Jump to content

''முத்தம் கொடுத்தாலே குழந்தை பிறந்துவிடும் என நம்பினோம்''


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்
  •  
     
90s kids வதந்திகள்படத்தின் காப்புரிமை Getty Images

ட்விட்டரில் நேற்று பகலில் சென்னை ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது #90sKidsRumours எனும் ஹேஷ்டேக். பின்னர் நேற்று இரவு இந்திய அளவிலும் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது இந்த ஹேஷ்டேக்.

1990 களில் குழந்தைகளாக இருந்தவர்களை தங்களது பருவத்தில் தாங்கள் நம்பிய வதந்திகளை பொது வெளியில் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் இந்த ஹேஷ் டேக் உருவாக்கப்பட்டிருந்தது. நகைச்சுவையோடு அவை பகிரப்பட்டாலும் இந்தியாவில் எந்த அளவுக்கு மூட நம்பிக்கைகள் மற்றும் பாலியல் கல்வி இல்லாததால் உண்டான தவறான புரிதல்கள் இருந்தன என்பதை அவை வெளிக்காட்டின.

90s kids வதந்திகள்

இது குறித்து பிபிசியின் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் நேயர்கள், தாங்கள் சிறுவயதில் கேள்விப்பட்ட வதந்திகள் என்னென்ன என கேட்டோம். அதற்கு வாசகர்கள் தெரிவித்த கருத்துகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

''இரவு நேரத்தில் தனியாக செல்லும்போது என்ன சத்தம் கேட்டாலும் திரும்பிப் பார்க்கக்கூடாது. இல்லையெனில் பேய் அடித்துவிடும்'' எனும் வதந்தியை குறிப்பிட்டுள்ளார் சாரதி எனும் நேயர்.

''பொண்ணுங்க பக்கத்தில் உக்கார வைக்குறதெல்லாம் தண்டனை என நம்பின காலம் உண்டு'' என்கிறார் ஞனணேஷ்

''தண்டவாளத்தில் வாழைப்பழம் வைத்தால் ரயில் கவிழ்ந்து விடும்'' என்றார்கள் என்கிறார் தினேஷ் நடேசன்.

டுவிட்டர் இவரது பதிவு @sathishraj4144: ஒன்னா இரண்டா புத்தகத்தில் மயில் இறகு வைத்தால் குட்டி போடும்... #90skidsrumorsபுகைப்பட காப்புரிமை @sathishraj4144 @sathishraj4144 <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @sathishraj4144: ஒன்னா இரண்டா புத்தகத்தில் மயில் இறகு வைத்தால் குட்டி போடும்... #90skidsrumors" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/sathishraj4144/status/1092762887079092224~/tamil/india-47140318" width="465" height="227"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @sathishraj4144</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@sathishraj4144</span> </span> </figure>

''எல்லாத்தையும் விட ஒரு பெரிய அப்பாவித்தனம் என்னவென்றால் தியேட்டர் வெள்ளை திரைக்கு பின்னாடி ஒரு உலகமே இருக்குன்னு நம்பி ஏமாந்தேன். அதில் நெருப்பு எரிந்தால் தியேட்டரே பற்றிக்கொள்ளும் என பயந்தது. படத்தில் இறப்பவர் உண்மையாகவே இறந்து விடுவார் என நினைத்தது'' என குறிப்பிட்டுள்ளார் சங்கீதா ஸ்ரீ.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

<div class="embed-image-wrap" style="max-width: 500px"> <a href="https://www.youtube.com/watch?v=pZXBXP7pFrQ&amp;t=4s"> <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img class="js-image-replace" alt="யூடியூப் இவரது பதிவு BBC News Tamil: 90s kids rumours | முத்தம் கொடுத்தால் குழந்தை பிறந்துவிடும் என நம்பினோம்" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://www.youtube.com/watch?v=pZXBXP7pFrQ&amp;t=4s~/tamil/india-47140318" width="500" height="269"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை BBC News Tamil</span> <span class="story-image-copyright" aria-hidden="true">BBC News Tamil</span> </span> </figure> </a> </div>

மயிலிறகு குட்டி போடும் என நம்பி அதற்கு உணவாக பென்சில் சீவல், விபூதி போட்டது வதந்தியால் ஏற்பட்டது என்கிறார் ஜீவா லட்சுமண்.

டுவிட்டர் இவரது பதிவு @AnandaKumar_E_N: முத்தம் 💋 குடுத்தா கொழந்த பொறந்துடும்....If you kiss 💋 a girl, you will be responsible for a child birth...😫😭😭😭#90sKidsRumorsபுகைப்பட காப்புரிமை @AnandaKumar_E_N @AnandaKumar_E_N <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @AnandaKumar_E_N: முத்தம் 💋 குடுத்தா கொழந்த பொறந்துடும்....If you kiss 💋 a girl, you will be responsible for a child birth...😫😭😭😭#90sKidsRumors" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/AnandaKumar_E_N/status/1092765788224667648~/tamil/india-47140318" width="465" height="271"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @AnandaKumar_E_N</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@AnandaKumar_E_N</span> </span> </figure>

''ஐஸ்கிரீம் சாப்பிட்டால் தொண்டையில் சதை வளரும் என சொல்வாங்க'' என்கிறார் ராம் வெங்கடேஷ்.

டுவிட்டர் இவரது பதிவு @keerasrs: ஒரு நாகப்பாம்பு 50 வருசமா யாரையும் கொத்தமா இருந்து விஷம் மாணிக்க கல்லா மாறி கக்கும். #90sKidsRumorsபுகைப்பட காப்புரிமை @keerasrs @keerasrs <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @keerasrs: ஒரு நாகப்பாம்பு 50 வருசமா யாரையும் கொத்தமா இருந்து விஷம் மாணிக்க கல்லா மாறி கக்கும். #90sKidsRumors" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/keerasrs/status/1092875642734108673~/tamil/india-47140318" width="465" height="227"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @keerasrs</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@keerasrs</span> </span> </figure>

''முத்தம் கொடுத்து கட்டிப்பிடித்தால் குழந்தை பிறக்கும் என்பதுதான் நான் நான் சிறிய வயதில் கேட்டு ஏமாந்தது'' என்கிறார் விஷ்ணு அன்பு.

2000-ல் உலகம் அழிந்து விடும் என நம்பியது பெரிய வதந்தி என்கிறார் தேவி லட்சுமி. இதே கருத்தை அப்துல்லா கமல் பாட்சா போன்ற பலரும் தெரிவித்துள்ளனர்.

டுவிட்டர் இவரது பதிவு @shiva_zen: மதியநேரம் கறிக்குழம்பு கேயரில் கொண்டுபோனால், பேய் அறைந்துவிடும் என கரித்துண்டோ இரும்புஆணியோ பையில் போட்டு கொடுப்பாங்க.புகைப்பட காப்புரிமை @shiva_zen @shiva_zen <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @shiva_zen: மதியநேரம் கறிக்குழம்பு கேயரில் கொண்டுபோனால், பேய் அறைந்துவிடும் என கரித்துண்டோ இரும்புஆணியோ பையில் போட்டு கொடுப்பாங்க." src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/shiva_zen/status/1092911843906076673~/tamil/india-47140318" width="465" height="250"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @shiva_zen</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@shiva_zen</span> </span> </figure>

''பல் விழுந்துவிட்டால் கூரை மேல் போட்டுவிடவேண்டும். இல்லையெனில் பல் முளைக்காது என கூறினார்கள். நானும் எல்லா பல்லையும் கூரை மேல் போட்டுவிடுவேன்'' என வெங்கடேசன் வெங்கி எனும் நேயர் கூறியுள்ளார்.

டுவிட்டர் இவரது பதிவு @oSGCWw2j0lWMI0I: இரண்டாயிரம் வருசத்தோட உலகம் அழிந்து விடும் மற்றும் பெட்ரோல், டீசல், தீர்ந்துவிடும் #90sKidsRumorsபுகைப்பட காப்புரிமை @oSGCWw2j0lWMI0I @oSGCWw2j0lWMI0I <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @oSGCWw2j0lWMI0I: இரண்டாயிரம் வருசத்தோட உலகம் அழிந்து விடும் மற்றும் பெட்ரோல், டீசல், தீர்ந்துவிடும் #90sKidsRumors" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/oSGCWw2j0lWMI0I/status/1092822350704201729~/tamil/india-47140318" width="465" height="227"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @oSGCWw2j0lWMI0I</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@oSGCWw2j0lWMI0I</span> </span> </figure>

சக்திமான் உண்மையாகவே காப்பாற்ற வருவார் என மரத்தில் இருந்த குதித்ததாக குறிப்பிடுகிறார் அரி அரி எனும் நேயர்.

டுவிட்டர் இவரது பதிவு @Ro45Dino: அன்டர்டேக்கர்  செத்து. சவப்பெட்டியை உடைச்சிட்டு வெளியே வருவார். அவருக்கு 7 உயிர் 😂😂😂😂புகைப்பட காப்புரிமை @Ro45Dino @Ro45Dino <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @Ro45Dino: அன்டர்டேக்கர் செத்து. சவப்பெட்டியை உடைச்சிட்டு வெளியே வருவார். அவருக்கு 7 உயிர் 😂😂😂😂" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/Ro45Dino/status/1092847554708963329~/tamil/india-47140318" width="465" height="227"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @Ro45Dino</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@Ro45Dino</span> </span> </figure>

''பொன்வண்டை தீப்பெட்டிக்குள் ஒரு ரூபாயுடன் அடைத்து வைத்து மறுநாள் பார்த்தால் 10 ரூபாயாக மாறியிருக்கும் என்பது வதந்தி'' என்கிறார் சக்திவேல் ஆறுமுகம்.

''சந்திரகிரகணத்தை பாம்பு விழுங்குது அதான் மறையுது என சொன்னதை நம்பினோம்'' என்கிறார் முஜீப்

டுவிட்டர் இவரது பதிவு @keerasrs: வீட்டுல இருந்து கிளம்பும் போது குறுக்கே பூனை வந்தா வீடுக்குள்ளே போய்ட்டு கொஞ்ச நேரம் உட்காந்துட்டு தண்ணி குடுச்சுட்டு போகனும்.#90sKidsRumorsபுகைப்பட காப்புரிமை @keerasrs @keerasrs <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @keerasrs: வீட்டுல இருந்து கிளம்பும் போது குறுக்கே பூனை வந்தா வீடுக்குள்ளே போய்ட்டு கொஞ்ச நேரம் உட்காந்துட்டு தண்ணி குடுச்சுட்டு போகனும்.#90sKidsRumors" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/keerasrs/status/1092876297024491521~/tamil/india-47140318" width="465" height="249"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @keerasrs</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@keerasrs</span> </span> </figure>

'' வெயிலும் மழையும் ஒன்றாக வந்தால் காக்காவுக்கும் நரிக்கும் கல்யாணம் நடக்குதுனு நம்பியது'' என வதந்தி குறித்து குறிப்பிட்டுள்ளார் செல்வ சுந்தரி .

''நாக்கு கருப்பா இருந்தா சொல்லுறது பழிக்கும்'' என களத்தூர் நஜ்ரு தீன் குறிப்பிட்டுள்ளார்.

டுவிட்டர் இவரது பதிவு @Sekar_Anbalagan: வெத்தலை,பாக்கு போட்ட படிப்பு வராது, ஒட்டி இருக்குற ரெட்ட வாழை பழத்தை தின்ன ரெட்ட குழந்தை பொறக்குமாம். இப்டி சொல்லியே என்னைய ரொம்ப ஏமாத்திட்டங்க பா....புகைப்பட காப்புரிமை @Sekar_Anbalagan @Sekar_Anbalagan <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @Sekar_Anbalagan: வெத்தலை,பாக்கு போட்ட படிப்பு வராது, ஒட்டி இருக்குற ரெட்ட வாழை பழத்தை தின்ன ரெட்ட குழந்தை பொறக்குமாம். இப்டி சொல்லியே என்னைய ரொம்ப ஏமாத்திட்டங்க பா...." src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/Sekar_Anbalagan/status/1092831129432772609~/tamil/india-47140318" width="465" height="271"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @Sekar_Anbalagan</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@Sekar_Anbalagan</span> </span> </figure>

''எல்லா பாம்புக்கும் விஷம் இருக்கும் ஆனால் பச்சை பாம்புக்கு மட்டும் விஷம் இருக்காது தெரியுமா'' என வதந்தி நிலவியதாக வங்கதேச தங்கதுரை குறிப்பிடுகிறார்.

'' பொறியியல் படித்தால் வேலை கிடைக்கும் என சொன்னார்கள். அந்த வதந்தி இன்னமும் தொடர்கிறது'' என கிண்டலுடன் வதந்தி குறித்து பிபிசி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ஜீவா.

https://www.bbc.com/tamil/india-47140318

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் அரசின் தலைமையை ஏற்கத் தயாராகவே உள்ளேன் – சுமந்திரன் தெரிவிப்பு March 19, 2024   இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமைப் பதவியை பெறுவதற்கு தான் இன்னமும் தயாராகவே இருக்கிறேன் என்று அந்தக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைமை மற்றும் நிர்வாகம் பதவியேற்பு விவகாரம் நீதிமன்றில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், தலைமை பதவி மற்றும் கட்சியின் நிர்வாகத்துக்கு மீளவும் தேர்தலை நடத்தத் தயராகவுள்ளதாக தமிழ் அரசு கட்சியினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த நேர்காணலின் முக்கிய அம்சங்கள் வருமாறு, “தமிழ் அரசு கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவானால் இணைந்து செயல்படுவோம் என்றே அறிவித்தோம். மற்றைய பதவிகளுக்கும் இருவரும் இணைந்து – இணக்கமாக யாரை நியமிப்பது என்பதைத் தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே தீர்மானங்களை பொதுச் சபைக்கு அறிவித்தோம். அங்கு குழப்பங்கள் ஏறபட்டன. அவர்கள் கேட்டதன் பெயரில் வாக்கெடுப்புக்கு விட்டோம். அதுவும் நிறைவேற்றப்பட்டது. மறுநாளே கட்சியின் தேசிய மாநாடு நடந்து முடிந்திருக்க வேண்டும். புதிய நிர்வாகம் முடிவான பிறகும் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தினர். தேசிய மாநாட்டை பிற்போட வேண்டாம் என்று தலைவா் மாவை சேனாதிராசாவுக்கும் புதிய தலைவருக்கும்சொன்னேன். மாநாட்டில் புதிய தலைவர் பதவியை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினேன். பிறகு கடிதம் மூலம் பகிரங்கமாகவும் கூறியிருந்தேன். ஆனால், அதன் பின்னரும் 3 வாரங்கள் மாநாடு நடக்கவில்லை. பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கில் ஜனவரி 21, 27ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவற்றையும் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று திருகோணமலை நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் புதிய தலைமை – புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதாக கட்சியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கட்சி சார்பான அனைத்து வழக்குகளையும் இதுவரை நானே கையாண்டிருக்கிறேன். இது விடயத்தில் என்னிடத்தில் ஆலோசனை கேட்கப்படவில்லை. நானும் எதிராளியாக இருப்பதாலோ என்னவோ என்னிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தலைமைப் பதவிக்கான தேர்தலில் எனது பெயரை பிரேரிக்கிறபோது நான் இணக்கம் தெரிவித்தே அதில் போட்டியிட்டேன். இனிமேல் தலைவராக இருக்க மாட்டேன் என்று நான் சொல்லப்போவது இல்லை” என்று கூறியிருந்தார்.   https://www.ilakku.org/தமிழ்-அரசின்-தலைமையை-ஏற்/  
    • யாழ். பல்கலையில் இன்று போராட்டம்!   பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ். பல்கலையில் இன்று போராட்டம்! (புதியவன்) ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழக ஊழியர்களால் இன்று பணிப்புறக்கணிப்பும் கவனவீர்ப்புப் போராட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் இந்தப் போராட்டம் இன்று இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வை உறுதிப்படுத்துமாறும், சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குமாறு கோரியும் பல்கலைக்கழகங்களின் ஊழியர் சங்கத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டமையைத் தொடர்ந்தே இன்றையதினம் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடாகியுள்ளது. இந்தப் போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. (ஏ) https://newuthayan.com/article/யாழ்._பல்கலையில்_இன்று_போராட்டம்!
    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.