Jump to content

காலங்களில் அவன் வசந்தம்


Recommended Posts

காலங்களில் அவன் வசந்தம் ... சில மாதங்களுக்கு முன், அது ஒரு சனிக்கிழமை! நித்திரை அதிகாலையில் ஆறு மணிக்கு முறிந்து விட்டது. இணைய தமிழ் வானொலிகளை ஒன்றன்பின் ஒன்றாக திருக "அவுஸ்ரேலியன் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில்"  "என் பாடல்" ஜெயம் மேனன், வசுந்துரா எனும் இரு ஒலிபரப்பாளர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி. கேட்த தொடங்கியதிலிருந்து இன்று வரை தவற விடுவதில்லை. லண்டன் நேரம் சனி அதிகாலை 6 மணி தொடக்கம் 9 மணி வரை. சனி வேலைக்கு போக வேண்டிய தேவை ஏற்படினும், காதில் கொழுவ தவறுவதில்லை. கேதும் நேரத்தில் யாராவது ஏதாவது கேட்டால் சின்னக்கோபம் வரும். தொகுப்பாளர்கள் இருவரும் தமிழ் சினிமா இசையில் மிக தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள்.  இந்நிகழ்ச்சிக்கு உலகம் முழுக்க பல அபிமானிகள். அதில் நானும் ஒருவன்.

இன்றைய "என் பாடல்" நிகழ்ச்சியில் தான் ஒலிபரப்பாளர்  ஜெயம் மேனன், இந்த "காலங்களில் அவன் வசந்தம்" எனும் கண்ணதாசனின் பாடல்களை பல தொடர்களாக அக்குவேறு ஆணி வேறாக அலசும் இந்நிகழ்ச்சியை பற்றி குறிப்பிட்டார். 

கண்ணதாசன் எனும் காலங்களால் அழிக்க முடியாத கவி வள்ளலின் இரசிகர்களுக்கு வரப்பிரசாதம். ... "யான் பெற்ற இன்பம், இவ்வையகமும் பெறுக"

https://www.youtube.com/watch?v=M0o1BSkTUBs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nellaiyan said:

காலங்களில் அவன் வசந்தம் ... சில மாதங்களுக்கு முன், அது ஒரு சனிக்கிழமை! நித்திரை அதிகாலையில் ஆறு மணிக்கு முறிந்து விட்டது. இணைய தமிழ் வானொலிகளை ஒன்றன்பின் ஒன்றாக திருக "அவுஸ்ரேலியன் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில்"  "என் பாடல்" ஜெயம் மேனன், வசுந்துரா எனும் இரு ஒலிபரப்பாளர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி. கேட்த தொடங்கியதிலிருந்து இன்று வரை தவற விடுவதில்லை. லண்டன் நேரம் சனி அதிகாலை 6 மணி தொடக்கம் 9 மணி வரை. சனி வேலைக்கு போக வேண்டிய தேவை ஏற்படினும், காதில் கொழுவ தவறுவதில்லை. கேதும் நேரத்தில் யாராவது ஏதாவது கேட்டால் சின்னக்கோபம் வரும். தொகுப்பாளர்கள் இருவரும் தமிழ் சினிமா இசையில் மிக தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள்.  இந்நிகழ்ச்சிக்கு உலகம் முழுக்க பல அபிமானிகள். அதில் நானும் ஒருவன்.

இன்றைய "என் பாடல்" நிகழ்ச்சியில் தான் ஒலிபரப்பாளர்  ஜெயம் மேனன், இந்த "காலங்களில் அவன் வசந்தம்" எனும் கண்ணதாசனின் பாடல்களை பல தொடர்களாக அக்குவேறு ஆணி வேறாக அலசும் இந்நிகழ்ச்சியை பற்றி குறிப்பிட்டார். 

கண்ணதாசன் எனும் காலங்களால் அழிக்க முடியாத கவி வள்ளலின் இரசிகர்களுக்கு வரப்பிரசாதம். ... "யான் பெற்ற இன்பம், இவ்வையகமும் பெறுக"

https://www.youtube.com/watch?v=M0o1BSkTUBs

நானும் சிலவேளைகளில் இந்த வானொலியை...விரும்பிக் கேட்பதுண்டு!

அடிக்கடி வரும் விளம்பரங்கள்...அலுப்பூட்டும்!

இன்னுமொரு இணைய வானொலி....யாழ்ப்பாணம் என்னும் பெயரில் இயங்குகின்றது!

தொகுப்பாளர்க்கோ...விளம்பரங்களோ எதுவும் இல்லை! கேட்டுப்ப்பாருங்கள்!

கண்ணதாசன்....காலவெள்ளத்தில் ...கரைந்து போகாத ஒருவன் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை!

இணைப்புக்கு நன்றி...!

Link to comment
Share on other sites

இரு தினங்களுக்கு முன், வேலை முடிந்து வெளியே வர தொடங்கிய கடும்பனி வீழ்ச்சியினால், அரை மணி நேர பயணம், இரண்டு மணித்தியாலங்களை கடந்தது. பெரு வீதியில் காத்துக்கிடப்பிற்கு தீனி போட்டது ... தமிழருவி மணியனுடன் "காலங்களில் அவன் வசந்தம்" ..

https://youtu.be/IOpwRjiByXU

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nellaiyan said:

இரு தினங்களுக்கு முன், வேலை முடிந்து வெளியே வர தொடங்கிய கடும்பனி வீழ்ச்சியினால், அரை மணி நேர பயணம், இரண்டு மணித்தியாலங்களை கடந்தது. பெரு வீதியில் காத்துக்கிடப்பிற்கு தீனி போட்டது ... இசையருவி மணியனுடன் "காலங்களில் அவன் வசந்தம்" ..

https://youtu.be/IOpwRjiByXU

தமிழருவி மணியன் மீது... எனக்கு, முன்பு மிக மரியாதை இருந்தது.
அவர்...  ரஜனிக்கு, ஆதரவு கொடுத்த போது... 
அவரின் பெயர் எல்லாம் மங்கி, மழுங்கி போச்சு. 
என்றாலும்... அவரின், பேச்சை, ரசித்துக் கேட்கலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.