Jump to content

தன்னறிமுகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 2/11/2019 at 8:23 PM, Vijayalumar said:

மதிப்பிற்குரிய அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம். நான் இங்கு ஒரு புதிய வரவு. 

 

On 2/11/2019 at 8:38 PM, Vijayalumar said:

என் பெயர் விஜயகுமார். ஆனால் எழுத்து பிழையாகி விட்டது. அதை சரி செய்வதற்கான வாய்ப்பைத் தான் தேடிக் கொண்டிருக்கின்ற ன். 

அந்த பிழையை சரி செய்வதற்கான வழிமுறை தெரியவில்லை. 

Bildergebnis für welcome gif

வணக்கம் வாங்கோ... விஜயகுமார்.
உங்களை அன்புடன், யாழ்களம் வரவேற்கின்றது.

பெயர் திருத்தம்: விஜயகுமார்... உங்களது முதலாவது பதிவின் வலது பக்க மேல் மூலையில்...
Report post என்று இருப்பதை, ஒரு முறை "கிளிக்" பண்ணி வரும் பெட்டியில், 
எழுத்துப் பிழை மாற்றத்தை, நிர்வாகத்துக்கு தெரிவித்தால்... அவர்கள் மாற்றி விடுவார்கள். 

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஜெகதா துரை said:

வணக்கம், கள உறவுகளே! நானும் புதியவள்.உங்களுடன்  இணைந்து பயணிக்க ஆசைப்படுகின்றேன்.

Ãhnliches Foto

வணக்கம்... ஜெகதா துரை,
உங்கள் வரவு... நல்வரவாக இருக்க வாழ்த்துகின்றோம். 

Link to comment
Share on other sites

வரவேற்புகள் விஜயகுமார் ஜெகதா துரை...

தற்செயலாக ஸ்க்ரால் அப் செய்யும் பொழுது ரதி அவர்களுடைய ப்ரொஃபல் ஓப்பனாகி விட்டது... அவரது ப்ரொஃபைலை பார்த்தவர் லிஸ்டில் எனது பெயரும் வருகிறது...

அவருக்கு தெரியாமல் அதை எப்படி அகற்றுவது... அதற்கான வழிமுறைகள் ஏதேனும் இருந்தால் நிர்வாகம் உடனடியாக அறிய தரவும்...

Link to comment
Share on other sites

On 2/11/2019 at 8:23 PM, Vijayalumar said:

மதிப்பிற்குரிய அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம். நான் இங்கு ஒரு புதிய வரவு. 

 

On 2/12/2019 at 3:10 PM, ஜெகதா துரை said:

வணக்கம், கள உறவுகளே! நானும் புதியவள்.உங்களுடன்  இணைந்து பயணிக்க ஆசைப்படுகின்றேன்.

இருவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.:299_bouquet::299_bouquet:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகுமார் மற்றும் ஜெகதா துரை - இருவருக்கும் வணக்கம், நல்வரவு..!

பயப்படாமல் உள்ளே வாங்கோ..

இங்கே யாரும் புதியவர்களை 'ராகிங்' செய்வது இல்லை..! 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2019 at 3:10 PM, ஜெகதா துரை said:

வணக்கம், கள உறவுகளே! நானும் புதியவள்.உங்களுடன்  இணைந்து பயணிக்க ஆசைப்படுகின்றேன்.

வணக்கம் ஜெகதா துரை!  வருக வருக என அன்புடன் வரவேற்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • 1 year later...

அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம். 

நான் இங்கு வந்து நீண்ட நாட்களாகி விட்டன. 

மீண்டும் தற்பொழுது தான் வந்துள்ளேன். 

அனைவரும் நலமா உறவுகளே.....?

என் பெயரில் உள்ள பிழையை திருத்திக் கொள்வதற்கான வழிமுறை பற்றிக் கூறியதற்கு தமிழ் சிறி அவர்களுக்கு

மிக்க நன்றி 🙏 ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Vijayalumar said:

அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம். 

நான் இங்கு வந்து நீண்ட நாட்களாகி விட்டன. 

மீண்டும் தற்பொழுது தான் வந்துள்ளேன். 

அனைவரும் நலமா உறவுகளே.....?

என் பெயரில் உள்ள பிழையை திருத்திக் கொள்வதற்கான வழிமுறை பற்றிக் கூறியதற்கு தமிழ் சிறி அவர்களுக்கு

மிக்க நன்றி 🙏❤️

வணக்கம் வாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

vanakam.jpg

தங்கள் மீள் வருகைக்கு வாழ்த்துக்கள்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வணக்கம் விஜயகுமார் . வருக

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வருக தங்கள் கருத்துக்களை தருக..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vediyal said:

வணக்கம் நண்பர்களே நானும் உங்களுடன் இணைந்து பயணிக்கவுள்ளேன்.

வணக்கம்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vediyal said:

வணக்கம் நண்பர்களே நானும் உங்களுடன் இணைந்து பயணிக்கவுள்ளேன்.

வணக்கம் 

உங்களை எப்படி அழைப்பது 🤔

வெடியல் / விடியல் / வடியல்  ....ரெல் மீ ரெல் மீ...

(தொடக்கமே கடி என்று யோசிக்கிறீர்களா... யோசிக்காதீர்கள். எல்லாம் றாகிங் செய்த பழக்க தோசம். போகப்போக எல்லாமே பழகிவிடும் சாமி.. 😀)

Link to comment
Share on other sites

எப்படியும் அழைக்கலாம்.விடியல் கொஞ்சம் நல்லாயிருக்கும் போல.

அது சரி எந்த பல்கலையில் ராகிங் கொடுத்தீர்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Nalvaravu - YouTube

வணக்கம்.. விடியல். 🙏
உங்களை அன்புடன், யாழ். களம் வரவேற்கின்றது.
தயவு செய்து... அறிமுகத்துடன் நின்று விடாது,
களத்தில்... உங்கள் பதிவுகளையும் பதியுங்கள்.

உங்களுக்கு... எதில் ஆர்வம் உள்ளதோ...
அதற்கு ஏற்ற... பல பகுதிகளும், அதனை ரசிக்கும் மற்றைய உறுப்பினர்களும்...
இங்கு, நிறையவே...  உள்ளார்கள்.

உங்களது பொழுது போக்கு.. என்ன என்று சொன்னால்,
நாங்கள், அந்தத் திரியில் வந்து... ஊக்கப் படுத்தி விடுவோம்.
தயங்காமல்... இன்றே உங்கள்,  கைவண்ணத்தை காட்டுங்கள்.
வெள்ளிக்கிழமை... நல்ல நாள்.  கெதியாய் ஆரம்பியுங்கோ... விடியல். :)

Link to comment
Share on other sites

10 hours ago, தமிழ் சிறி said:

Nalvaravu - YouTube

வணக்கம்.. விடியல். 🙏
உங்களை அன்புடன், யாழ். களம் வரவேற்கின்றது.
தயவு செய்து... அறிமுகத்துடன் நின்று விடாது,
களத்தில்... உங்கள் பதிவுகளையும் பதியுங்கள்.

உங்களுக்கு... எதில் ஆர்வம் உள்ளதோ...
அதற்கு ஏற்ற... பல பகுதிகளும், அதனை ரசிக்கும் மற்றைய உறுப்பினர்களும்...
இங்கு, நிறையவே...  உள்ளார்கள்.

உங்களது பொழுது போக்கு.. என்ன என்று சொன்னால்,
நாங்கள், அந்தத் திரியில் வந்து... ஊக்கப் படுத்தி விடுவோம்.
தயங்காமல்... இன்றே உங்கள்,  கைவண்ணத்தை காட்டுங்கள்.
வெள்ளிக்கிழமை... நல்ல நாள்.  கெதியாய் ஆரம்பியுங்கோ... விடியல். :)

நன்றி

யாழில் அனைத்து விடயங்களையும் வாசிப்பேன்.இருப்பினும் அரசியல் விடயங்களிற்கு சற்று முக்கியத்துவம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/9/2020 at 19:48, vediyal said:

வணக்கம் நண்பர்களே நானும் உங்களுடன் இணைந்து பயணிக்கவுள்ளேன்.

வணக்கம் விடியல்.
நீங்கள் இன்னொருவரின் திரியில் அறிமுகமாக தேவையில்லை.
நீங்களே தனித்திரி திறந்து உள்நுழையலாம்.

Link to comment
Share on other sites

5 minutes ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் விடியல்.
நீங்கள் இன்னொருவரின் திரியில் அறிமுகமாக தேவையில்லை.
நீங்களே தனித்திரி திறந்து உள்நுழையலாம்.

நன்றி ஈழபிரியன்.இப்பொழுதுதான் ஒவ்வொரு விடயமாக ஆராய்கிறேன்.உங்கள் ஆலோசனையை கவனத்தில் எடுக்கிறேன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 30/7/2020 at 02:21, நிலாமதி said:

 வணக்கம் விஜயகுமார் . வருக

நன்றி வணக்கம் 🙏 ❤️ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்வரவு.

Link to comment
Share on other sites

வணக்கம் நண்பர்களே...

நானும் ஒரு புதிய உறுப்பினர்...

ஒவ்வொரு மனிதருக்கும் அவர்கள் கைரேகை எப்படி வேறுவேறானதாக (unique) உள்ளதோ, அதுபோன்றுதான் கருத்துகளும் என்று முழுமையாக நம்புவன்...

என்னுடைய கருத்துகளுடனும், இந்த கருத்துக்களத்தில், பயணிக்க ஆவல், உங்கள் ஆசீர்வாதங்களுடன்...

அன்புடன்,

பராபரன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.