Jump to content

கடியும் கேள்வியும்....... பதில் உங்கள் கையில்.....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடியும் கேள்வியும்....... பதில் உங்கள் கையில்.....


ஒரு பண்ணையில் இருபது ஆடுகள் பராமரிக்கப்பட்டுவந்தன.
கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு முதலில்  பதின்மூன்று  ஆடுகள் நோய்வாய்ப்பட்டன.
பல  ஆடுகள் இறந்தன.
இறுதியில் எட்டு ஆடுகள் தப்பித்துக் கொண்டன.
இழப்பின்  காரணமாக பண்ணையார் மேலதிகமாக எந்த ஆடுகளையும் வாங்கவில்லை.
இப்போது எத்தனை ஆடுகள் அந்தப்பண்ணையில் பராமரிக்கப்படுகின்றன?😄

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பண்ணையில் இப்போ...  எட்டு ஆடுகள்  மட்டுமே  உள்ளது..🦌 :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எட்டு ஆடுகளும் ...., இருபது ஆடுகளின் வழித்தோன்றல்களும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்ணை காலியாக உள்ளது......மிச்ச ஆடுகளை சுகாதார அதிகாரிகள் அள்ளிக் கொண்டு போட்டார்கள்........!   🦌 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20 - 13 = 7

13 - 8 = 5

7 + 5 = 12

12

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, வாத்தியார் said:

கடியும் கேள்வியும்....... பதில் உங்கள் கையில்.....


ஒரு பண்ணையில் இருபது ஆடுகள் பராமரிக்கப்பட்டுவந்தன.
கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு முதலில்  பதின்மூன்று  ஆடுகள் நோய்வாய்ப்பட்டன.
பல  ஆடுகள் இறந்தன.
இறுதியில் எட்டு ஆடுகள் தப்பித்துக் கொண்டன.
இழப்பின்  காரணமாக பண்ணையார் மேலதிகமாக எந்த ஆடுகளையும் வாங்கவில்லை.
இப்போது எத்தனை ஆடுகள் அந்தப்பண்ணையில் பராமரிக்கப்படுகின்றன?😄

 

12 hours ago, தமிழ் சிறி said:

பண்ணையில் இப்போ...  எட்டு ஆடுகள்  மட்டுமே  உள்ளது..🦌 :grin:

 

8 hours ago, புங்கையூரன் said:

எட்டு ஆடுகளும் ...., இருபது ஆடுகளின் வழித்தோன்றல்களும்!

 

7 hours ago, suvy said:

பண்ணை காலியாக உள்ளது......மிச்ச ஆடுகளை சுகாதார அதிகாரிகள் அள்ளிக் கொண்டு போட்டார்கள்........!   🦌 

 

7 hours ago, விசுகு said:

20 - 13 = 7

13 - 8 = 5

7 + 5 = 12

12

எட்டு ஆடுகள் என்பது சரி 😄

சில மாதங்களில் 30  நாட்கள் உள்ளன.
சில மாதங்களில் 31  நாட்கள் உள்ளன.
எத்தனை மாதங்களில் 28  நாட்கள் உள்ளன?😁

Link to comment
Share on other sites

15 minutes ago, வாத்தியார் said:

 

 

எட்டு ஆடுகள் என்பது சரி 😄மாதங்களில் 30  நாட்கள் உள்ளன.

சில மாதங்களில் 31  நாட்கள் உள்ளன.
எத்தனை மாதங்களில் 28  நாட்கள் உள்ளன?😁

எல்லா மாதங்களிலும் 28 நாட்கள் உள்ளன 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதத்தில் மட்டும் 😀

Link to comment
Share on other sites

அனைத்து 12 மாதங்களிலும் ஆகக் குறைந்தது 28 நாட்கள் உண்டு! 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒரு மாதத்தில் மட்டும் 😀

28  நாட்கள்  இல்லாத மாதமே இல்லையே 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி அடுத்த கடி
நான் ரெடி நீங்கள் ரெடியா ?
 
எட்டு ஆட்கள் சேர்ந்து ஒரு சுவரை பத்து மணிநேரத்தில் கட்டி முடித்துவிட்டார்கள் . ஆனால் அதே சுவரை நான்கு ஆட்கள் சேர்ந்து கட்டி முடிக்க எத்தனை மணிநேரம் ஆகும்?😃

Link to comment
Share on other sites

19 minutes ago, வாத்தியார் said:

சரி அடுத்த கடி
நான் ரெடி நீங்கள் ரெடியா ?
 
எட்டு ஆட்கள் சேர்ந்து ஒரு சுவரை பத்து மணிநேரத்தில் கட்டி முடித்துவிட்டார்கள் . ஆனால் அதே சுவரை நான்கு ஆட்கள் சேர்ந்து கட்டி முடிக்க எத்தனை மணிநேரம் ஆகும்?😃

விடை தெரியும்....ஆனால் மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பம்...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

விடை தெரியும்....ஆனால் மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பம்...😁

இந்த திரி ஆரம்பித்ததிலிருந்தே நானும் உங்கள் கொள்கையைத்தான் கடைப்பிடித்து வருகின்றேன்...:cool:

VADIVELU IN à®à®¿à®±à®¨à¯à®¤ நà®à¯à®à¯à®à¯à®µà¯ à®à®¾à®à¯à®à®¿(1) FROM "FRIENDS" MOVIE [HD] GIF

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வாத்தியார் said:

எட்டு ஆட்கள் சேர்ந்து ஒரு சுவரை பத்து மணிநேரத்தில் கட்டி முடித்துவிட்டார்கள் . ஆனால் அதே சுவரை நான்கு ஆட்கள் சேர்ந்து கட்டி முடிக்க எத்தனை மணிநேரம் ஆகும்?😃

ஏற்கெனவே    கட்டிய சுவரை... 
திரும்பவும்  கட்ட  வெளிக்கிட்ட,   அந்த நாலு ஆட்களுக்கும்  விசர்...  பிடித்திருக்கு போலை இருக்கு. 😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

விடை தெரியும்....ஆனால் மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பம்...😁

 

10 hours ago, குமாரசாமி said:

இந்த திரி ஆரம்பித்ததிலிருந்தே நானும் உங்கள் கொள்கையைத்தான் கடைப்பிடித்து வருகின்றேன்...:cool:

VADIVELU IN à®à®¿à®±à®¨à¯à®¤ நà®à¯à®à¯à®à¯à®µà¯ à®à®¾à®à¯à®à®¿(1) FROM "FRIENDS" MOVIE [HD] GIF

அந்த நேரம் யார் அந்த இடத்தில் இருக்கின்றார்களோ அவர்களுக்குத் தான் அந்த வாய்ப்புக்கு கிடைத்திருக்கும் .
வாய்ப்பினை எல்லாம் மற்றவர்களுக்கு கொடுத்தால் சரி வராது

7 hours ago, தமிழ் சிறி said:

ஏற்கெனவே    கட்டிய சுவரை... 
திரும்பவும்  கட்ட  வெளிக்கிட்ட,   அந்த நாலு ஆட்களுக்கும்  விசர்...  பிடித்திருக்கு போலை இருக்கு. 😝

அது தானே 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டல் கணிதம்
உங்கள் கணிதத் திறமையைச் சோதிக்க
இந்த இலகுவான கூட்டலை மனதால்  கூட்டவும்.
முதலில் 1000  உடன் 40  ஐக் கூட்டவும் அத்துடன் இன்னும் 1000  ஐக் கூட்டவும் அதனுடன் 30  ஐயும் பின்னர் 1000  ஐயும் கூட்டவும்
வரும் விடையுடன் 20  ஐக் கூட்டவும் கடைசியாக மீண்டும் 1000  ஐக் கூட்டி
மேலும் 10  ஐக் கூட்டவும் .
இப்போது இக்கூட்டலுக்கான விடை என்ன ?😁

Link to comment
Share on other sites

9 minutes ago, வாத்தியார் said:

கூட்டல் கணிதம்
உங்கள் கணிதத் திறமையைச் சோதிக்க
இந்த இலகுவான கூட்டலை மனதால்  கூட்டவும்.
முதலில் 1000  உடன் 40  ஐக் கூட்டவும் அத்துடன் இன்னும் 1000  ஐக் கூட்டவும் அதனுடன் 30  ஐயும் பின்னர் 1000  ஐயும் கூட்டவும்
வரும் விடையுடன் 20  ஐக் கூட்டவும் கடைசியாக மீண்டும் 1000  ஐக் கூட்டி
மேலும் 10  ஐக் கூட்டவும் .
இப்போது இக்கூட்டலுக்கான விடை என்ன ?😁

4100

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழினி said:

4100

ஒரு பிழை நீங்கள் விட்டுள்ளீர்கள்😁
பின்னர் கூறுகின்றேன்

Link to comment
Share on other sites

23 minutes ago, வாத்தியார் said:

ஒரு பிழை நீங்கள் விட்டுள்ளீர்கள்😁
பின்னர் கூறுகின்றேன்

4100 தானே வருகுது tw_confounded:

4090 தான் விடை போலவும் கிடக்கு. ஏனென்றால் கடைசியாக கூட்ட சொன்னது 1000 இனை. அதுக்கு பிறகு 10 சும்மாச்சும் இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழினி said:

4100

 

16 minutes ago, நிழலி said:

4100 தானே வருகுது tw_confounded:

4090 தான் விடை போலவும் கிடக்கு. ஏனென்றால் கடைசியாக கூட்ட சொன்னது 1000 இனை. அதுக்கு பிறகு 10 சும்மாச்சும் இருக்கு

சரி வேகமாகக் கூட்டிப் பாருங்கள்
தங்கைச்சியைப் போல   எழுதிக் கூட்டக்கூடாது 😂

Link to comment
Share on other sites

முதல் தரம் வேகமாக மனதால் கூட்ட 5000 வந்தது :) பின்பு இரண்டாம் தடவை கூட்டியபோது 4100 வந்தது.

நீங்கள் பிழை என்று சொன்னபின்பு எனது கல்குலேற்றரிலும் அடித்து குத்திப்பாத்தாச்சு 4100 தான் வருகுது 🤣

Link to comment
Share on other sites

வாத்தி விடை சொல்லாமல் மசுங்கிக் கொண்டு நிற்கின்றார்.. எங்கப்பா விடை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/22/2019 at 8:51 PM, தமிழினி said:

4100

 

On 1/22/2019 at 8:56 PM, வாத்தியார் said:

ஒரு பிழை நீங்கள் விட்டுள்ளீர்கள்😁
பின்னர் கூறுகின்றேன்

 

On 1/22/2019 at 9:20 PM, நிழலி said:

4100 தானே வருகுது tw_confounded:

4090 தான் விடை போலவும் கிடக்கு. ஏனென்றால் கடைசியாக கூட்ட சொன்னது 1000 இனை. அதுக்கு பிறகு 10 சும்மாச்சும் இருக்கு

 

On 1/22/2019 at 9:48 PM, தமிழினி said:

முதல் தரம் வேகமாக மனதால் கூட்ட 5000 வந்தது :) பின்பு இரண்டாம் தடவை கூட்டியபோது 4100 வந்தது.

நீங்கள் பிழை என்று சொன்னபின்பு எனது கல்குலேற்றரிலும் அடித்து குத்திப்பாத்தாச்சு 4100 தான் வருகுது 🤣

 

2 hours ago, நிழலி said:

வாத்தி விடை சொல்லாமல் மசுங்கிக் கொண்டு நிற்கின்றார்.. எங்கப்பா விடை?

நான் கூறியதுபோல வேகமாக மனத்தால் கூட்டும்போது வரும் விடை 5000
ஆனாலும் சரியான விடை 4100  தான்.
நாலாயிரத்துத் தொண்ணூறும் பத்தும் ஐயாயிரம் என்றுதான் பலரும் கூட்டியிருப்பார்கள் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கடி ....
 30 ஐ  4  ஆல் பெருக்கி வரும் விடையை     அரைவாசியால் பிரித்து   வரும்  விடையுடன் 10  ஐக் கூட்டும்போது  வரும் விடை என்ன ?😁

Link to comment
Share on other sites

6 hours ago, வாத்தியார் said:

அடுத்த கடி ....
 30 ஐ  4  ஆல் பெருக்கி வரும் விடையை     அரைவாசியால் பிரித்து   வரும்  விடையுடன் 10  ஐக் கூட்டும்போது  வரும் விடை என்ன ?😁

250 ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.