Jump to content

நாவற்குழியில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

kanja.jpg?zoom=1.440000057220459&resize=
சாவகச்சேரி காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவரை சாவகச்சேரி காவல்துறையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

நாவற்குழியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய சாவகச்சேரி காவல் நிலைய உப காவல்துறைப் பரிசோதகர் இ.சேந்தன் மேற்கொண்ட நடவடிக்கையிலேயே கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்ட சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதோடு வளர்க்கப்பட்ட கஞ்சா செடியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இக்கைதினைத் தொடர்ந்து நாவற்குழிப்பகுதியில் மேலும் சில இடங்களில் கஞ்சா செடி வளர்க்கப்படுகின்றதா என்ற கோணத்தில் விசாரணைகள்முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவித்தனர்.

http://globaltamilnews.net/2019/112817/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

kanja.jpg?zoom=1.440000057220459&resize=

கஞ்சா செடியுடன்... சிரித்துக் கொண்டு படம் எடுத்திருக்கிறார். 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு அதன் பூவும் வாசமும் பிடித்திருக்கும், அதனால் வடிவுக்கு வளர்த்திருப்பார்.......!   😒

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.