்ரமின் படம்

3- தொண்டு குழம்பியுள்ளது

7- கை குழம்பியுள்ளது

9- காய்ச்சலுடன் வருவது

10- தென்னிந்திய மொழிகளுள் ஒன்று குழ்ம்பியுள்ளது

12- நோய் குழம்பியுள்ளது

13- அன்பு

14-நெருப்பு

15-மாட்டின் இளம்பருவம் குழம்பியுள்ளது

18-வட இந்திய நகர் ஒன்று குழம்பியுள்ளது

21-உபத்திரம்

23-சிலர் இது பார்ப்பார்கள் குழம்பியுள்ளது

25-சணலில் செய்யபப்டுவது குழம்பியுள்ளது

26- அக்கறை செலுத்தும் நபர்

மேலிருந்து கீழ்

1-மூவேந்தர்களுள் ஒருவர்

2-நம்பிக்கைக்கு எதிராகச் செய்வது குழம்பியுள்ளது

4-அழிவு

5-அழுக்கைத் தாங்குவது

6-ஆண்களை இப்படி வாழ்த்துவார்கள் குழம்பியுள்ளது

8-முகத்தில் இருப்பது குழம்பியுள்ளது

11-ராசிகளில் ஒன்று குழம்பியுள்ளது

16- மாவைப் பிசைந்து சுடுவது குழம்பியுள்ளது

17- லைலா நடித்த படம் ஒன்று

19-அறிஞர் கூடும் இடம் தலைகீழாக உள்ளது

20-நாள் தலைகீழாக உள்ளது

21-இடுப்புக்கும் முழங்காலுக்கும் இடையில் உள்ளது

22-வீதி தலைகீழாக உள்ளது

24- நாங்கள் தலைகீழாக உள்ளது

Link to comment
Share on other sites

வணக்கம் நிலா அக்கா..(வந்துட்டோமல :lol: )...சரி நானும் ஒருக்கா விளையாடி பார்க்கிறன் என்ன..(ஆனா கட்டாயம் பரிசு தரணும் சொல்லி போட்டன்)..பிழையா இருந்தாலும் சரி என்டு சொல்லனும் ஒகேயா.. :lol:

இடமிருந்து வலம்

1- விக்ரமின் படம் - சேது.

3- தொண்டு குழம்பியுள்ளது - (நேக்கு தெரியாது அல்லோ). :lol:

7- கை குழம்பியுள்ளது - கரம் என்டு நினைக்கிறன்.

9- காய்ச்சலுடன் வருவது - தடிமல் (நேக்கு காய்சலோட உது தான் வாறது அது தான் சரி இல்லாட்டி அழுவன்). :lol:

10- தென்னிந்திய மொழிகளுள் ஒன்று குழ்ம்பியுள்ளது - கன்னடம் (உது சரியோ பிழையோ நேக்கு தெரியா).

12- நோய் குழம்பியுள்ளது - ரோகம்.

13- அன்பு - பாசம் (இந்த கேள்வி நேக்கு நன்னா பிடித்து போச்சு). :lol:

14-நெருப்பு - தீ.

15-மாட்டின் இளம்பருவம் குழம்பியுள்ளது - கன்று (நான் படிக்கும் போது இப்ப மாத்தி போட்டாங்களோ தெரியாது :lol: ).

18-வட இந்திய நகர் ஒன்று குழம்பியுள்ளது - மும்பை (தமிழ் சினிமாவில பெயர் கேட்ட மயக்கம்).

21-உபத்திரம் - தொல்லை (வீட்ட நேக்கு உப்படியும் ஏச்சு விழுறது அதானால உது சரியா தான் இருக்கும்).

23-சிலர் இது பார்ப்பார்கள் குழம்பியுள்ளது - சகுனம் என்டு நினைக்கிறன்.

25-சணலில் செய்யபப்டுவது குழம்பியுள்ளது - சாக்கு.

26- அக்கறை செலுத்தும் நபர் - நாதி.

மேலிருந்து கீழ்

1-மூவேந்தர்களுள் ஒருவர் - சேரன். (நம்மன்ட்ட சின்னப்பு தாத்தா :lol: )

2-நம்பிக்கைக்கு எதிராகச் செய்வது குழம்பியுள்ளது - துரோகம் (நேக்கு பிடிகாது அல்லோ).

4-அழிவு - சேதம்.

5-அழுக்கைத் தாங்குவது - கொடி என்டு நினைக்கிறன்.

6-ஆண்களை இப்படி வாழ்த்துவார்கள் குழம்பியுள்ளது - மகாராசன் (என்டு என்ட பாட்டி என்னை வாழ்த்துறவா பாருங்கோ :lol: ).

8-முகத்தில் இருப்பது குழம்பியுள்ளது - கன்னம் (கன்னத்தில வாங்கின ஞாபகம் என்னவென்டு கேட்காதையுங்கோ :lol: )

11-ராசிகளில் ஒன்று குழம்பியுள்ளது - கடகம் (என்ட ராசி இல்ல)

16- மாவைப் பிசைந்து சுடுவது குழம்பியுள்ளது - முறுக்கு (நேக்கு ரொம்ப நன்னா பிடிக்கும்)

17- லைலா நடித்த படம் ஒன்று - தில் (நன்ன படம் நீ சமையலறையில் பாட்டு பேஷ் பேஷ்)

19-அறிஞர் கூடும் இடம் தலைகீழாக உள்ளது - சபை (நாம கூடுற இடம் என்டு சொல்லி இருக்கலாம் இஸ்ட் ஒகே).

20-நாள் தலைகீழாக உள்ளது - தினம்.

21-இடுப்புக்கும் முழங்காலுக்கும் இடையில் உள்ளது - தொடை (ரம்பா அக்கா)

22-வீதி தலைகீழாக உள்ளது - சாலை (சைட் அடிக்க நின்று பழக்கம்)

24- நாங்கள் தலைகீழாக உள்ளது - நாம் (நாம் என்டு சொல்லும் போது உதடுகள் ஒட்டும் என்டு நான் சொல்லல்ல யாரோ சொன்னவை )..

அப்பாடா கஷ்டபட்டு "பிட்" அடிக்காம செய்திருக்கிறன் நிலா அக்கா வந்து திருத்துங்கோ ஒன்னுக்கு நேக்கு விடை தெரியா ஏதாச்சும் பிழை இருந்தா பிழை திருத்தம் மூன்டு தரம் உங்க வந்து எழுதுறன் என்ன :lol: ..ஆனா நேக்கு பரிசை மட்டும் தந்திடனும் சொல்லிட்டன்..விடை பிழையா இருந்தா என்ன சரியா இருந்தா என்ன...

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

:(:D அட நீங்கள் வேறையா. ஆனால் உதில் சில பிழைகள் இருக்குங்கோ பேபி :wub:

ஆமாம்...நானே தான்..(ஏன் பேபிகள் விளையாட கூடாதோ :lol: )..உது நன்னா இல்ல சொல்லிட்டன் :) ..அட பிழைகள் இருக்கோ அத பற்றி நேக்கு கவலை இல்ல ஏனேன்டா நான் எக்சாமில கூட கவலைபட்டது கிடையாது பிழைகளுக்காக..ஆனா பரிசு மட்டும் கட்டாயம் சொல்லிட்டன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

3- தொண்டு குழம்பியுள்ளது - சேவக(ன்)ம்

5-அழுக்கைத் தாங்குவது - வடி

மற்ற கேள்விகளுக்கு ஜமுனாவின் விடைதான் என்னுடைய விடையும்....! :wub:

Link to comment
Share on other sites

3- தொண்டு குழம்பியுள்ளது - சேவக(ன்)ம்

5-அழுக்கைத் தாங்குவது - வடி

மற்ற கேள்விகளுக்கு ஜமுனாவின் விடைதான் என்னுடைய விடையும்....! :D

அட...அனிதா அக்கா மிச்சம் செய்திட்டியளோ..(கெட்டிக்காரி) ^_^ ..ம்ம்..நீங்க சொன்ன விடை சரியாக தான் இருக்கும் என்டு நினைக்கிறன் பாருங்கோ என்டாலும் :D ..(ஜமுனாவின் விடை தான் என்ட விடையும்)..என்டு எனகேவா :) ..பரவால்ல அனிதா அக்காவிற்கே பரிசை கொடுங்கோ..என்ன பார்க்கிறியள் ஏனேன்டா அடுத்து வரும் போட்டியில எல்லாம் அனிதா அக்காவின்ட விடை தான் என்ட விடை ஆக்கும் :D இது எப்படி இருக்கு.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

1- விக்ரமின் படம் - சேது.

3- தொண்டு குழம்பியுள்ளது - சேவகம்

7- கை குழம்பியுள்ளது - கரம்

9- காய்ச்சலுடன் வருவது - தடிமல்

10- தென்னிந்திய மொழிகளுள் ஒன்று குழ்ம்பியுள்ளது - கன்னடம்

12- நோய் குழம்பியுள்ளது - ரோகம்.

13- அன்பு - பாசம்

14-நெருப்பு - தீ.

15-மாட்டின் இளம்பருவம் குழம்பியுள்ளது - கன்று

18-வட இந்திய நகர் ஒன்று குழம்பியுள்ளது - மும்பை

21-உபத்திரம் - தொல்லை

23-சிலர் இது பார்ப்பார்கள் குழம்பியுள்ளது - சகுனம்

25-சணலில் செய்யபப்டுவது குழம்பியுள்ளது - சாக்கு.

26- அக்கறை செலுத்தும் நபர் - நாதி.

மேலிருந்து கீழ்

1-மூவேந்தர்களுள் ஒருவர் - சேரன்.

2-நம்பிக்கைக்கு எதிராகச் செய்வது குழம்பியுள்ளது - துரோகம்

4-அழிவு - சேதம்.

5-அழுக்கைத் தாங்குவது - வடி

6-ஆண்களை இப்படி வாழ்த்துவார்கள் குழம்பியுள்ளது - மகாராசன்

8-முகத்தில் இருப்பது குழம்பியுள்ளது - கன்னம்

11-ராசிகளில் ஒன்று குழம்பியுள்ளது - கடகம்

16- மாவைப் பிசைந்து சுடுவது குழம்பியுள்ளது - முறுக்கு

17- லைலா நடித்த படம் ஒன்று - தில்

19-அறிஞர் கூடும் இடம் தலைகீழாக உள்ளது - சபை

20-நாள் தலைகீழாக உள்ளது - தினம்.

21-இடுப்புக்கும் முழங்காலுக்கும் இடையில் உள்ளது - தொடை

22-வீதி தலைகீழாக உள்ளது - சாலை

24- நாங்கள் தலைகீழாக உள்ளது - நாம்

Link to comment
Share on other sites

அநேகமான விடைகளை சுவாரசியமாக சரியாக சொல்லிச் சென்ற ஜம்முக்க்கு பாராட்டுக்களோடு பரிசாக ஜம்முபேபிக்கு பிடித்த லொலிபொப். ஜம்முபேபி ஜம்முபேபி சந்தோசமா இப்ப?

Fun_Magic_Lollypop_Tree_Game.gif

ஜம்மு பிழைவிட்டதை சரியாக சொன்ன அனிதாவுக்கு வாழ்த்துக்கள் :lol:

அடுத்த போட்டியில் மீண்டும் சந்திப்பம். :lol:

Link to comment
Share on other sites

அநேகமான விடைகளை சுவாரசியமாக சரியாக சொல்லிச் சென்ற ஜம்முக்க்கு பாராட்டுக்களோடு பரிசாக ஜம்முபேபிக்கு பிடித்த லொலிபொப். ஜம்முபேபி ஜம்முபேபி சந்தோசமா இப்ப?

Fun_Magic_Lollypop_Tree_Game.gif

ஜம்மு பிழைவிட்டதை சரியாக சொன்ன அனிதாவுக்கு வாழ்த்துக்கள் :(

அடுத்த போட்டியில் மீண்டும் சந்திப்பம். :(

அட..நேக்கா எல்லா லொலிபொப்பும் ரொம்ப நன்றி நிலா அக்கா.. :lol: (அனிதா அக்காவிற்கு ஒரு லொலிபொப் மட்டும் கொடுக்கிறன் என்ன).. :(

அது சரி பொன்னாடை எல்லா போர்க்கமாட்டியளோ?? :lol: ..(அட ஒரு நப்பாசை தான் பாருங்கோ :lol: ).. அது சரி லொலிபொப்பிற்கு தொட்டு கொள்ள "சைட் டிஸ்" இல்லையா.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அட..நேக்கா எல்லா லொலிபொப்பும் ரொம்ப நன்றி நிலா அக்கா.. :D (அனிதா அக்காவிற்கு ஒரு லொலிபொப் மட்டும் கொடுக்கிறன் என்ன).. :lol:

அது சரி பொன்னாடை எல்லா போர்க்கமாட்டியளோ?? :lol: ..(அட ஒரு நப்பாசை தான் பாருங்கோ :lol: ).. அது சரி லொலிபொப்பிற்கு தொட்டு கொள்ள "சைட் டிஸ்" இல்லையா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

ம்ம் உங்களுக்கு தான் லொலிபொப் எல்லாம். ம்ம் எத்தனை கொடுத்தாலும் யாருக்கு கொடுத்தாலும் பரவாயில்லை ஜம்மு :)

என்னது பொன்னாடையோ/ நல்லாவே இல்லை ஜம்மு வெள்ளியாடை போர்த்துவிடவோ அப்ப? என்னாது "சைட் டிஸ்" தேவையோ? அச்சோ என்ன ஜம்மு இது?

Link to comment
Share on other sites

அனிதா அக்காவிற்கு ஒரு லொலிபொப் மட்டும் கொடுக்கிறன் என்ன

அட அட அட ... ஜமுனாவுக்கு இப்படி ஒரு தாராள மனசா..... :wub:

எங்க வெண்ணிலா அடுத்த குறுக்கெழுத்து போட்டி?

Link to comment
Share on other sites

அட அட அட ... ஜமுனாவுக்கு இப்படி ஒரு தாராள மனசா..... :wub:

எங்க வெண்ணிலா அடுத்த குறுக்கெழுத்து போட்டி?

:wub: அனிதா சீக்கிரம் வரும் அடுத்த போட்டி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.