Jump to content

“தமிழீழ காலத்தில் அந்த மாதிரித்தான் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருந்தனாங்கள்”


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
February 9, 2019எங்கள் பிள்ளைகளை விடுங்கள் – எங்களின் ஆட்சியில் விடுங்கள் – தமிழீழ காலத்தில அந்த மாதிரித்தான் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருந்தனாங்கள். இப்பதான் இப்படி துன்பப்படுறம். இப்ப வந்தவையல் குப்பைகள் குப்பை ஆட்சி செய்யுதுகள்…..” என்றெல்லாம் தமது துயரை கொட்டி தீர்த்துள்ளார்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள். வடக்கின் ஆளுநர் அலுவலகம் முன்பாக இந்தத் தாய்மார்கள், மற்றும் உறவினர்கள், கண்ணீரால் தமது துயரை இன்று பதிவு செய்துள்ளார்கள்.

 

Link to comment
Share on other sites

7 hours ago, பிழம்பு said:

தமிழீழ காலத்தில அந்த மாதிரித்தான் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருந்தனாங்கள். இப்பதான் இப்படி துன்பப்படுறம். இப்ப வந்தவையல் குப்பைகள் குப்பை ஆட்சி செய்யுதுகள்

மின்சாரம் இல்லை, எரிபொருட்கள் தட்டுப்பாடு, ஆடம்பர பொருட்கள் இல்லை, ......  இப்படி பல நவீன சொகுசுகள்/வசதிகள் அற்ற நிலையிலும் துன்பங்களின்றி நல்லாட்சியில் வாழ்ந்ததாக குறிப்பிடுகிறார்கள் மக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அதை நிராகரிக்க சிலதுகள் இங்கேயும் உள்ளனரே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமான செல் தாக்குதலால் ஏற்படும் அச்சம் மற்றும் இழப்பை தவிர, ஒப்பீட்டளவில் மகிழ்வாகவே வாழ்ந்தோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்றைய தமிழீழத்துக்கு உலகம் அங்கீகாரம் வழங்கி இருந்தால்.. இன்று எம் மக்கள் அனுபவிக்கும் பயத்துடன் இழப்புடன் காயங்களுடன் கூடிய சுமை மிகுந்த சராசரி நிம்மதி வாழ்க்கையை விட சிறப்பாக வாழ்ந்திருப்பார்கள்.

இதே பன்னாட்டு.. உள்நாட்டு நவீன வசதிகளை விட இன்னும் உள்ளூர் அதிநவீன நிறுவனங்கள் மக்களுக்கு சேவையை.. பொருட்களை வழங்கி இருக்கும்.

வன்முறை.. சண்டித்தனம்.. இராணுவ மயமாக்கம்.. பெளத்த மயமாக்கம்.. போதைப்பொருள்.. சமூகச் சீரழிவு முற்றாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

சமூக ஏற்றத்தாழ்வுகளை போக்க நிறைய விடயங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கும்.

தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தின் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டிருந்தால்.. இன்று தமிழீழம் நவீன சிங்கப்பூராகி இருக்கும். 

தவறிழைத்தது பன்னாட்டு சமூகமே ஆகும். இன்றைய அடிமை நிலைக்கு தமிழ் மக்கள் தங்களின் சுயநலம் கருதி தள்ளியது பன்னாட்டு சமூகமே. அவர்கள் தான் தமிழ் மக்களின் அவலத்துக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள். 

சிங்களவனோ.. ஹிந்தியனோ...எப்பவுமே தமிழர்கள் நலனில் உரிமையில்.. அக்கறை கொண்டவர்கள் அல்ல. 

Link to comment
Share on other sites

1 hour ago, ஏராளன் said:

விமான செல் தாக்குதலால் ஏற்படும் அச்சம் மற்றும் இழப்பை தவிர, ஒப்பீட்டளவில் மகிழ்வாகவே வாழ்ந்தோம்.

இப்போது செல் தாக்குதல் இல்லை.

ஆக, உயிர் இழப்பு, அச்சம் தற்போது இல்லை.

தற்போது, மக்கள் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

5 minutes ago, thulasie said:

இப்போது செல் தாக்குதல் இல்லை.

ஆக, உயிர் இழப்பு, அச்சம் தற்போது இல்லை.

தற்போது, மக்கள் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

எனக்கு எந்த அளவு உரிமையுள்ளது என்று தெரியவில்லை...

இந்த கருத்துப்பிழையை சுட்டி காட்ட விரும்புகிறேன்...

அவன் வெளியில் சென்றதால் உயிரிழந்தான், அதனால் யாரும் வெளியில் செல்லாதீர்கள் என்பது போலுள்ளது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, thulasie said:

இப்போது செல் தாக்குதல் இல்லை.

ஆக, உயிர் இழப்பு, அச்சம் தற்போது இல்லை.

தற்போது, மக்கள் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

என்ன நீங்கள் கூட்டமைப்பின் பேச்சாளர் போலவே கூறுகின்றீர்கள்?!
முழுப்பூசணிக்காய சோத்தில மறைக்கேலுமே?

Link to comment
Share on other sites

3 hours ago, thulasie said:

இப்போது செல் தாக்குதல் இல்லை.

ஆக, உயிர் இழப்பு, அச்சம் தற்போது இல்லை.

தற்போது, மக்கள் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

இவரை தவிர எல்லோரும் சந்தோசமாக தான் இருந்தோம் ,இப்ப தான் எங்கள் நின்மதி முற்றாக இழந்து ரௌடிசம் மற்றும் போதை உலகத்தில் புதைக்க பட்டுளோம் . இது உங்களுக்கு தெரியாது .......வீம்புகு கருத்து சொல்ல வேண்டாம் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, thulasie said:

இப்போது செல் தாக்குதல் இல்லை.

ஆக, உயிர் இழப்பு, அச்சம் தற்போது இல்லை.

தற்போது, மக்கள் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

அதுதான் வடக்கில் வாள் வெட்டுக் குழுவினருடன் பொலிஸ், அதிரடிப்படையினர்,  இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் 

Link to comment
Share on other sites

15 minutes ago, MEERA said:

அதுதான் வடக்கில் வாள் வெட்டுக் குழுவினருடன் பொலிஸ், அதிரடிப்படையினர்,  இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் 

வாள் வெட்டு தணிந்து விட்டது.

செல் தாக்குதல், ஒரு தசாப்த காலமாக  இல்லை.

மக்கள் நிம்மதியுடன் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, thulasie said:

வாள் வெட்டு தணிந்து விட்டது.

செல் தாக்குதல், ஒரு தசாப்த காலமாக  இல்லை.

மக்கள் நிம்மதியுடன் இருக்கிறார்கள்.

இந்த திரியின் தலைப்பை மீண்டும் வாசியுங்கள் 

Link to comment
Share on other sites

8 minutes ago, MEERA said:

இந்த திரியின் தலைப்பை மீண்டும் வாசியுங்கள் 

எனது பின்னூட்டம், உங்களது கருத்துக்கானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, thulasie said:

எனது பின்னூட்டம், உங்களது கருத்துக்கானது.

மக்கள் நிம்மதியுடன் இருந்தால் ஏன் இந்த சம்பவம்.... புரியவில்லையா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2019 at 5:41 PM, பிழம்பு said:

எங்கள் பிள்ளைகளை விடுங்கள் – எங்களின் ஆட்சியில் விடுங்கள் – தமிழீழ காலத்தில அந்த மாதிரித்தான் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருந்தனாங்கள். இப்பதான் இப்படி துன்பப்படுறம். இப்ப வந்தவையல் குப்பைகள் குப்பை ஆட்சி செய்யுதுகள்…..” என்றெல்லாம் தமது துயரை கொட்டி தீர்த்துள்ளார்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள். வடக்கின் ஆளுநர் அலுவலகம் முன்பாக இந்தத் தாய்மார்கள், மற்றும் உறவினர்கள், கண்ணீரால் தமது துயரை இன்று பதிவு செய்துள்ளார்கள்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

8 hours ago, thulasie said:

இப்போது செல் தாக்குதல் இல்லை.

ஆக, உயிர் இழப்பு, அச்சம் தற்போது இல்லை.

தற்போது, மக்கள் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

10 minutes ago, thulasie said:

வாள் வெட்டு தணிந்து விட்டது.

செல் தாக்குதல், ஒரு தசாப்த காலமாக  இல்லை.

மக்கள் நிம்மதியுடன் இருக்கிறார்கள்.

 

சுத்த கேணைத்தனமான கருத்து என்றால் இதுதான்

Link to comment
Share on other sites

11 minutes ago, MEERA said:

மக்கள் நிம்மதியுடன் இருந்தால் ஏன் இந்த சம்பவம்.... புரியவில்லையா

காணாமல் போனவர்கள் சம்பவம், 2009 இற்கு முன் நடந்த சம்பவம்.

2009 இற்குப்பின் இப்படியான சம்பவம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, thulasie said:

காணாமல் போனவர்கள் சம்பவம், 2009 இற்கு முன் நடந்த சம்பவம்.

2009 இற்குப்பின் இப்படியான சம்பவம் இல்லை.

2009 இற்கு பின்னர் கடத்தப்பட்டவர்கள் பலர் உள்ளனர்,  யாழிலேயே பதிவு உள்ளது தேடிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

17 minutes ago, MEERA said:

2009 இற்கு பின்னர் கடத்தப்பட்டவர்கள் பலர் உள்ளனர்,  யாழிலேயே பதிவு உள்ளது தேடிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

யாழில் உள்ளது எல்லாம் நம்பக் கூடியதா?

காணாமல் போனவர்கள் உண்மை சம்பவம் - 2009 இற்கு முன்.

தற்போது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

என்ன நீங்கள் கூட்டமைப்பின் பேச்சாளர் போலவே கூறுகின்றீர்கள்?!
முழுப்பூசணிக்காய சோத்தில மறைக்கேலுமே?

பெயர் புது இறங்குகை, எழுத்து பேச்சாளர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, thulasie said:

யாழில் உள்ளது எல்லாம் நம்பக் கூடியதா?

காணாமல் போனவர்கள் உண்மை சம்பவம் - 2009 இற்கு முன்.

தற்போது இல்லை.

துளசி  ஒரு  முடிவோட  தான்  வந்திருக்கிறார்

இனி  எதுக்கும்  ஆமாப்போடுவதில்லை...😀😀😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.