Jump to content

இறைவனின் கட்டளை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இதை யார் சொன்னது?

Link to comment
Share on other sites

அப்ப சொர்க்கத்தில் ரம்பை, ஊர்வசி, மேனகை என்று அழகிகள் இருப்பாங்க என்பது சரிதான் போல! ஹிஹிஹி 😀🤣🤣

Link to comment
Share on other sites

11 hours ago, குமாரசாமி said:

 

வாயில் வந்ததை எல்லாம்  உளறி அதை நம்ப சொல்வதே  எல்லா மத அயோக்கியர்களின் வேலை. அதற்காக மனிதன் தனது அறிவினால் கண்டுபிடித்த அறிவியலையும் வெட்கமில்லாமல் உபயோகிக்க தயங்கமாட்டான்  மதவாதி என்ற அயோக்கிய பயல். இந்தகாணொளியில் வருபவனும் அப்படிப்பட்ட ஒருவன் தான். 

Link to comment
Share on other sites

16 minutes ago, tulpen said:

வாயில் வந்ததை எல்லாம்  உளறி அதை நம்ப சொல்வதே  எல்லா மத அயோக்கியர்களின் வேலை. அதற்காக மனிதன் தனது அறிவினால் கண்டுபிடித்த அறிவியலையும் வெட்கமில்லாமல் உபயோகிக்க தயங்கமாட்டான்  மதவாதி என்ற அயோக்கிய பயல். இந்தகாணொளியில் வருபவனும் அப்படிப்பட்ட ஒருவன் தான். 

மனிதன் அறிவினால் என்ன கண்டுபிடித்தான் என்பதை சற்று பட்டியலிடவும்...

பிறகு அது இயல்பாக அமைந்தனவா கண்டுபிடித்தனவா என்பதை விவாதிக்கலாம்...

Link to comment
Share on other sites

3 minutes ago, மியாவ் said:

மனிதன் அறிவினால் என்ன கண்டுபிடித்தான் என்பதை சற்று பட்டியலிடவும்...

பிறகு அது இயல்பாக அமைந்தனவா கண்டுபிடித்தனவா என்பதை விவாதிக்கலாம்...

மதவாதிகளும் மதத்தை பரப்புபவர்களும் எதை கண்டுபிடித்தார்கள் என்பதை பட்டியலிடவும். 

Link to comment
Share on other sites

Just now, tulpen said:

மதவாதிகளும் மதத்தை பரப்புபவர்களும் தை கண்டுபிடித்தார்கள் என்பதை பட்டியலிடவும். 

மதத்தை கண்டு பிடித்தார்கள்...

எனது கேள்விக்கு பதில் வரவில்லை...

Link to comment
Share on other sites

33 minutes ago, மியாவ் said:

மதத்தை கண்டு பிடித்தார்கள்...

எனது கேள்விக்கு பதில் வரவில்லை...

இன்றைய அறிவியல் வளர்சசி என்பது மதவாதிகளின் பல கொடுமையான தடைகளை மீறியே உருவானது என்பது வரலாறு தானாக எந்த வளர்சசயும் வரவில்லை. மனிதனின் சிந்திக்கும் ஆற்றலே இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு காரணம். நீங்களும் நானும் ஒரு நொடியில் விவாதுப்பது மனித கண்டுபிடிப்புதான். 

Link to comment
Share on other sites

17 minutes ago, tulpen said:

இன்றைய அறிவியல் வளர்சசி என்பது மதவாதிகளின் பல கொடுமையான தடைகளை மீறியே உருவானது என்பது வரலாறு தானாக எந்த வளர்சசயும் வரவில்லை. மனிதனின் சிந்திக்கும் ஆற்றலே இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு காரணம். 

மனிதனின் சிந்திக்கும் ஆற்றல் இயல்பாய் அமைந்ததில்லையா...

இந்த கருத்தின் மூலம் எப்படி ஒரு கூட்டம் மதத்தை பிடித்து தொங்குகிறதோ, அதற்க்கு சற்றும் குறைவில்லாமல் இன்னொரு கூட்டம் அறிவியலை பிடித்து தொங்குவதாக புலப் படுகிறது...

Link to comment
Share on other sites

13 minutes ago, மியாவ் said:

மனிதனின் சிந்திக்கும் ஆற்றல் இயல்பாய் அமைந்ததில்லையா...

இந்த கருத்தின் மூலம் எப்படி ஒரு கூட்டம் மதத்தை பிடித்து தொங்குகிறதோ, அதற்க்கு சற்றும் குறைவில்லாமல் இன்னொரு கூட்டம் அறிவியலை பிடித்து தொங்குவதாக புலப் படுகிறது...

அறிவியல் என்பது மதத்தை போல சிந்திக்கும் ஆற்றலை இழந்து ஒரு விடயத்தில் தொங்கிக் கொண்டு நிற்பதல்ல. மேலும் மேலும் ஆய்வுகள் செய்து புதிய விடயங்களை கண்டு பிடிப்பது. தன்னை திருத்துக்கொள்ள அறிவியல் என்றுமே தயங்கியதில்லை. என்றுமே ஒரு இடத்தில் தங்கி நிற்பதும. அல்ல. இன்றைய ஆராய்சியை நாளைய ஆரய்ச்சி பொய்யாக்கினால் அறிவியல் எந்த தயக்கமும. இன்றி அதை ஏற்றுக்கொள்ளும்.

அகத்தியரின் கமண்டலத்தை காகம் தட்டி விழுத்த அதில் இருந்து உருவானதே காவிரி நதி என்று ஆயிரக்கணக்கான வருடங்களாக மக்களை முட்டாளாக்கவில்லை அறிவியல்.  ஆராய்ந்து  முடிவை சொல்கிறது அது தவறென்றால் உடனே அதை ஏற்று தன்னை திருத்திக்கொள்கிறது. 

Link to comment
Share on other sites

14 minutes ago, tulpen said:

அறிவியல் என்பது மதத்தை போல சிந்திக்கும் ஆற்றலை இழந்து ஒரு விடயத்தில் தொங்கிக் கொண்டு நிற்பதல்ல. மேலும் மேலும் ஆய்வுகள் செய்து புதிய விடயங்களை கண்டு பிடிப்பது. தன்னை திருத்துக்கொள்ள அறிவியல் என்றுமே தயங்கியதில்லை. என்றுமே ஒரு இடத்தில் தங்கி நிற்பதும. அல்ல. இன்றைய ஆராய்சியை நாளைய ஆரய்ச்சி பொய்யாக்கினால் அறிவியல் எந்த தயக்கமும. இன்றி அதை ஏற்றுக்கொள்ளும்.

அகத்தியரின் கமண்டலத்தை காகம் தட்டி விழுத்த அதில் இருந்து உருவானதே காவிரி நதி என்று ஆயிரக்கணக்கான வருடங்களாக மக்களை முட்டாளாக்கவில்லை அறிவியல்.  ஆராய்ந்து  முடிவை சொல்கிறது அது தவறென்றால் உடனே அதை ஏற்று தன்னை திருத்திக்கொள்கிறது. 

மதம் வேறு ஆன்மீகம் வேறு...

மதங்களுக்கு சடங்குகள் உண்டு, ஆன்மீகத்திற்க்கு அது கிடையாது...

ஆன்மீகம் எந்த தடையுமின்றி தன் சிந்தனைகளை விசாலப்படுத்தி கண்டுணர்ந்ததை எடுத்துரைக்கும்... 

அறிவியலும் இயல்பாய் அமைந்துள்ளதை எடுத்துரைக்கிறது... 

அறிந்தது கைய்யளவு அறியாதது உலகளவு என்பது அறிவியலுக்கும் பொருந்தும்...

அதாவது இப்படியான பஞ்சர் டியூப் போன்று காட்ச்சி அளிக்கும் அறிவியலைக் கொண்டு எடுத்தோம் தொடுத்தோம் என்று பேசுவது முறையல்ல...

எப்படி மதங்களால் இந்த உலகம் போர்க்களமாக காட்ச்சி அளிக்கிறதோ, அதே அளவு பங்கு அறிவியலுக்கும் உண்டு...

Link to comment
Share on other sites

17 minutes ago, மியாவ் said:

மதம் வேறு ஆன்மீகம் வேறு...

மதங்களுக்கு சடங்குகள் உண்டு, ஆன்மீகத்திற்க்கு அது கிடையாது...

ஆன்மீகம் எந்த தடையுமின்றி தன் சிந்தனைகளை விசாலப்படுத்தி கண்டுணர்ந்ததை எடுத்துரைக்கும்... 

அறிவியலும் இயல்பாய் அமைந்துள்ளதை எடுத்துரைக்கிறது... 

அறிந்தது கைய்யளவு அறியாதது உலகளவு என்பது அறிவியலுக்கும் பொருந்தும்...

அதாவது இப்படியான பஞ்சர் டியூப் போன்று காட்ச்சி அளிக்கும் அறிவியலைக் கொண்டு எடுத்தோம் தொடுத்தோம் என்று பேசுவது முறையல்ல...

எப்படி மதங்களால் இந்த உலகம் போர்க்களமாக காட்ச்சி அளிக்கிறதோ, அதே அளவு பங்கு அறிவியலுக்கும் உண்டு...

ஒரு குழுவாக சேர்ந்து புலம்பினால் மதம். தனியாக புலம்பினால் ஆன்மீகம் என்ற அளவில் தான் ஆன்மீகம் இன்று உள்ளது. ஏனென்றால் மத முட்டாள்த்தனதமை பற்றி கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் சொல்ல திணறும் மதவாதிகள் தான் ஆன்மீகம் என்ற வார்ததையை இன்று உபயோகிக்கிறார்கள். 

 பஞ்சர் ரீயூப்போல் மத்ததை பூசி மெழுக அறிவியல் சாதனங்களைத்தான் இன்றைய நவீன மதவாதிகள்  உபயோகிக்கிறார்கள். அறிவியல் என்றுமே யுத்தத்தை தூண்டவில்லை. அறிவியல்  கண்டு பிடிப்புக்களை மதவாதிகள் தமது யுத்தத்திற்கு பயன்படுத்துவது தான் இன்றும்  நடை பெறுகிறது. முன்பும் நடைபெற்றது. மதங்கள் யுத்தங்களை தூண்டியதற்கு எல்லா மதங்களுக்கும் பங்கு உண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/22/2019 at 11:05 AM, tulpen said:

வாயில் வந்ததை எல்லாம்  உளறி அதை நம்ப சொல்வதே  எல்லா மத அயோக்கியர்களின் வேலை. அதற்காக மனிதன் தனது அறிவினால் கண்டுபிடித்த அறிவியலையும் வெட்கமில்லாமல் உபயோகிக்க தயங்கமாட்டான்  மதவாதி என்ற அயோக்கிய பயல். இந்தகாணொளியில் வருபவனும் அப்படிப்பட்ட ஒருவன் தான். 

 

 

Link to comment
Share on other sites

15 hours ago, குமாரசாமி said:

 

 

இந்த அயோக்கியப்பயல் உளறுவதை விட்டு விட்டு உங்கள் சொந்த மூளையில் சிந்தியுங்கள். தமிழர்களை அறிவியலில் பால் சிந்திக்க விடாமல்  இந்த இந்துத்துவா காவி அயோக்கியர்களின் உளரல்களை ஆதாரமாக காட்டாதீர்கள். தமிழர்களின் தொன்மை நகரமான கீழடியில் மத சின்னங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது யாழில்  இணைத்த காணொளியில் கூட சொல்லப்பட்டுள்ளது. தமிழரின் தொன்மையை கண்டு பிடிக்கும் அகழ்வாராய்யைதடுத்து நிறுத்த இந்து கும்பல்கள் மேற்கொள்ளும் சதி தொடர்பாக அங்கு கூறப்பட்டுள்ளது. தமிழர்களின் தொன்மை அறிவியல்பால் பட்டு இருந்திருக்கலாம். அவற்றை அழித்து புராண மூடப்பழக்கங்களை பக்தி இலக்கியம் என்ற பெயரில் எம்மை முட்டாளாக்கி இருக்கிறார்கள். 

 தமிழர்களின் வணிகம் தொடர்பாக நீங்கள் இணைத்த காணொளிகள் சிறந்தவை. 

Link to comment
Share on other sites

18 hours ago, குமாரசாமி said:

 

 

இதை தானே நான் முன்பே சொன்னேன் மதங்கள் எல்லாமே முட்டாள் தனமானவை என்று நான்கூறியதை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்துவிட்டு இப்போது நான் கூறியதை உறுதிப்படுத்தும் பல காணொளிகளை இணைத்து விட்டீர்கள். . முட்டாள்த்தனமும் மூடப்பழக்கங்களும் ஏமாற்றும் எமது  இந்து மதத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. எல்லா மதங்களுக்கும் பொதுவானவை. என்ன எமது இந்து, சைவ மதங்களில்  மதங்களில்  மற்றயவைகளை விட கொஞ்சம. அதிகமாகவே உள்ளன. அவ்வளவுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

இதை தானே நான் முன்பே சொன்னேன் மதங்கள் எல்லாமே முட்டாள் தனமானவை என்று நான்கூறியதை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்துவிட்டு இப்போது நான் கூறியதை உறுதிப்படுத்தும் பல காணொளிகளை இணைத்து விட்டீர்கள். . முட்டாள்த்தனமும் மூடப்பழக்கங்களும் ஏமாற்றும் எமது  இந்து மதத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. எல்லா மதங்களுக்கும் பொதுவானவை. என்ன எமது இந்து, சைவ மதங்களில்  மதங்களில்  மற்றயவைகளை விட கொஞ்சம. அதிகமாகவே உள்ளன. அவ்வளவுதான். 

மதங்கள் என்றுமே முட்டாள்தனங்களை விதைக்கவில்லை. மாறாக ஆறறிவு உள்ளவனுக்கு நல்ல சிந்தனைகளையும் அறிவுரைகளையும் சொல்லியே நிற்கின்றது.

இருந்தும் ஒருசிலர் அல்லது பலரால் எடுக்கப்படும்  வியாபார நோக்கிலான மத யுக்திகளை பலரும் புறக்கணிக்க வேண்டும்.

மதங்கள் கட்டுப்பாடுகள் இருந்தும் மிருகமான மனித இனம். எதுவுமே இல்லாத மனித இனம் எப்படியிருக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

மதங்கள் என்றுமே முட்டாள்தனங்களை விதைக்கவில்லை. மாறாக ஆறறிவு உள்ளவனுக்கு நல்ல சிந்தனைகளையும் அறிவுரைகளையும் சொல்லியே நிற்கின்றது.

இருந்தும் ஒருசிலர் அல்லது பலரால் எடுக்கப்படும்  வியாபார நோக்கிலான மத யுக்திகளை பலரும் புறக்கணிக்க வேண்டும்.

மதங்கள் கட்டுப்பாடுகள் இருந்தும் மிருகமான மனித இனம். எதுவுமே இல்லாத மனித இனம் எப்படியிருக்கும்?

சட்ட்ங்கள்தான் இன்று மனிதரை கட்டி வைத்திருக்கிறது 
கோவிலுக்குள்ளும் சேர்ச்சிலும் சாமி அறையிலும் காம வெறி ஆட்டமும் 
அதன் தொடர்ச்சியும்தான் நடக்கிறது.

மனிதனின் ஆறறிவு கண்டு பிடிப்புகளை 
மதங்கள் அமுக்கி கொண்டதுதான் வரலாறு 
மதங்கள் எதையும் கொண்டதில்லை.

உலகம் உருண்டை என்றவனை கொலை செய்தது மதம்.
உலகம் உருண்டை என்றது ஆறறிவு. 

நீங்கள் அடிக்கடி குழம்பி போகிறீர்கள் இந்துமதம் என்ற சாக்கடைக்கும் 
தமிழருக்கும் தொடர்பில்லை.

"அருவமும் உருவமும் இல்லா அரும்பெரும் ஜோதியே" 
இதுதான் தமிழர் மதம் எமது மத இறைவனுக்கு உருவம் இல்லை 
அவன் இயற்கையையும் .. இயக்கமாகவும் இருக்கிறான் என்பதே தத்துவம். 

மற்ற குப்பை எல்லாம் ..... விஜயநகர படையெடுப்புடன் அவர்கள் ஆரியரிடம் திணிப்பால் 
பெற்றதை இங்கு கொண்டுவந்து கொட்டியவை ஆகும். 

பார்ப்பான் முருகனுக்கு விளங்காத சம்ஸ்கிருதத்தில் பூசை செய்து 
தமிழராகிய எம்மை ஏமாத்துவது இந்துமதம்.
எம்மை ஆண்ட முருகனை இறைவன் இடத்தில் வைத்து தொழுவது தமிழன். 

இங்கு தொடர்ந்தும் ஏமாளியாக இருப்பதா 
தமிழனாக ஒரு மனிதனாக இருப்பதா ?
என்பதுதான் கேள்வி 
 

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

மதங்கள் என்றுமே முட்டாள்தனங்களை விதைக்கவில்லை. மாறாக ஆறறிவு உள்ளவனுக்கு நல்ல சிந்தனைகளையும் அறிவுரைகளையும் சொல்லியே நிற்கின்றது.

இருந்தும் ஒருசிலர் அல்லது பலரால் எடுக்கப்படும்  வியாபார நோக்கிலான மத யுக்திகளை பலரும் புறக்கணிக்க வேண்டும்.

மதங்கள் கட்டுப்பாடுகள் இருந்தும் மிருகமான மனித இனம். எதுவுமே இல்லாத மனித இனம் எப்படியிருக்கும்?

எதை வைத்து கூறுகின்றீர்கள்? இதே திரியில் நான் முன்பே குறிப்பிட்டது போல் ஒரு நதி எப்படி உருவகிறது என்று அறிவியலின்பால் சிந்திக்க விடாமல் செய்ய அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து காகம் தட்டிவிடதிலிருந்து பெருக்கெடுத்து காவிரி நதி வந்ததாக முட்டாள்கதை சொன்னது யார்?  அதை பாடசாலையில் படிப்பித்தது யார்? இந்திரனின் சாபம் நீங்க பெண்களுக்கு அளிக்கப்பட்டதே மாதவிடாய் என்று முட்டாள்ததனத்தை பரப்பியது யார்? இவ்வாறு  மதங்கள் குறுப்பாக இந்து சைவ மதங்கள் விதைத்த முட்டாள்த தனங்களைப் பற்றி கூறிக்கொண்டே போகலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.