Jump to content

மணப்பெண்கள் அழகை பராமரிப்பது எப்படி!


Recommended Posts

மணப்பெண் திருமணமாவதற்கு 3 மாதத்திற்கு முன்பிருந்தாவது முறையான அழகுபராமரிப்பை மேற்கொள்ள வேண்டும்.

அப்போது தான் மணப்பெண்ணின் முக அழகானது வீடியோ, போட்டோவில் வžகரமானதாகத் தெரியும்.

அரைதேக்கரண்டி எலுமிச்சபழ சாறுடன் சிறிது பால் சேர்த்து அத்துடன் கிளிசரின் சில துளிகள் விட்டு ஒன்றாகக் கலந்து 1/2 மணி நேரம் வைத்து விடுங்கள். பிறகு இதை எடுத்து இரவு படுப்பதற்கு முன்பு முகத்தில் நன்றாகப் பூசிக்கொள்ளுங்கள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை தினமும் தவறாமல் செய்து வந்தால் உங்களது முகம் அபாரமாக பளிச்சிடும்.

கனிந்த தக்காளியில் சாறு எடுத்து காலை பகலில் முகம் முழுவதும் பூசி ஒரு மணி நேரம் உலரவிடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் தினமும் தொடர்ந்து செய்துவர முகம் சிறிது சிறிதாக நல்ல நிறத்தை அடைகிறது.

வெள்ளரிக்காயை மிக்சியில் அரைத்து சாறு எடுத்து முகம் முழுவதும் தடவி 25 நிமிடங்கள் உலரவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினாலும் முகம் பளபளப்பு பெறும்.

பாதாமை அரைத்து பாலேட்டுடன் சேர்த்து சில துளிகள் பன்னீர் விட்டு முகத்தில் தடவிக்கொண்டு அரைமணி நேரம் உலரவிட்டு கழுவினால் முகம் பளிச் என்று ஆகிவிடும். தொடர்ந்து செய்து வந்தால் முகச் சுருக்கம் என்றால் என்னவென்று கேட்பீர்கள். தயிர்கூட மிகச்சிறந்த அழகு சாதனம்தான் முகத்தில் தயிரை தடவி வர உங்கள் முகம் இளமைப் பொலிவுடன் திகழும்.

கடலைமாவுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி அரை மணிநேரம் உலர விட்டு வெது வெதுப்பான நீரில் கழுவி வர முகம் பொலிவு பெறும். கடலைமாவு ஒரு மிகச்சிறந்த கிளன்சிங் ஏஜண்ட்.

முகத்திற்கு கிரீம் லோஷன், மாய்ஸரைஸர் என்று மாற்றி மாற்றி கவனத்துடன் ஒப்பனை செய்து கொள்ளும் நாம் கழுத்தை கவனிப்பதில்லை. நன்றாக உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள். முகம் பளிச் என்று இருக்கும் கழுத்து சம்மந்தமில்லாததுபோல கறுப்பாக இருக்கும். முகத்திற்கு எடுத்துக் கொள்ளும் கவனத்தை கழுத்திற்கும் எடுத்துக்கொள்வது நல்லது.

சில பெண்கள் வித விதமான உடையணிந்து முகத்தை ஒப்பனை செய்துகொண்டாலும் கைவிரல்களைப் பார்த்தால் தடிமனாகவும், சொர சொரவென்றும் பார்ப்பதற்கே விகாரமாக இருக்கும். இதற்கு காரணம் என்ன? அவர்கள் கைவிரல்களை சரியாக பராமரிக்காததுதான். சரிவர பராமரித்து அழகூட்டப்பட்ட விரல்களே உங்கள் அழகிற்கு மேலும் மெருகூட்டக்கூடியவை.

வீட்டுவேலைகளின் போது உதாரணமாக பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தலின் போது கைகளில் ரப்பர் உறைகளைப் போட்டுக்கொள்வது அவசியம். உறைகளைப் பயன்படுத்துவதற்கு முன் ஏதாவது ஓரு ஹாண்ட் க்ரீம் தடவி கொள்ளுங்கள்.

நகங்கள் மிகவும் மென்மையாக இருந்தால் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்­ர் எடுத்து அதில் உப்பு சிறிதளவு போட்டு அதில் விரல் நகங்கள் படுமாறு சில நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சில நாட்களுக்கு செய்து வர நகங்கள் உறுதி ஆகும். கைவிரல்கள் உலர்ந்து வெடிப்புகள் வராமலிருக்க ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறையாவது கிரீம் அல்லது தேங்காய் எண்ணெயை கைகளில் பரவலாகத் தடவி தேய்த்துவிட்டுக் கொள்ள வேண்டும்.

உள்ளங்கைகளும், விரல்களும் மிருதுவாக இருக்க தயிரைத் தடவித் தேய்த்துக் கொள்வதாலும் விரல்கள் மென்மைப்படும். எல்லாவித பேஸ் பேக்குகளுமே கைகளுக்கு பயன்படுத்த ஏற்றவை.

கடைகளில் விற்கும் ஹாண்ட் கிரீம்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் வீட்டிலேயே கிரீம் தயாரித்துக் கொள்ளலாம். அரை அவுன்ஸ் கிளிஸரினுடன் அரை அவுன்ஸ் பன்னீர் சேர்த்து ஹாண்ட் கிரீம் தயாரிக்கலாம். அல்லது கிளிஸரினுடன் தேன், எலுமிச்சம் பழச்சாறு கலந்தும் ஹாண்ட் கிரீம் தாயாரிக்கலாம்.

நகங்களில் அவ்வப்போது ஆலிவ் எண்ணெய் சிறிது எடுத்து மஸாஜ் செய்து கொள்வதால் நகங்கள் பலப்படும். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது க்ரீம் அல்லது ஆலிவ் எண்ணெயை எடுத்துக்கொண்டு கைவிரல்களை உருவி உருவித் தேய்த்து மஸாஜ் செய்து கொள்ள வேண்டும். விரல்களை மஸாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் žராகும்.

நகங்கள் உறுதியில்லாமல் அவ்வப்போது உடைந்தாலோ அல்லது தெறித்து விட்டாலோ உடம்பில் போதுமான அளவு இரும்புச்சத்து அல்லது கால்சியம் சத்து இல்லை எனத்தெரிந்து கொள்ளலாம். அதிகமாக தண்­ர் குடிப்பவர்களுக்கு நகங்கள் உறுதியாக இருக்கும்.

இது நம்ம ரசிமாமிக்கு

Link to comment
Share on other sites

இந்தச் செய்திக்கான மூலம் எங்கே?

இது உங்கள் சுய உருவாக்கமா?

இந்த அழகுக் குறிப்பை ஆண்களும் செய்யலாமா?

கிளிசரின் என்று குறிப்பிடப்பட்ட பொருளை எங்கே வாங்குவது?

ஆண்கள், பெண்கள் உட்பட பெரும்பாலானோர் தமது நகங்களை ஒழுங்காக பராமரிப்பதில்லை. அவர்களின் நகங்கள் பார்ப்பதற்கு கண்றாவியாக இருக்கும்.

மேலும், குளிக்கும் போது நகம் வெட்டினால் இலகுவாக வேதனை இன்றி வெட்டிக்கொள்ள முடியும், ஆனால், கொஞ்சம் கவனம் வேண்டும், அவதானம் இல்லாவிட்டால் நகத்துடன் சதையையும் வெட்டிவிடுவீர்கள்! :)

Link to comment
Share on other sites

இந்தச் செய்திக்கான மூலம் எங்கே?

இது உங்கள் சுய உருவாக்கமா?

இந்த அழகுக் குறிப்பை ஆண்களும் செய்யலாமா?

கிளிசரின் என்று குறிப்பிடப்பட்ட பொருளை எங்கே வாங்குவது?

ஆண்கள், பெண்கள் உட்பட பெரும்பாலானோர் தமது நகங்களை ஒழுங்காக பராமரிப்பதில்லை. அவர்களின் நகங்கள் பார்ப்பதற்கு கண்றாவியாக இருக்கும்.

மேலும், குளிக்கும் போது நகம் வெட்டினால் இலகுவாக வேதனை இன்றி வெட்டிக்கொள்ள முடியும், ஆனால், கொஞ்சம் கவனம் வேண்டும், அவதானம் இல்லாவிட்டால் நகத்துடன் சதையையும் வெட்டிவிடுவீர்கள்! :o

இது எனக்கு ஒரு நண்பி தந்த ஆட்டிகல் அது தான் இணைத்தனான்,மூலம் எல்லாம் எனக்கு தெறியாது,விருப்பம் என்றால் தாங்களும் செய்து பார்க்கலாம் பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல ஆனால் ரசிகை மாமிக்கு தான் இது கட்டாயம் அவாவுகாண்டி தான் போட்டனான்,

கிளிசரின் பார்மசியில் அல்லது பீயூட்டிபாலரில் வாங்கலாம்

:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்வி யமுனாவின் செய்மு றையை பின்பற்றினால் மனிசர் வேலைவெட்டிக்கு போகேலாது.அதுசரி யமுனா நீங்கள் இப்ப தொடக்கம் உதுகளை பூசிக்கீசி மினைகெட்டால்தான் கலியாணங்கட்டேக்கை முகம் பளபளப்பாய் வரும்.

Link to comment
Share on other sites

செல்வி யமுனாவின் செய்மு றையை பின்பற்றினால் மனிசர் வேலைவெட்டிக்கு போகேலாது.அதுசரி யமுனா நீங்கள் இப்ப தொடக்கம் உதுகளை பூசிக்கீசி மினைகெட்டால்தான் கலியாணங்கட்டேக்கை முகம் பளபளப்பாய் வரும்.

ஏன் நான் பூச வேண்டும் தாத்தா நான் அசின் மாதிரியாக்கும்

:angry: :P

Link to comment
Share on other sites

ஜம்மு இழுத்துக் கொண்டு ஓடிப்போய் அவசரமா கல்யாணம் பண்ணுறவங்கள் என்னத்தை பண்ணுறது? :rolleyes:

Link to comment
Share on other sites

ஜம்மு இழுத்துக் கொண்டு ஓடிப்போய் அவசரமா கல்யாணம் பண்ணுறவங்கள் என்னத்தை பண்ணுறது? :rolleyes:

என்ன யாரோட ஓடி போய் கல்யாணம் பண்ண போறீர் இரும் இரும் உம்மன்ட மம்மியிட்ட மாட்டி கொடுக்கிறேன்

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு இழுத்துக் கொண்டு ஓடிப்போய் அவசரமா கல்யாணம் பண்ணுறவங்கள் என்னத்தை பண்ணுறது? :)

ஓடுகாலியளுக்கு இந்த பராமரிப்புகள் சரிவராது ராசா :lol::blink::D

Link to comment
Share on other sites

ஓடுகாலியளுக்கு சரிப்பட்டி வராதா..........................? அப்ப சரி விடுவம்

அப்போ சதா காலம் உங்களைப் போல கள்ளுக் கொட்டிலுக உக்காந்திருக்கிறவங்களிக்கு? :)

Link to comment
Share on other sites

ஓடுகாலியளுக்கு இந்த பராமரிப்புகள் சரிவராது ராசா :):lol::blink:

தாத்தா ஓடி போய் கல்யாணம் கட்டுற ஆட்களுக்கு

:P

ஓடுகாலியளுக்கு சரிப்பட்டி வராதா..........................? அப்ப சரி விடுவம்

அப்போ சதா காலம் உங்களைப் போல கள்ளுக் கொட்டிலுக உக்காந்திருக்கிறவங்களிக்கு? :D

தாத்தா கள்ளுகொட்டில மேகப் போடுவார்

:D

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பெண்களிற்கு மட்டும்தான் விசேசமா? ஆண்கள் அழகாக இருக்கத் தேவையில்லையா? ஆண்கள் அழகாக எப்படி இருப்பது என்றும் ஒரு தலைப்பை தொடங்கவும்... நானும் சில ஐடியாக்கள் தரமுடியும்...

Link to comment
Share on other sites

பெண்களிற்கு மட்டும்தான் விசேசமா? ஆண்கள் அழகாக இருக்கத் தேவையில்லையா? ஆண்கள் அழகாக எப்படி இருப்பது என்றும் ஒரு தலைப்பை தொடங்கவும்... நானும் சில ஐடியாக்கள் தரமுடியும்...

மாப்பி நீங்க சொல்லுறதும் சரியா தான் இருக்கு புதுசா ஒன்றை தொடங்கிறேன் நீங்களே எழுதுங்கோ

:P

Link to comment
Share on other sites

ஹும் எந்த ஒரு அழகு சம்மந்தமான குறிப்புகளைப் பார்த்தாலும் இப்படித்தான் போடுறாங்க ..... ஒரே இந்த சமையல் செய்யிற தக்காளி ,தயிர் ,வெள்ளரிக்கா ,எழுமிச்சை ,அந்த மா இந்த மா எண்டு கொண்டு.

எனக்கென்னவோ இந்த சமையல் செய்யிபவற்றை பூசுவதில் இஸ்டமில்லை. பூசுவதும் இல்லை... இப்படியெல்லாம் கஸ்டப்பட நேரமும் இல்லை ..... முகத்துக்கு ஏற்றது போல் கிரீம்கள் இருக்கு அது போதுமே... :lol::lol:

யமுனாவின் தகவலுக்கு நன்றி , ரசி அக்கா இவைகளைப் பூசிப் பாத்திட்டு சொல்லுங்கோ B) ;)

Link to comment
Share on other sites

அனி பாட்டி எனக்கும்,வான்வில்லுக்கும் ஏதாவது பூசுற மாதிரி இருந்தா சொலுங்கோ

:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் சேறு :P

ஆங்கிலத்தில் சொன்னால் mud pack

Link to comment
Share on other sites

ஹும் எந்த ஒரு அழகு சம்மந்தமான குறிப்புகளைப் பார்த்தாலும் இப்படித்தான் போடுறாங்க ..... ஒரே இந்த சமையல் செய்யிற தக்காளி ,தயிர் ,வெள்ளரிக்கா ,எழுமிச்சை ,அந்த மா இந்த மா எண்டு கொண்டு.

எனக்கென்னவோ இந்த சமையல் செய்யிபவற்றை பூசுவதில் இஸ்டமில்லை. பூசுவதும் இல்லை... இப்படியெல்லாம் கஸ்டப்பட நேரமும் இல்லை ..... முகத்துக்கு ஏற்றது போல் கிரீம்கள் இருக்கு அது போதுமே... :(:lol:

யமுனாவின் தகவலுக்கு நன்றி , ரசி அக்கா இவைகளைப் பூசிப் பாத்திட்டு சொல்லுங்கோ B) ;)

கிறீமுகளுக்குள்ளையும் அதுதான் இருக்கு அனீஈ

அவ ஏற்கணவே அதெல்லாம் ஆரம்பிச்சிட்டா :lol:

Link to comment
Share on other sites

கொஞ்சம் சேறு :P

ஆங்கிலத்தில் சொன்னால் mud pack

ஹீ ஹீ பாட்டி எங்களுக்கு நீங்க பாவிக்கிற கிறீம் வேணாம் பாட்டி

அத நீங்களே பாவியுங்கள் :(:lol::lol:

Link to comment
Share on other sites

கொஞ்சம் சேறு :P

ஆங்கிலத்தில் சொன்னால் mud pack

தங்கா தங்கா இபடியா சொல்லுறது

நாங்க பூசாமலே நானும் வான்வில்லும் கீரோ மாதிரி பூசினா

:P

ஹீ ஹீ பாட்டி எங்களுக்கு நீங்க பாவிக்கிற கிறீம் வேணாம் பாட்டி

அத நீங்களே பாவியுங்கள் :(:lol::lol:

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கா தங்கா இபடியா சொல்லுறது

நாங்க பூசாமலே நானும் வான்வில்லும் கீரோ மாதிரி பூசினா

:P

:(

பூசின பிறகு தான் தெரியும் கீரோவோ சீரோவோ என்டு :lol:
Link to comment
Share on other sites

பூசின பிறகு தான் தெரியும் கீரோவோ சீரோவோ என்டு :(

தங்கா இது எங்களை அவமானபடுத்துற மாதிரி

:angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கா இது எங்களை அவமானபடுத்துற மாதிரி

:angry:

அப்படி நான் நினைப்பனா? :P

Link to comment
Share on other sites

அப்படி நான் நினைப்பனா? :P

அது தானே பார்த்தேன்

:lol:

Link to comment
Share on other sites

அனி பாட்டி எனக்கும்,வான்வில்லுக்கும் ஏதாவது பூசுற மாதிரி இருந்தா சொலுங்கோ

:lol:

ஹிஹி ஜமுனா இன்னிசை ஏதோ சொல்லுறாங்க ..... அதை பூசாட்டாம் எண்டு ... ஏனெண்டா அதுதான் அவங்க பூசறதாம். :huh: :P

கொஞ்சம் சேறு :P

ஆங்கிலத்தில் சொன்னால் mud pack

கிறீமுகளுக்குள்ளையும் அதுதான் இருக்கு அனீஈ

அதுதான் சொல்லுறன் கீறீம் நல்லதெண்டு.... உப்படி தக்காளியை வெட்டி சாரை எடுத்து ஏதோ விட்டு முகத்தில பூச எவ்வளாவு நேரம் செல்லும். அதுக்கு கீறிம் நல்லம் தானே :P

Link to comment
Share on other sites

பூசின பிறகு தான் தெரியும் கீரோவோ சீரோவோ என்டு :lol:

எப்பவுமே நாங்க ஹீரோதான்

தங்கா இது எங்களை அவமானபடுத்துற மாதிரி

:angry:

ஹீ ஹீ

Link to comment
Share on other sites

ஹிஹி ஜமுனா இன்னிசை ஏதோ சொல்லுறாங்க ..... அதை பூசாட்டாம் எண்டு ... ஏனெண்டா அதுதான் அவங்க பூசறதாம். :lol: :P

அனிபாட்டி சொன்னா சரி தான்

:P

எப்பவுமே நாங்க ஹீரோதான்

அது உலகத்திற்கே தெறிந்த விசயம் தானே

:huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.