Jump to content

2000 ஆண்டுகளுக்கு முன்னரே நாயாறில் விகாரை – தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் சாட்சியம்


Recommended Posts

8 hours ago, thulasie said:

மகா வமிசம் கட்டுக் கதைகளும் உள்ளடங்கியது.

நாம் வெறுப்பதால், எல்லாம் கட்டுக் கதையாக இருக்க முடியாது.

அதில், சில உண்மைகளும் இல்லாமல் இல்லை.
 

மகாவம்சத்தில் உள்ள உண்மைகள் என்ன??

Link to comment
Share on other sites

மகா வம்சம் என்பது இலங்கை ஒரு சிங்கள புத்த நாடு என்பதனை திரிபு படுத்த மட்டுமே உருவாக்கப்பட்டது .
இதில் என்ன உண்மை உள்ளது ... மற்றும் படி ஈழம் என்பது சைவம் தழைத்தோங்கிய ஒரு தமிழர் தேசம் . புத்த மதம் மற்றும் சிங்களம் எல்லாமே பின்னால் வந்து திணிக்கப்படடவை. 

ராஜசிங்க , நாயக்க எல்லாமே இந்தியாவின் தெலுங்கர்களின் வழித்தோன்றல்கள் ....இவர்கள் புத்த மதமும் இல்லை சிங்களவர்களும் இல்லை . திருப்பதிக்கு இவர்கள் இப்பவும் சென்று வருவதன் அர்த்தம் புரிய வேண்டும் .

நாயாறு தனித்தமிழ் தேசம் மற்றும் இந்து மதம் மட்டும் பின்பற்ற பட்ட ஒரு இடம் ... இங்கு புத்தருக்கு இடம் இல்லை ... வன வள திணைக்களம் என்பது சிங்களத்தின் திட்டமிடப்பட்ட இன்னொரு சிங்களமயமாக்கும் ஒரு வடிவம் தான் .

இப்ப உள்ள சட்டத்தரணிகளில் சுமந்திரன் நினைத்தால் இதனை தடுக்க கூடிய நட்பு உள்ளவர் . ஏன் இவர் முன் வரவில்லை . இவர் தனி புத்த சமயம் என்பதட்கு ஆதரவு தெரிவித்தவர் ... எப்படி இதனை தடுக்க முடியும் ...
மற்ற அரசியல் வாதிகள் இப்ப அதிகாரத்தில் இல்லை ... அவர்களை ஏன் நாம் நாட வேண்டும் ...அதிகாரத்தில் உள்ளவர்கள் என்ன கஞ்சா விற்று திருடர்களை உருவாக்கவா நாம் அவர்களை தேர்வு செய்தது .

எப்படி நீங்கள் கஜேந்திரகுமாரை கேட்க முடியும் ...அவரை நீங்கள் தேர்வு செய்யவில்லையே ....இதில் என்ன நியாயம் ? இது சுமந்திரனின் கட்டாய கடமை .... சும்மா ரணிலுக்கு கழுவுறதை விட்டுட்டு உருப்படியாக மக்களுக்கு நம்பிக்கையாக இருக்க வேண்டும் ....முடியாட்டி வீட்டுக்கு போக வேண்டியது தான் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் புத்தன் யார்? சிர்த்தாத்தன் என்ற நாமம் காெண்ட இளவரசன்? இவன் தமிழனா சிங்களவனா? சங்கமித்தை என்பவள் வெள்ளரசு மரக்கிளையை காெண்டு முதன்முதலில் வடமாகாணத்திலுள்ள சம்பில்த்துறையிலே வந்திறங்கினாள். இது முழுக்க முழுக்க தமிழர் வாழ்ந்த வாழும் கிராமம். அங்கே புத்தசமயம் இருந்திராவிடின் அவள் ஏன் அங்கு வந்திறங்கினாள்? இல்லை எப்படி தென்பகுதிக்குப்பாேனாள்? இந்தியாவில் இருந்து ஒரு மதகுரு தன்சார்ந்த மதம் அழிவதை தடுத்து நிறுத்துமுகமாக இலங்கைக்கு வந்தார். முதலில் அந்தமதம் சார்ந்தவர்கள் அதிகம் வாழும் இடத்தையே தேர்ந்தெடுத்தார். அங்கே சேவை செய்துகாெண்டிருந்தபாேது அம்மதத்தின் எதிரிகளால் அவருக்கு ஆபத்து வந்தபாேது, அந்தஊர் மக்கள் அவரை பாதுகாப்பாக வேறு ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். அவரும் அம்மதம் சார்ந்த மக்கள் வாழும் இடமெல்லாம் சென்று  தன் மதத்தை உறுதிப்படுத்தினார். கண்டியும் இதற்குள் அடங்கும் அவர் அங்கேதான் இறந்தார். மதங்கள் பரவுவது இவ்வாறே.

Link to comment
Share on other sites

9 minutes ago, satan said:

இந்தப் புத்தன் யார்? சிர்த்தாத்தன் என்ற நாமம் காெண்ட இளவரசன்? இவன் தமிழனா சிங்களவனா? சங்கமித்தை என்பவள் வெள்ளரசு மரக்கிளையை காெண்டு முதன்முதலில் வடமாகாணத்திலுள்ள சம்பில்த்துறையிலே வந்திறங்கினாள். இது முழுக்க முழுக்க தமிழர் வாழ்ந்த வாழும் கிராமம். அங்கே புத்தசமயம் இருந்திராவிடின் அவள் ஏன் அங்கு வந்திறங்கினாள்? இல்லை எப்படி தென்பகுதிக்குப்பாேனாள்? இந்தியாவில் இருந்து ஒரு மதகுரு தன்சார்ந்த மதம் அழிவதை தடுத்து நிறுத்துமுகமாக இலங்கைக்கு வந்தார். முதலில் அந்தமதம் சார்ந்தவர்கள் அதிகம் வாழும் இடத்தையே தேர்ந்தெடுத்தார். அங்கே சேவை செய்துகாெண்டிருந்தபாேது அம்மதத்தின் எதிரிகளால் அவருக்கு ஆபத்து வந்தபாேது, அந்தஊர் மக்கள் அவரை பாதுகாப்பாக வேறு ஊருக்கு அனுப்பி வைத்தார்கள். அவரும் அம்மதம் சார்ந்த மக்கள் வாழும் இடமெல்லாம் சென்று  தன் மதத்தை உறுதிப்படுத்தினார். கண்டியும் இதற்குள் அடங்கும் அவர் அங்கேதான் இறந்தார். மதங்கள் பரவுவது இவ்வாறே.

1600 ல் போர்த்துக்கேயர் ஏன் இங்கு வந்தார்கள் , என்ன இங்க கிறிஸ்டியன்  இருந்தா அவர்கள் வந்தார்கள் ...இல்லை மதம் பரப்பவே ...அதுமாதிரி தான் சங்கமித்தா வந்தது மதம் பரப்பும் நோக்கத்துடன் ..மற்றும் படி  புத்த மதம் இங்கு இருக்கவில்லை .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, thulasie said:

தமிழ் பெளத்த சின்னங்கள் வடக்கில் இருந்தன என்று, ஏன் கிளறுகிறீர்கள்?

அவர்கள் தான்  புத்தசின்னங்களை கிளறுகிறாேம் என்று கிளறுகிறார்கள். அடுத்தநாள் கட்டுகிறார்கள் விகாரையை. அப்ப அது சிங்களபெளத்தம் என்று தமிழர் எல்லாரும் உரத்து அவனுக்கு கேட்க சாெல்லுங்காே. வந்தவழியே திரும்பிப்போய் விடுவான்  சிங்களவன் . 

நயினாதீவிலிருக்கும் விகாரைபற்றி ஒரு தடவை எங்கட தலைவர் சம்பந்தனும் ஏதாே திருவாய் மலர்ந்திருந்தார் முடிந்தால் யாராவது இணைத்து விடுங்கள்            

16 hours ago, thulasie said:

தமிழ் பெளத்த சின்னங்கள் வடக்கில் இருந்தன என்று, ஏன் கிளறுகிறீர்கள்?

அவர்கள் தான்  புத்தசின்னங்களை கிளறுகிறாேம் என்று கிளறுகிறார்கள். அடுத்தநாள் கட்டுகிறார்கள் விகாரையை. அப்ப அது சிங்களபெளத்தம் என்று தமிழர் எல்லாரும் உரத்து அவனுக்கு கேட்க சாெல்லுங்காே. வந்தவழியே திரும்பிப்போய் விடுவான்  சிங்களவன் . 

நயினாதீவிலிருக்கும் விகாரைபற்றி ஒரு தடவை எங்கட தலைவர் சம்பந்தனும் ஏதாே திருவாய் மலர்ந்திருந்தார் முடிந்தால் யாராவது இணைத்து விடுங்கள்            

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பிரபாதாசன் said:

1600 ல் போர்த்துக்கேயர் ஏன் இங்கு வந்தார்கள் , என்ன இங்க கிறிஸ்டியன்  இருந்தா அவர்கள் வந்தார்கள் ...இல்லை மதம் பரப்பவே ...அதுமாதிரி தான் சங்கமித்தா வந்தது மதம் பரப்பும் நோக்கத்துடன் ..மற்றும் படி  புத்த மதம் இங்கு இருக்கவில்லை .....

 

24 minutes ago, பிரபாதாசன் said:

இந்தியாவில் இருந்து ஒரு மதகுரு தன்சார்ந்த மதம் அழிவதை தடுத்து நிறுத்துமுகமாக இலங்கைக்கு வந்தார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, thulasie said:

யாழ்ப்பாண நகர் நடுவே புத்தர் சிலை நிறுவப்பட்டால், அது தமிழ் பெளத்த சின்னம் என்று ஏற்றுக் கொள்ள சம்மதமா?

ஏலவே ஆரியகுளப் பகுதி முழுக்க புத்தரின் ஆதிக்கம். ஆரிய குளச் சந்தியில் இருந்த நவீன சந்தை தொகுதிக்கான கட்டிடம்.. அதி நவீன வசதிகளுடன் கூடிய புத்த பிக்குகளுக்கான விடுதியாக மாறியுள்ளது.  இதை விட...............???! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

மகாவம்சத்தில் உள்ள உண்மைகள் என்ன??

சிங்கத்துடன் மனிதப் பெண் கலவி. சிங்கத்தின் foreplay இல் மனிதப்பெண் கிறங்கிவிட்டாள்.

சிங்களப் புத்தர் மூன்று முறை பறந்து வந்தடைந்தார் இலங்கைத் தீவை.

இது போதுமா இன்னும் வேண்டுமா?

20 hours ago, thulasie said:

இலங்கையில் வாழும் பெளத்தர்கள் 100% சிங்களவர்கள்.

சிறு திருத்தம். 100% சிங்கள பௌத்தர்கள்.

வடக்கு ஆளுநரின் பார்வையில், தமிழ் பௌத்தர்களும் இருக்கிறார்கள். அப்படி இருந்திருந்தால் அதி தமிழ் பௌத்தர்களின் என்று ஆளுநராலேயே எதிர் வாதம் வைக்கப்படலாம்.

 

Link to comment
Share on other sites

6 hours ago, nedukkalapoovan said:

ஏலவே ஆரியகுளப் பகுதி முழுக்க புத்தரின் ஆதிக்கம். ஆரிய குளச் சந்தியில் இருந்த நவீன சந்தை தொகுதிக்கான கட்டிடம்.. அதி நவீன வசதிகளுடன் கூடிய புத்த பிக்குகளுக்கான விடுதியாக மாறியுள்ளது.  இதை விட...............???! 

வட மாகாணத்தில்   தமிழ் பவுத்த சின்னங்கள் இருந்தன என்று நீங்கள் சொல்வதால்,  சிங்களவன் மத அடிப்படையில் அந்த சின்னங்களை உரிமை கோருகிறான்.  

நீங்களே சாட்சி சொல்லும்போது, சிங்களவன் உரிமை கோராமலா இருக்கப் போகிறான்?  

ஆக, அவன் உரிமை கோருவதில் தப்பில்லை.  

நாமே சாட்சிகளைக் கொடுக்கிறோம் அவர்களுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெளத்தத்தை பாதுகாப்பதாக எண்ணி பாெய்யனாக, அடாவடியாக உலகமுழுவதும் காட்டுகிறார்கள். இந்த செயற்பாடுகளை, தீர்ப்புகளை நாமும் பரப்பி, எவ்வாறு நாம் சுரண்டப்படுகிறாேம் என்பதை யாவருக்கும் ஆதாரத்துடன் தெரியப்படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.