Jump to content

கொள்ளையடித்த பின்னர்- சிறுமியை வன்கொடுமைப்படுத்திய- இருவர் கைது!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளையடித்த பின்னர்- சிறுமியை வன்கொடுமைப்படுத்திய- இருவர் கைது!!

பதிவேற்றிய காலம்: Jan 27, 2019

வீடு புகுந்து பணம் மற்­றும் நகை க­ளைக் கொள்­ளை­ய­டித்து பதின்ம வய­துச் சிறு­மியை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­திய சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்­களை 6 நாள்­க­ளின் பின்­னர் காங்­கே­சன்­துறை குற்­றத்­த­டுப்­புப் பிரிவு பொலி­ஸார் கைதுசெய்­துள்­ள­னர்.

தெல்­லிப்­ப­ழை­யைச் சேர்ந்த மகா­தே­வன் ரூபன் (வயது-28), ஏழா­லை­யைச் சேர்ந்த இரா­ஐ­கோ­பால் கிருஷ்ணகு­மார் (வயது-30) ஆகி­யோர் உள்­ளிட்ட 4 பேர் சந்­தே­கத்­தில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

 

மகா­தே­வன் ரூபன் மற்­றும் இரா­ஜ­கோ­பால் கிருஷ்ணகு­மார் இரு­வ­ரும் சிறு­மியை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­திய சந்­தே­க­ந­பர்­கள் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

அவர்­கள் இரு­வ­ரும் ஒரு­வர் மீது ஒரு­வர் குற்­றச்­சாட்­டு­களை தமது விசா­ர­ணை­களை முன்­வைத்­துள்­ள­தா­கப் பொலி­ஸார் குறிப்­பிட்­ட­னர்.

வலி. வடக்கு பிர­தேச செய­லர் பிரி­வில் கடந்த 19ஆம் திகதி சனிக்­கி­ழமை இரண்டு இடங்­க­ளில் கொள்­ளைச் சம்­ப­வம் இடம்­பெற்­றது.

பணம் மற்­றும் நகை­களை கொள்­ளை­யர்­கள் கொள்­ளை­ய­டித்­துச் சென்­ற­னர். இதன்­போது வீட்­டி­லி­ருந்த பதின்ம வய­துச் சிறு­மியை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­தி­யி­ருந்­த­னர். மருத்­துவ பரி­சோ­த­னை­க­ளில் இது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

காங்­கே­சன்­து­றைப் பிராந்­திய பொறுப்­ப­தி­காரி உடு­க­ம­சூ­ரி­ய­வின் பணிப்­பு­ரை­யின் கீழ் காங்­கே­சன்­துறை உதவி பொலிஸ் அத்­தி­யட்­சர் சுசி­ல­கு­மார தல­மை­யி­லான பொலிஸ் புல­னாய்­வுப் பிரி­வி­னர், காங்­கே­சன்­துறை குற்­றத்­த­டுப்பு பிரி­வி­ன­ரும் இணைந்து சந்­தே­க­ந­பர்­க­ளைத் தேடி வந்­த­னர்.

 

இள­வா­லை­யைச் சேர்ந்த இளை­ஞர் ஒரு­வரை பொலி­ஸார் கடந்த வியா­ழக்­கி­ழமை கைது செய்­த­னர். கொள்­ளைச் சம்­ப­வத்­துக்கு அவர் உடந்தை என்ற சந்­தே­கத்­தில் கைது செய்­த­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். வீடு­களை நோட்­டம்­விட்டு தக­வல்­களை அவரே வழங்­கு­ப­வர் என்று பொலி­ஸார் குறிப்­பிட்­ட­னர்.

அவ­ரி­டம் மேற்­கொண்ட விசா­ர­ணை­க­ளுக்கு அமை­வாக கட்­டு­வ­னைச் சேர்ந்த மகா­தே­வன் ரூபன் என்ற இளை­ஞனை நேற்­று­முன்­தி­னம் வெள்­ளிக்­கி­ழமை கைது செய்­த­னர். அவ­ரைக் கைது செய்­வ­தற்­குப் பொலி­ஸார் வீட்­டுக்­குச் சென்ற போது, வீட்டு லெவல் சீற்­றுக்­குள் மறைந்து இருந்­துள்­ளார். அதன் பின்­னர் ஏழா­லை­யைச் சேர்ந்த இரா­ஜ­கோ­பால் கிருஷ;ணகு­மாரை வீட்­டில் வைத்­துக் கைது செய்­த­னர்.

இவர்­க­ளி­டம் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­க­ளின்­போது நகை­கள் மற்­றும் பணத்­தைக் கொள்­ளை­ய­டித்து நவா­லி­யில் பெண் ஒரு­வ­ரி­டம் வழங்­கி­ய­தா­கத் தெரி­வித்­துள்­ள­னர். மேலும் சிறு­மியை வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­தி­யமை தொடர்­பில் இவர்­கள் இரு­வ­ரி­ட­மும் தமிழ்ப் பொலி­ஸார் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர். இதன்­போது இரு­வ­ரும் ஒரு­வர் மீது ஒரு­வர் குற்­றம் சுமத்­தி­யுள்­ள­னர்.

மல்­லா­கம் பதில் நீதி­வான் முன்­னி­லை­யில் நேற்­று­முன்­தி­னம் வெள்­ளிக்­கி­ழமை சந்­தே­க­ந­பர்­கள் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர். அவர்­களை இரண்டு நாள்­கள் தடுப்­புக் காவ­லில் வைத்து விசா­ரிக்க நீதி­வான் அனு­மதி வழங்­கி­யுள்­ளார்.

211.jpg

 

115.jpg

 

https://newuthayan.com/story/11/கொள்ளையடித்த-பின்னர்-சிறுமியை-வன்கொடுமைப்படுத்திய-இருவர்-கைது.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

‘மாணவி இரவு உடையில் இருந்ததால் நிதானமிழந்து விட்டோம்’: யாழ் மாணவியை சிதைத்த காமுகர்கள் வாக்குமூலம்!

January 27, 2019
 

யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்ததுடன், வீட்டிலிருந்த சிறுமியை சீரழித்த சம்பவத்தின் சூத்திரதாரிகள் என்ற சந்தேகத்தில் பொலிசார் கைது செய்துள்ளனர். நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருவரையும் விசாரிக்க, மல்லாகம் நீதிவான நீதிமன்று அனுமதியளித்துள்ளது. இது தொடர்பான செய்தியை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.

தற்போது, அதன் மேலதிக சில தகவல்களை தருகிறோம்.

தெல்லிப்பழையை சேர்ந்த மகாதேவன் ரூபன் (28), ஏழாலையை சேர்ந்த இராஜகோபால் கிருஷ்ணகுமார் (30) ஆகியோரே, சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகள் என பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டிலிருந்த 17 வயதான மாணவியை தாங்கள் இருவரும் சீரழித்தோம் என்பதை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

“நகைக்கொள்ளைக்காகவே சென்றோம், ஆனால் மாணவி இரவு உடையில் இருந்தது எமது உணர்ச்சிகளை தூண்டிவிட்டது. அதனால் நிதானமிழந்து அப்படியொரு காரியத்தை செய்துவிட்டோம்“ என வாக்குமூலமளித்துள்ளனர்.

மாணவி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் முழுவதும் நகக்கீறல் காயங்கள் ஏற்பட்டுள்ளன. பிறப்புறுப்பு

நகைக்கொள்ளையில் தொடர்புடைய ஒருவருக்கு அண்மையில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. அவர் சரணடைய முயன்ற விவகாரம் சரச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த நபரின் மனைவியிடமே கொள்ளையிடப்பட்ட நகைகளை கொடுத்ததாக, கைதானவர்கள் வாக்குமூலமளித்துள்ளனர்.

 

 

http://www.pagetamil.com/34710/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தகைய காடையர்களுக்கு என்ன தண்டணை கொடுக்கலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17 வயது மாணவியை ஏன் சிறுமி சிறுமி என்று எழுதுகிறார்கள்?

இவர்களுக்கு கொடுக்கும் தண்டனைகள் இன்னொருவருக்கு இப்படியான 
சிந்தனை வர கூடாது என்பதாக அமைய வேண்டும் என்பதால்தான் 
பல கொடிய தண்டனைகள் மனிதரிடம் அறிமுகமானது. 

இவர்கள் நகைகளை கொண்டு சென்று கொடுத்த நவாலி நபரை 
ஏன் பொலிஸார் கைது செய்யவில்லை?

இதில் போலீசில் பிடிபடடால் வெளியில் எடுத்து விடலாம் போன்ற 
உறுதிகளை கொடுத்து இப்படியான ரவுடிகளை வளர்ப்பவர்கள் அவர்கள்தான்.
அவர்களுக்கும் போலீசுக்கும் இருக்கும் உறவுதான் சந்தேகம்  இன்றி 
இப்படியான ரவுடிகளை உருவாக்குகிறது. 

Link to comment
Share on other sites

இருப்பவர்கள் இருந்திருந்தால் ... இவர்களுடைய ஆணுப்பு அறுக்கப்பட்டிருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான குற்றவாளிகளுக்கு சிம்மசொப்னமாய் ஒருத்தர் இருந்தவர் பெயர் இளம்செழியன் .  கஞ்சா கடத்தும் தமிழ் அரசியல்வாதிகள் எங்கே தங்கடை சுயரூபம் தெரிந்துவிடுமோ எனும் அச்சத்தில் அவரை பின்கதவால் காதும் காதும் வைத்தது போன்று இடம்மாத்தி விட்டார்கள் தற்போது வீட்டுக்குள் இருக்கும் பெண்பிள்ளைகள் கூட அச்சத்தில் இருக்கவேண்டிய துர்பாக்கிய நிலைமை யாழில் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.