Jump to content

தூக்கிலிடுபவர் பதவிக்கு விண்ணப்பம் கோரியுள்ளது சிறிலங்கா அரசு


Recommended Posts

தூக்கிலிடுபவர் பதவிக்கு விண்ணப்பம் கோரியுள்ளது சிறிலங்கா அரசு

 

sri-lanka-emblem-300x198.jpgசிறிலங்கா சிறைச்சாலைகள் திணைக்களம், தூக்கிலிடுபவர் பதவிகளுக்கு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இந்தப் பதவிக்கு இரண்டு வெற்றிடங்கள் இருப்பதாகவும், குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை நிறைவேற்றும் தற்துணிவு கொண்டவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனினும், விண்ணப்பதாரிகள், கபொத சாதாரண தரத் தேர்வில், இரண்டு திறமைச் சித்திகளுடன், ஆறு பாடங்களில் சித்திபெற்றிருப்பது அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு இரண்டு மாதங்களுக்குள் மரணதண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையிலேயே தூக்கிலிடுபவர் பதவிக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

http://www.puthinappalakai.net/2019/02/11/news/36351

Link to comment
Share on other sites

சம்மந்தனுக்கு வயது போய்விட்டதால் சுமந்திரன் இதற்கு பொருத்தமானவர்!

ஆனால் இவர்கள் காலம் காலமாக உண்மையிலேயே குற்றமிழைத்தவர்களுக்கு பக்கவாத்தியம் பாடுபவர்களாக இருப்பதால் கோரப்படும் தகுதி இருக்கிறதோ தெரியவில்லை.

எனினும், சிங்கள-பௌத்த அரச கோட்பாடுகளின் படி அவர்களால் குற்றமிழைத்தவர்கள் என கூறப்படுபவர்களில் பெரும்பாலான தமிழர்கள் போலியாக குற்றங்கள் சுமத்தப்பட்டவர்கள் (உண்மையிலேயே குற்றங்களை இழைக்காத நேர்மையானவர்கள்) என்ற அடிப்படையில் சுமந்திரன் இந்தப் பதவியை விருப்பிப் பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.