Jump to content

கடியும் கேள்வியும்....... பதில் உங்கள் கையில்.....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழினி said:

250 ?

கேள்விக்குறி போட்டதால் அரைவாசிப்  புள்ளிகள் வெட்டப்படுகின்றன.😂

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தரிப்பிடத்தில் வேறு ஒரு பிரயாணிகளும் இல்லாமல் வெறுமையாக    வந்த பேரூந்தில்10  பிரயாணிகள்   ஏறிப்பயணிக்கின்றனர்.
அவர்களில் ஒருவர் அந்தப்பயணிகளின் வழிகாட்டி.மற்றையவர்கள் எல்லோரும் ஒரே வயதினர்.இடையில் வேறு எந்தப்பயணிகளும் பேரூந்தில் ஏறவில்லை  .
வழிகாட்டியின் வயது மற்றைய எல்லாப் பயணிகளினதும்  வயதைக் கூட்டி நாலால்   பெருக்கினால் வரும் தானத்திற்குச் சமனாகின்றது.
ஆனால் வழிகாட்டி எல்லோருடைய வயதைக் கூட்டும்   போது 100  என்று வருகின்றது. எப்படி?😁

Link to comment
Share on other sites

250

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

250 .....செய்முறை விளக்கம் வரவில்லை எண்டால் முழுப்புள்ளியும் வெட்டப்படும்.....!  👺

Link to comment
Share on other sites

12 hours ago, வாத்தியார் said:

ஒரு தரிப்பிடத்தில் வேறு ஒரு பிரயாணிகளும் இல்லாமல் வெறுமையாக    வந்த பேரூந்தில்10  பிரயாணிகள்   ஏறிப்பயணிக்கின்றனர்.
அவர்களில் ஒருவர் அந்தப்பயணிகளின் வழிகாட்டி.மற்றையவர்கள் எல்லோரும் ஒரே வயதினர்.இடையில் வேறு எந்தப்பயணிகளும் பேரூந்தில் ஏறவில்லை  .
வழிகாட்டியின் வயது மற்றைய எல்லாப் பயணிகளினதும்  வயதைக் கூட்டி நாலால்   பெருக்கினால் வரும் தானத்திற்குச் சமனாகின்றது.
ஆனால் வழிகாட்டி எல்லோருடைய வயதைக் கூட்டும்   போது 100  என்று வருகின்றது. எப்படி?😁

மற்றய பயணிகள் ஒவ்வொருவரினதும் வயதை 'அ' எனவும், வழிகாட்டியின் வயதை 'ஆ' எனவும் வைத்துக்கொண்டு,

(9*அ)*4=ஆ --- சமன்பாடு 1

(9*அ)+ஆ=100 --- சமன்பாடு 2

சமன்பாடு 2 இலிருந்து, (9*அ)=100 - ஆ

எனவே இதனை சமன்பாடு 1இல் பிரதியிட,

(100-ஆ)*4=ஆ

400-4ஆ=ஆ

400=ஆ+4ஆ

400=5ஆ

ஆ=80 வயது --- இது வழிகாட்டியின் வயது

 இதனை சமன்பாடு 2இல் பிரதியிட,

(9*அ)+ஆ=100

(9*அ)+80=100

9*அ=20

அ=20/9 = 2.22 வயது --- இது மற்றய பயணிகள் ஒவ்வொருவரின் வயது.

ஆக, 80 வயது முதிர்ந்த பழுத்த அனுபவமுள்ள தாத்தா 2.22 வயதேயான 9 பிஞ்சுகளுக்கு ஊர் சுற்றி காட்டப் போறார்! 😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மல்லிகை வாசம் said:

மற்றய பயணிகள் ஒவ்வொருவரினதும் வயதை 'அ' எனவும், வழிகாட்டியின் வயதை 'ஆ' எனவும் வைத்துக்கொண்டு,

(9*அ)*4=ஆ --- சமன்பாடு 1

(9*அ)+ஆ=100 --- சமன்பாடு 2

சமன்பாடு 2 இலிருந்து, (9*அ)=100 - ஆ

எனவே இதனை சமன்பாடு 1இல் பிரதியிட,

(100-ஆ)*4=ஆ

400-4ஆ=ஆ

400=ஆ+4ஆ

400=5ஆ

ஆ=80 வயது --- இது வழிகாட்டியின் வயது

 இதனை சமன்பாடு 2இல் பிரதியிட,

(9*அ)+ஆ=100

(9*அ)+80=100

9*அ=20

அ=20/9 = 2.22 வயது --- இது மற்றய பயணிகள் ஒவ்வொருவரின் வயது.

ஆக, 80 வயது முதிர்ந்த பழுத்த அனுபவமுள்ள தாத்தா 2.22 வயதேயான 9 பிஞ்சுகளுக்கு ஊர் சுற்றி காட்டப் போறார்! 😊

 

2 .22 * 9  = 19 .98  அல்லவா
எங்கேயோ  
உதைக்கின்றதே

மூளையைக் கசக்கிச் சமன்பாடாக பிசையாமல்
கடி என்ற கோணத்தில் தேடவும் 😂

Link to comment
Share on other sites

31 minutes ago, வாத்தியார் said:

மூளையைக் கசக்கிச் சமன்பாடாக பிசையாமல்
கடி என்ற கோணத்தில் தேடவும் 😂

ஆஹா... கடியா? 😊 அப்போ அந்த 100 என்பது சாலையில் வாகனம் ஓட்டும் வேகத்திற்கான அறிவுறுத்தலா? (Speed sign? 100 km/h) 🤣 (கேள்வியிலிருந்து இன்னும் விலகிச் சென்று விட்டேனோ தெரியவில்லை வாத்தியார்! 😃

Link to comment
Share on other sites

On 1/25/2019 at 4:25 PM, வாத்தியார் said:

ஒரு தரிப்பிடத்தில் வேறு ஒரு பிரயாணிகளும் இல்லாமல் வெறுமையாக    வந்த பேரூந்தில்10  பிரயாணிகள்   ஏறிப்பயணிக்கின்றனர்.
அவர்களில் ஒருவர் அந்தப்பயணிகளின் வழிகாட்டி.மற்றையவர்கள் எல்லோரும் ஒரே வயதினர்.இடையில் வேறு எந்தப்பயணிகளும் பேரூந்தில் ஏறவில்லை  .
வழிகாட்டியின் வயது மற்றைய எல்லாப் பயணிகளினதும்  வயதைக் கூட்டி நாலால்   பெருக்கினால் வரும் தானத்திற்குச் சமனாகின்றது.
ஆனால் வழிகாட்டி எல்லோருடைய வயதைக் கூட்டும்   போது 100  என்று வருகின்றது. எப்படி?😁

எப்படி? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/25/2019 at 4:25 PM, வாத்தியார் said:

ஒரு தரிப்பிடத்தில் வேறு ஒரு பிரயாணிகளும் இல்லாமல் வெறுமையாக    வந்த பேரூந்தில்10  பிரயாணிகள்   ஏறிப்பயணிக்கின்றனர்.
அவர்களில் ஒருவர் அந்தப்பயணிகளின் வழிகாட்டி.மற்றையவர்கள் எல்லோரும் ஒரே வயதினர்.இடையில் வேறு எந்தப்பயணிகளும் பேரூந்தில் ஏறவில்லை  .
வழிகாட்டியின் வயது மற்றைய எல்லாப் பயணிகளினதும்  வயதைக் கூட்டி நாலால்   பெருக்கினால் வரும் தானத்திற்குச் சமனாகின்றது.
ஆனால் வழிகாட்டி எல்லோருடைய வயதைக் கூட்டும்   போது 100  என்று வருகின்றது. எப்படி?😁

இது சாரதி உள்ள பஸ் என்றால், சாரதியின் வயதையும் வழிகாட்டி கூட்டியிருப்பார். 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு கடிக்கேள்வி என்று யோசித்தால் விடை கிட்டும்!

9 பயணிகள். எல்லோருக்கும் 2  வயது.

 வழிகாட்டியின் வயது: 9 x 2 x 4 = 72

வழிகாட்டி எல்லோருக்கும் வயதை ஒன்றால் கூட்டினால் 

9 x 3 + 73 = 100

😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/26/2019 at 1:21 PM, மல்லிகை வாசம் said:

ஆஹா... கடியா? 😊 அப்போ அந்த 100 என்பது சாலையில் வாகனம் ஓட்டும் வேகத்திற்கான அறிவுறுத்தலா? (Speed sign? 100 km/h) 🤣 (கேள்வியிலிருந்து இன்னும் விலகிச் சென்று விட்டேனோ தெரியவில்லை வாத்தியார்! 😃

 

12 hours ago, கலைஞன் said:

எப்படி? 🤔

 

3 hours ago, vaasi said:

இது சாரதி உள்ள பஸ் என்றால், சாரதியின் வயதையும் வழிகாட்டி கூட்டியிருப்பார்😃

 

2 hours ago, கிருபன் said:

இது ஒரு கடிக்கேள்வி என்று யோசித்தால் விடை கிட்டும்!

9 பயணிகள். எல்லோருக்கும் 2  வயது.

 வழிகாட்டியின் வயது: 9 x 2 x 4 = 72

வழிகாட்டி எல்லோருக்கும் வயதை ஒன்றால் கூட்டினால் 

9 x 3 + 73 = 100

😎

சரி எல்லோரும் கடியை எதிர்பார்ப்பதால் சொல்கின்றேன்
வாசி அவர்கள் சரியான பதிலைக் கூறியுள்ளார்.
9 *1  = 9  *4  =36  
36  +9  =45  
100  -45  = 55  
இந்த 55  வயது பேரூந்து ஓட்டுனருடையது.😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி இன்னொரு கடி

விவாகரத்திற்கு முக்கியமான காரணம் என்ன ?😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவாக ரத்துக்கு காரணம் விவாகம் .... தான்   விவாகம் இல்லாவிடடால்  ரத்தே இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாத்தியார் said:

 

 

 

சரி எல்லோரும் கடியை எதிர்பார்ப்பதால் சொல்கின்றேன்
வாசி அவர்கள் சரியான பதிலைக் கூறியுள்ளார்.
9 *1  = 9  *4  =36  
36  +9  =45  
100  -45  = 55  
இந்த 55  வயது பேரூந்து ஓட்டுனருடையது.😝

பயணிகளுக்கு ஒரு வயது. வழிகாட்டிக்கு ஒன்பது வயது! ஓட்டுனருக்கு 55 வயது!

என்னையா கேள்வி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, வாத்தியார் said:

சரி இன்னொரு கடி

விவாகரத்திற்கு முக்கியமான காரணம் என்ன ?😄

விவாகப் பதிவு........!  😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

பயணிகளுக்கு ஒரு வயது. வழிகாட்டிக்கு ஒன்பது வயது! ஓட்டுனருக்கு 55 வயது!

என்னையா கேள்வி!

பயணிகளுக்கு ஒரு வயதுப்படி ஒன்பது பேருக்கும் ஒன்பது வயது
வழிகாட்டிக்கு ஒன்பது * நாலு சோ முப்பத்தியாறு  வயது
முப்பத்தியாறும்   ஒன்பதும்  சேர்ந்தால் நாற்பத்தைந்து
நூறு வர இன்னும்  ஐம்பத்தைந்து தேவை  
ஓட்டுனருக்கு 55 வயது!
ஒன்பதும் முப்பத்தியாறும்  ஐம்பத்தைந்தும் கூட்டினால் நூறு

இதுதான் ஐயா பதில்😁😁

13 hours ago, நிலாமதி said:

விவாக ரத்துக்கு காரணம் விவாகம் .... தான்   விவாகம் இல்லாவிடடால்  ரத்தே இல்லை 

 

4 minutes ago, suvy said:

விவாகப் பதிவு........!  😊

 இது சரி  
ஆகா சுவியரும்   வந்திட்டார்.... 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாத்தியார் said:

பயணிகளுக்கு ஒரு வயதுப்படி ஒன்பது பேருக்கும் ஒன்பது வயது
வழிகாட்டிக்கு ஒன்பது * நாலு சோ முப்பத்தியாறு  வயது
முப்பத்தியாறும்   ஒன்பதும்  சேர்ந்தால் நாற்பத்தைந்து
நூறு வர இன்னும்  ஐம்பத்தைந்து தேவை  
ஓட்டுனருக்கு 55 வயது!
ஒன்பதும் முப்பத்தியாறும்  ஐம்பத்தைந்தும் கூட்டினால் நூறு

இதுதான் ஐயா பதில்😁😁

ஒரு வயது ஒழுங்கா ஒரு சீற்றில உட்காருமா......அதனால் அவர்களை இடுப்பில் தூக்கி வந்த தாயார்களின் வயதையும் 100க்குள் சேர்க்கவேண்டும்......!  😁

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சரி இந்தத் திரியும் இப்படியே இருக்கின்றது . தொடர்வோம்
கிரிக்கெட் பார்ப்பவர்கள் பைட்ஸ் தேவையென்றால் கடிக்க  வரலாம்😀   

 

 

ஒரு ஆங்கிலச் சொல்லை அப்படியே தமிழில் தத்தெடுத்து  இப்படி எழுதுவார்கள் .உதாரணம் Cup   (கப்).
நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது ஒரு ஆங்கிலச் சொல்லின் தமிழ் வடிவம்.

தரவு  

இரண்டு தமிழ் சொற்கள் சேர்ந்து  உருவானது
1...... பல சங்கங்களுக்கு இவை இருக்கும்
2  ......    தாகத்திற்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் நன்று.
சுற்றுச் சூழலில் இருந்தால் ஆபத்து....... அது எது ? 😎  

Link to comment
Share on other sites

38 minutes ago, வாத்தியார் said:

சரி இந்தத் திரியும் இப்படியே இருக்கின்றது . தொடர்வோம்
கிரிக்கெட் பார்ப்பவர்கள் பைட்ஸ் தேவையென்றால் கடிக்க  வரலாம்😀   

 

 

ஒரு ஆங்கிலச் சொல்லை அப்படியே தமிழில் தத்தெடுத்து  இப்படி எழுதுவார்கள் .உதாரணம் Cup   (கப்).
நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது ஒரு ஆங்கிலச் சொல்லின் தமிழ் வடிவம்.

தரவு  

இரண்டு தமிழ் சொற்கள் சேர்ந்து  உருவானது
1...... பல சங்கங்களுக்கு இவை இருக்கும்
2  ......    தாகத்திற்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் நன்று.
சுற்றுச் சூழலில் இருந்தால் ஆபத்து....... அது எது ? 😎  

1.கிளை 2.மோர்

கிளைமோர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாத்தியார் said:

 

 

 

ஒரு ஆங்கிலச் சொல்லை அப்படியே தமிழில் தத்தெடுத்து  இப்படி எழுதுவார்கள் .உதாரணம் Cup   (கப்).
நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது ஒரு ஆங்கிலச் சொல்லின் தமிழ் வடிவம்.

தரவு

  1.இப்படியும் ஒரு ஆட்டம் இருக்கின்றது  🤣
2.இதற்கும் ஆடை உள்ளது
தேடும் சொல் வர்த்தகம் சார்ந்தது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒயில்  + ஆடடம் 

ஒயிலாடடம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Sasi_varnam said:

OIL

உது என்னது சசி? வாத்தியார் பிரம்போட வர போறார் அடி போட 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

உது என்னது சசி? வாத்தியார் பிரம்போட வர போறார் அடி போட 😃

நான் இப்பவே (பேஞ்சுக்கு / வாங்குக்கு)  மேல ஏறி நிட்கிறன்... 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.