Jump to content

வடக்கில் முதல்முறையாக பௌத்த மாநாடு – எல்லை மீறுகிறாரா ஆளுநர்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தனக்கு மாதாந்த விமான பயணத்துக்கு ஆளுனரை கேட்டு அரச பணம் பெற்றார்.

தான் கார் வாங்க வரி சலுகை கேட்டு பெட்டிசன் போட்டார்.

இதற்கே ஆளுநரை கேட்டவேண்டி உள்ளது, அதற்குள் கூடுதல் சலுகையா?

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
9 minutes ago, MEERA said:

அது எப்படி சாத்தியம்?

சட்டத்திற்கு மீறிய உரிமைகளையும் சலுகைகளையும் ஆளுநர் முன்னால் தலையாட்டிப் பொம்மையான ஓர் முதலைமைச்சர் எப்படி அனுபவிப்பார்?

தலையாட்டிப் பொம்மையாக இருந்தால்தான், சட்டத்திற்கு புறம்பான சலுகைகளையும் உரிமைகளையும் அனுபவிக்க முடியும்.

விக்கியாருக்கு மக்கள் நலன் ஒன்றும் தெரியாது.

சந்து பொந்துகளில் நின்றுகொண்டு, அரசுக்கு எதிராகக் குரைக்கத்தான் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, thulasie said:

பிற மாகாண முதலமைச்சர்களை விட, கூடுதலான உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிக்கிறார் என்பது மஹிந்தவின் குற்றச்சாட்டு.

தமிழ் மக்கள் பிரச்சனையை தீர்ப்பதில் சம்பந்தன் பாேதிய அக்கறைை காட்டவில்லை. இல்லையேல் அன்றே இந்தப் பிரச்சனையை நானே தீர்த்து வைத்திருப்பேன் என்றும் குற்றச்சாட்டு வைக்கிறாரே மஹிந்தா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, thulasie said:

தலையாட்டிப் பொம்மையாக இருந்தால்தான், சட்டத்திற்கு புறம்பான சலுகைகளையும் உரிமைகளையும் அனுபவிக்க முடியும்.

விக்கியாருக்கு மக்கள் நலன் ஒன்றும் தெரியாது.

சந்து பொந்துகளில் நின்றுகொண்டு, அரசுக்கு எதிராகக் குரைக்கத்தான் தெரியும்.

அதுதான் சுமந்திரன் அனுபவிக்கிறாரோ.....

Link to comment
Share on other sites

6 minutes ago, MEERA said:

அது எப்படி சாத்தியம்?

சட்டத்திற்கு மீறிய உரிமைகளையும் சலுகைகளையும் ஆளுநர் முன்னால் தலையாட்டிப் பொம்மையான ஓர் முதலைமைச்சர் எப்படி அனுபவிப்பார்?

அப்படி தலையாட்டி சட்டத்தை மீறிய விமான பயண உரிமை பெற்றார்.

33 minutes ago, MEERA said:

நிச்சயமாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டவருக்கு உள்ள உரிமை அது..

 

1 hour ago, MEERA said:

விக்கியர் அதை தான் சொன்னவர் அபிவிருத்தியை விட உரிமைகள் முக்கியம் என்று...

உண்மை தான். மக்களுக்கான அபிவிருத்தியை விட அவருக்கான விமான பயண உரிமை முக்கியம் தான்.

Link to comment
Share on other sites

6 minutes ago, MEERA said:

அதுதான் சுமந்திரன் அனுபவிக்கிறாரோ.....

தலையாட்டிப் பொம்மை விக்கியாரைப்பற்றி சொன்னேன்.

மஹிந்தவை தலை கீழாக மாற்றியவர்,  தலையாட்டிப் பொம்மையாக இருக்க அருகதை அற்றவர் - சுமந்திரன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Jude said:

அப்படி தலையாட்டி சட்டத்தை மீறிய விமான பயண உரிமை பெற்றார்.

 

உண்மை தான். மக்களுக்கான அபிவிருத்தியை விட அவருக்கான விமான பயண உரிமை முக்கியம் தான்.

சட்டத்திற்கு மீறிய உரிமையை ஆளுநர் எப்படி கொடுத்தார்

Link to comment
Share on other sites

13 minutes ago, MEERA said:

சட்டத்திற்கு மீறிய உரிமையை ஆளுநர் எப்படி கொடுத்தார்

சிறி லங்கா அரசு இப்படித்தான் லஞ்சம் கொடுத்து தமிழ் அரசியல்வாதிகளை விலைக்கு வாங்குகிறது. இப்படி வாங்கா விட்டால் விக்கியர் அபிவிருத்தி செய்ய, புலம் பெயர்ந்தவர் உதவியில் தமிழர் பலம் அதிகரித்து விடும். விக்கியருக்கு விமான பயண வசதியை கொடுத்து அதை தடுத்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

12 minutes ago, MEERA said:

சட்டத்திற்கு மீறிய உரிமையை ஆளுநர் எப்படி கொடுத்தார்

கூடுதலாக பல்லை இளித்து, கூடுதலாக தலையாட்டி, கூடுதலாக ஜால்றா அடித்தால், ஆளுநர் மசிய மாட்டாரா?

மக்கள் நலனைத்தான் எடுத்து சொல்ல வக்கில்லை.

தனது நலனையாவது அனுபவிப்போம் என்பது விக்கியாரின் நப்பாசை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, thulasie said:

கூடுதலாக பல்லை இளித்து, கூடுதலாக தலையாட்டி, கூடுதலாக ஜால்றா அடித்தால், ஆளுநர் மசிய மாட்டாரா?

மக்கள் நலனைத்தான் எடுத்து சொல்ல வக்கில்லை.

தனது நலனையாவது அனுபவிப்போம் என்பது விக்கியாரின் நப்பாசை.

சில முட்டாள்கள் கூட்டத்தை கூட்டி உரத்த சத்தமாய் திரும்பதிரும்ப சாெல்வதால், தாங்கள் குறிவைப்பவரை கையாலாகாதவராகவும் தாங்கள் சாதனையாளராகவும் ஆகிவிடலாம் என நினைக்கிறார்கள். இது அவர்களின் அறிவு முதிர்ச்சியின்மையையும், தங்கள் சாயம் வெளுத்து ஓரங்கட்டப்பட்டு விடுவாேம் என்ற பயத்தையும், மற்றவர் உயர்ந்து விடுவார் என்ற எரிச்சலையும் காட்டுகிறது. வெறும் குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் தவிர எந்த ஆதரவும் இன்றி அரசியல் இலக்கை அடைவது எவ்வளவு கடினமானது என்பது இவ்வளவுகாலமும் வாக்குப் பாேட்டு ஏமாந்த மக்களுக்கு தெரியும். ஒரு அடக்கப்பட்ட இனத்தி்ன் தலைவர் எப்படிஇருக்க வேண்டும் என்கிற விவஸ்தையில்லாமல் ஒரு கத்துக்குட்டியை காெண்டுவந்து விட்டாேம் என்று கூறுவாேர் கற்கவேண்டியது நிறைய உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணசபைக்கு தமிழர் ஆளுநராக நியமனம்  இருபுற ஆய்வு - ATBC RADIO

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, thulasie said:

மஹிந்தவை தலை கீழாக மாற்றியவர்,  தலையாட்டிப் பொம்மையாக இருக்க அருகதை அற்றவர் - சுமந்திரன் 

இதற்காகத்தான் மக்கள் வாக்களித்து உங்களை பாராளுமன்றம் அனுப்பி வைத்தார்களா? இதையே சாெல்லி அடுத்தமுறை வாக்கு கேட்பீர்களா? தயவுசெய்து என்னால் தலைகீழாக மாற்றப்பட்டவரிடமிருந்தே தீர்வை பெற்றுத்தருகிறேன் என்று வீரவசனம் விடாதீர்கள்.   "த. தே. கூ. தமிழ்மக்கள் தீர்வு விடயத்தில் பாேதிய அக்கறை காட்டவில்லை, ரணிலை காப்பதிலேயே அக்கறை செலுத்தினர். நான் தமிழ்மக்களுடன் பேசி தீர்வு வைக்கிறேன்." என்று மஹிந்தவே கூறி விட்டார். மக்கள் உங்களுக்கு வாங்கித்தந்த எதிர்க்கட்சி கதிரையை தலைகீழானவரிட்டையே பறிகாெடுத்து மக்களி்ன் காேரிக்கையையும் மறந்து பரிதாப நிலையில் நிற்கிறீர்கள். சவால் வேறை, சர்வதேச அழுத்தம், தங்களது தீர்ப்பு தமிழருக்கு சாதகமாகி சிங்களத்தை பாெறிக்குள் மாட்டிவிடும். பாேன்ற இக்கட்டான நிலையில் எழுதிய தீர்ப்பு பாேன்றவையே மஹிந்தவை தலைகீழாக்கியது. முடிந்தால் உங்கள் திறமையால் இணைந்திருந்த வடகிழக்கை பிரித்தார்களே, மறுபடியும் இணைய வாதாடுங்கள் பார்க்கலாம்,  அப்பாேது பாராட்டலாம் உங்கள் திறமையை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெளத்த மாநாடு தானே நடத்துகிறார் நடத்தட்டும்....தமிழ் மக்கள் நலன் முக்கியம்.....காணிகள் பல விடுபடுகின்றது இருப்பதற்க்குதான் ஆட்கள் இல்லை என் நினைக்கிறேன்....

ஆளுனர் தனது பதவியை ஏற்றவுடன் கூறியுள்ளார் " நான் மண்ணின் மைந்தன் அல்ல இருந்தாலும் அந்த மக்களுக்காக பாடுபடுவேன் என்று...... 

Link to comment
Share on other sites

1 hour ago, putthan said:

பெளத்த மாநாடு தானே நடத்துகிறார் நடத்தட்டும்....தமிழ் மக்கள் நலன் முக்கியம்.....

பெளத்த தமிழ் மக்களின் நலன்களுக்குத்தான், மாநாடு.

விக்கியாரும் ஏற்கனவே, சந்து பொந்துகளில் நின்றுகொண்டு, யாழில்  பெளத்த தமிழர் வாழ்ந்துள்ளனர் என்று சாட்சி சொன்னவர்.

சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, thulasie said:

விக்கியாரும் ஏற்கனவே, சந்து பொந்துகளில் நின்றுகொண்டு, யாழில்  பெளத்த தமிழர் வாழ்ந்துள்ளனர் என்று சாட்சி சொன்னவர்.

ஐயாே பாவமே! விளங்குதலிலும் குழப்பமா? அங்கங்கு வடக்கில் புத்தசின்னங்களை தாேண்டி எடுத்து, அங்கே சிங்களவரும் வாழ்ந்துள்ளனர், வடக்கு தமிழருக்கு மட்டும் சாெந்தமில்லை என சிங்களவன் நிறுவ: கதைபுனையும் பாேதே பதிலடியாக விக்கியர் தமிழரின் ஆரம்பகால சமய வரலாறுகளை விளக்கி பதிலளித்திருந்தார். நீர் கையாளும் வார்த்தையின் வக்கிரம் நீர் ஒரு பண்பற்றவர் என தெளிவாக காட்டுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடாது!
ஆனால் சிலருக்கு எந்நேரமும் முன்னாள் முதல்வரே பீதிய குடுக்கிறார், அவருக்கு மக்கள் ஆதரவா இல்லையா என்று தேர்தலில் தெரியும் தானே?
சிலருக்கு இப்ப இதுதான் புதுவேலை போல!

Link to comment
Share on other sites

49 minutes ago, satan said:

கதைபுனையும் பாேதே பதிலடியாக விக்கியர் தமிழரின் ஆரம்பகால சமய வரலாறுகளை விளக்கி பதிலளித்திருந்தார். 

விக்கியாரும் ஏற்கனவே, சந்து பொந்துகளில் நின்றுகொண்டு, யாழில்  பெளத்த தமிழர் வாழ்ந்துள்ளனர் என்று சாட்சி சொன்னவர்.

Link to comment
Share on other sites

On 2/11/2019 at 12:49 AM, Jude said:

விக்கி ஐயா நீங்கள் சொன்னதை திருப்பி சொல்வதை தவிர வேறு எதுவும் செய்ய மாட்டார்.

டெனீஸ்வரனுக்கு எதிராக என்றால் வழக்கு போட்டார்.

தனக்கு மாதாந்த விமான பயணத்துக்கு ஆளுனரை கேட்டு அரச பணம் பெற்றார்.

தான் கார் வாங்க வரி சலுகை கேட்டு பெட்டிசன் போட்டார்.

இதுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்.

பொய்களையும் சம்பவங்களை திரித்து எழுதுவதில் உங்கள் தீய நோக்கங்கள் தெளிவாக தெரிகிறது.

தனது பதவிக்குரிய உரிமைகளுக்கு நேர்மையாக போராடாத மனிதர்களால் அடுத்தவர் உரிமைகளுக்கும் போராட முடியாது.

சுமந்திரன் வகையறாக்கள் போல பின்கதவால் கையூட்டுக்களை அரசிடம் பெறும் ஊழல் குணங்களும், தமிழின படுகொலைகாரகளை பாதுகாக்கும் துரோகத்தனங்களும், தமிழர்களிடம் ஒன்றும் ஏனையவர்களிடம் ஒன்றும் கதைக்கும் பச்சோந்தித் தனமும் விக்கினேஸ்வரன் அவர்களிடம் துளியும் இல்லை!

Link to comment
Share on other sites

தமிழர்களின் அடிப்படை உரிமைகளை அடகு வைத்து ஈனப் பிழைப்பு நடத்தும் திருட்டுக் கும்பல்களுக்கும், சமூக விரோதக் கும்பல்களுக்கும் விக்னேஸ்வரன் அவர்களின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு நிறைந்த நேர்மையான முயற்சிகள் பெரும் சவாலாக மாறியுள்ளதால் அந்தக் கும்பல்களினது விசிறிகள் கட்டவிழ்த்துவிடும் புலம்பல்களையும், தமிழினத்தின் அடிப்படை உரிமைகளை மலினமாக்கும் கபட கருத்துக்களையும் பரவலாக காணக் கூடியதாக இருக்கிறது. 

Link to comment
Share on other sites

On 2/10/2019 at 11:19 AM, Jude said:

விக்கி ஐயா நீங்கள் சொன்னதை திருப்பி சொல்வதை தவிர வேறு எதுவும் செய்ய மாட்டார்.

டெனீஸ்வரனுக்கு எதிராக என்றால் வழக்கு போட்டார்.

தனக்கு மாதாந்த விமான பயணத்துக்கு ஆளுனரை கேட்டு அரச பணம் பெற்றார்.

தான் கார் வாங்க வரி சலுகை கேட்டு பெட்டிசன் போட்டார்.

இதுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்.

 

5 hours ago, போல் said:

பொய்களையும் சம்பவங்களை திரித்து எழுதுவதில் உங்கள் தீய நோக்கங்கள் தெளிவாக தெரிகிறது.

பொய் அல்லது திரிபு என்று மேலே எழுதப்பட்ட எதையும் நீங்கள் கூறுவதற்கான ஆதாரத்தை காட்டுங்கள்.

இவை பெரும்பாலான தமிழ் ஊடகங்களில் வந்த தகவல்கள். மற்றவர்கள் இவற்றை அறிந்து இருக்கிறார்கள்.

 பொய் அல்லது திரிபு என்று  நீங்கள் கூறுவதற்கான ஆதாரத்தை காட்டாவிட்டால் நீங்கள் பொய்யர் என்பது உறுதியாகும்.

Link to comment
Share on other sites

32 minutes ago, Jude said:

 

பொய் அல்லது திரிபு என்று மேலே எழுதப்பட்ட எதையும் நீங்கள் கூறுவதற்கான ஆதாரத்தை காட்டுங்கள்.

இவை பெரும்பாலான தமிழ் ஊடகங்களில் வந்த தகவல்கள். மற்றவர்கள் இவற்றை அறிந்து இருக்கிறார்கள்.

 பொய் அல்லது திரிபு என்று  நீங்கள் கூறுவதற்கான ஆதாரத்தை காட்டாவிட்டால் நீங்கள் பொய்யர் என்பது உறுதியாகும்.

பொய், திரிபு எழுதும் ஊடகங்கள், யாழில் இனம்கண்டு தடை செய்யப்பட்டுள்ளன. இனம் காணாத சிலவும் இருக்கலாம், யார் கண்டது.! எல்லாவற்றையும் அறிந்துகொள்ளும் வல்லமை மனிதனுக்கு இருந்தால்....! மனிதன் கடவுளை வேண்டிக் கும்பிடமாட்டான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, thulasie said:

பெளத்த தமிழ் மக்களின் நலன்களுக்குத்தான், மாநாடு.

விக்கியாரும் ஏற்கனவே, சந்து பொந்துகளில் நின்றுகொண்டு, யாழில்  பெளத்த தமிழர் வாழ்ந்துள்ளனர் என்று சாட்சி சொன்னவர்.

சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி.

விக்கியர் சொன்னதில் உண்மை இருக்குத்தானே....பெளத்த தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பது உண்மை தானே,பெளத்த மதத்தை தமிழர்கள் இனிமேல் பின்பற்ற போகின்றார்கள் என்றாலும் வரவேற்க தக்கது....


சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தது விக்கியர் மட்டுமல்ல....பலர் இருக்கினம் ...

Link to comment
Share on other sites

1 hour ago, putthan said:

விக்கியர் சொன்னதில் உண்மை இருக்குத்தானே....பெளத்த தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பது உண்மை தானே,பெளத்த மதத்தை தமிழர்கள் இனிமேல் பின்பற்ற போகின்றார்கள் என்றாலும் வரவேற்க தக்கது....


...

சபாஷ்!  அதற்குத்தானே புதிய  பெளத்தஆளுநர் வந்திருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/11/2019 at 8:22 PM, thulasie said:

விக்கியாரும் ஏற்கனவே, சந்து பொந்துகளில் நின்றுகொண்டு, யாழில்  பெளத்த தமிழர் வாழ்ந்துள்ளனர் என்று சாட்சி சொன்னவர்.

பாேதைப்பாெருள் கடத்துவாேரும் பிடிபட்டவரை மீட்பாேருமே சந்துபாெந்துகளில் நின்று பேரம்பேசுவர். விக்கியருக்கு அப்பிடி ஒரு தேவையில்லை. பழைய சரித்திரத்தை புரட்டிப்பார்த்தால் உண்மைபுரிந்துவிடப்பாேகுது. இப்பாே வடக்கில் ஒரு தமிழ் பெளத்தனும் இல்லை. இருக்கிறதெல்லாம் சிங்கள பெளத்தம்.  இப்ப என்ன? வடக்கில் தமிழர் யாரும் பெளத்தராய் இருக்கேலை, பெளத்தராய் இருந்ததெல்லாம்  சிங்களவர்தான் எண்டு சாெல்லவேணும். அவ்வளவுதானே? நாட்டில நடந்தது இனப்படுகாெலையே இல்லை, வடக்கில முஸ்லிம்களுக்கு எதிராக நடந்தது இனச்சுத்திகரிப்பே என்று கூவியவர், பத்தாேட பதினாென்றாய் இதையும் சேர்த்துகூவிட வேண்டியதுதானே. யார் தடுத்தார்? சன்மானமும் கிடைக்கும். இப்ப பாெறுங்காே, மன்னார் புதைகுழி அறிக்கை வரட்டும் சிங்கன் ஒரு ஆட்டம் ஆடி முழுப்பூசணிக்காயை ஒருபிடி சாேத்தில மறைச்சு, சிங்களவனை காப்பாற்றாமல் விடமாட்டார். பாதி சிங்களவன்.

"நாய்க்கு எங்கை அடிபட்டாலும் காலைத்தான் தூக்கிக்காெண்டுஓடுமாம்." நாட்டில எது நடந்தாலும் விக்கியாரை இழுத்துக்காெண்டுவந்து சேறடித்தால், மக்கள் அவரை விட்டு விலகிவிடுவார்கள். என்றாெரு நப்பாசை அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவை கேப்பினம்.. கொழும்பில்.. இந்து மாநாட்டை ஹிந்தியா கூட்டம் முடியும் என்றால் வடக்கில் ஏன் பெளத்த மாநாட்டைக் கூட்ட முடியாது.

ஹிந்தியாவை பொறுத்த வரை.. புத்தர்.. ஹிந்துக்களின் கூட்டாளி. ஆனால்.. சிங்களவர்களைப் பொறுத்த வரை ஈழத்தில்.. புத்தர் தமிழர்களின் விரோதி.

இந்தப் புரிதலை மாற்றிக் கொள்ளாது.. சிலர்... என்ன தான் சன்னதம் ஆடினும்.. விளைவு பூச்சியம். 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.