Jump to content

ஊர் போய் வந்தவனின் படம் காட்டல்கள் (யாழுக்கு)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: sky, tree, plant, outdoor and nature

இந்தத் தென்னைகளே சாட்சி.. பல வீடுகளுக்கு குண்டுகள் வைத்து தகர்த்தவன் யார் என்பதற்கு. 

Image may contain: plant, tree, outdoor and nature

 

அயராத மக்கள் இன்னும் ஊரில் இருக்கிறார்கள். புகையிலை தோட்டம்.

Image may contain: sky, ocean, bridge, outdoor, water and nature

தொண்டமனாறுக்கு குறுக்கே பாலம். செல்வச்சந்நிதி.

Image may contain: sky, tree, plant, house, cloud, outdoor and nature

ஈஸ்டாமில் ஒரு குட்டி எஸ்ரேட் ஏஜென்ட் வைச்சிருந்து  எப்படியோ செல்வம் திரட்டி.. வேலணை சாட்டியில் உல்லாச விடுதி நடத்தும் ரில்கோ. 

Image may contain: sky, ocean, outdoor, nature and water

செங்கரங்கள் நீட்டி.. பனைக் கறுப்பிகள் கூந்தல் தடவி..  ஒளித்து விளையாடும்.. சூரியன். வேலணை சாட்டி.. அந்திசாயும் வேளை. 

Image may contain: tree, plant, sky, outdoor, nature and water

யாழ்ப்பாண கடைசி தமிழ் மன்னனின் சமாதி என்று சொல்லப்படுகிறது. சுற்றி நிற்பதை யமுனா ஆறு என்கிறார்கள்.

Image may contain: sky, tree, outdoor and nature

தமிழரின் வாழ்வு போல் சிதைந்து நிற்கும் சங்கிலியனின் சரித்திரம். விட்டால்.. இன்னும் கொஞ்ச நாளில்.. புத்தர் விகாரையின் சாயல் என்று இடித்துப் புத்தர் விகாரை அமைந்தாலும் வியப்பில்லை. 

Image may contain: sky, plant, tree, nature and outdoor

செம்பருத்தியின் அழகு. செவ்வரத்தை. 

Image may contain: sky, tree, outdoor and nature

தலைதொலைத்தது.. தமிழர்கள் மட்டுமல்ல.. தமிழர் நிலம் வாழ் பனைகளும் தென்னைகளுமே.

Image may contain: one or more people, sky and outdoor

நல்லூரான் அன்றும் இன்றும் என்றும் பொலிவோடு.  பணக்காரக் கந்தனிடம் அர்ச்சனை ரிக்கெட் 1 ரூபா.

Image may contain: one or more people and outdoor

அன்னதானக் கந்தன்.. கதிர்காமத்தின் காபன் கொப்பி..செல்வச்சந்நிதியான்.

Image may contain: cloud, sky, outdoor and nature

பறவைகளின் உல்லாச புரி. பண்ணை.

Image may contain: sky, plant, tree, outdoor, nature and water

இன்னும் யாழ் நகரை காத்து நிற்கும்.. கண்டல் தாவரங்கள்.

Image may contain: ocean, sky, outdoor, water and nature

பண்ணையில் மீன்பிடி. மரபுவழியோ...?! 

Image may contain: tree, plant, outdoor, nature and water

வடக்கில் மட்டுமல்ல.. மத்தியிலும் மாஓயாவை அண்டி மணல் அள்ளும் அரசியல் ஆசாமிகள்.

Image may contain: sky, outdoor, nature and water

அமைதியாக ஓடும் மாஒயா. 

Image may contain: plant, tree, sky, outdoor and nature

வெளிநாடுகளில்.. பல பத்து பவுன்கள் செலவழிச்சு வளர்க்கும் தாவரங்கள்.. மத்திய இலங்கையில்.. காடுபத்தி. 

Image may contain: tree, plant, sky, outdoor and nature

மூங்கில் உரசல்.

Image may contain: plant, tree, sky, outdoor and nature

மத்திய இலங்கை. பச்சைப்பசேள் என்று. இவ்வளவு வளமிருக்க எதுக்கு தமிழரின் நிலத்தை பிடிக்கனும் என்ற பேராசை. 

Image may contain: plant, tree, outdoor and nature

பலாக் காடு.

Image may contain: plant, nature and outdoor

தானே வளரும் வெற்றில்லை - மத்திய இலங்கை. 

Image may contain: sky, grass, outdoor and nature

அழகிய.. கண்டல் தாவரங்களை நிறைந்த.. புங்குடுதீவு - நயினாதீவு நெடும் வீதி... உல்லாசப் பயணிகளின்.. பிளாஸ்ரிக் குப்பைக்கூடம். 

Image may contain: ocean, sky, outdoor, water and nature

நயினாதீவை இன்னும் தமிழர்களதும் என்றாக்கி நிற்கும் அம்மாளாச்சி. 

Image may contain: sky, cloud, ocean, outdoor, nature and water

அழகிய பண்ணைக் கடற்கரை. செயற்கையாக ஒதுக்கிய பணங்களும்.. வசதிகளும்.. பராமரிப்பற்று.. உடைந்து போய். படகுச் சவாரி கூட நின்று போய். ஆனால்.. இயற்கையான வளங்கள் மட்டும் இன்னும் கடற்கரையை அழகுபடுத்திய படி. தூரத்தே கடல்நடுவே உல்லாச விடுதி. அமைத்தோர் யாரா இருக்கும்..??!

Image may contain: plant, tree, sky, outdoor and nature

எங்கள் வீட்டு முற்றத்தில் பிள்ளைகளை பிரதிநிதித்துவம் செய்து வளரும் தென்னம்பிள்ளை. பின்னே உடைக்கப்பட்ட வீட்டின் கற்குவியல். அதற்குள் கதை அமைத்தால்..  ஆயிரம் திரைப்படங்கள் எடுக்கலாம். 

Image may contain: sky, tree, outdoor, nature and water

அழகிய பனங்கூடல். இதன் அருகே மிக ஆடம்பர சிங்கள இராணுவ வளாகம். பயிற்சிக் கூடங்கள்.. இயற்கையான தடாகங்கள் புடைசூழ.  ஆக்கிரமிப்பும் அழகு பார்க்கும். 

Image may contain: plant, outdoor and nature

கமுகம்பிள்ளை. தாரவங்களையும் பிள்ளைகளாகக் கருதிய உயிர்நேய சமூகம் தமிழ் சமூகம். இன்று.. வாள்வெட்டு.. போதையென்று.. சீரழியுது.

Image may contain: outdoor

No photo description available.

சேவலும் மயிலும்.. கதிரேசன் கோவில் செல்லப் பிராணிகள். (கொழும்பு 04)

Image may contain: sky, outdoor, nature and water

விகாரையோ.. புத்தரோ நமக்குப் பகையல்ல. இவற்றை எல்லாம் தமிழன் என்ற சக மனிதனுக்கு எதிரான கருத்தியலுக்கும் அவனின் சுதந்திரத்தை பறிக்கவும் பாவிப்பத்தே பகை. பாவிப்பவர்களே பகையாளிகள். என்ன வேடிக்கை என்றால்.. இங்கே புத்தருக்கு அருகில் பிள்ளையார் வாசம் செய்கிறார். இது குருணாகல். அதேவேளை வடக்கே நாயாற்றில்.. கோவிலை இடித்துவிட்டு தான் புத்தர் வருவன் என்கிறார்.

ஆக இது தான் இனவாதம். வடக்கே ஒரு சிந்தனை.. தெற்கே ஒரு சிந்தனை.. ஒரே மொழி பேசும் சிங்களவர்களிடம்.... விதைக்கப்பட்டுள்ளது. 

Image may contain: ocean, sky, water, beach, cloud, outdoor and nature

பேரலையாக எழும் இந்து சமுத்திரம் - களுத்துறை - இங்கு விகாரையை விட மசூதி மின்னுகிறது மிகப் பெரிதாக. 

Image may contain: tree, plant, sky, outdoor and nature

அழகிய குருணாகல்.

Image may contain: sky, cloud and outdoor

செழிப்புற இருக்கும் விகாரை. குருணாகலை காப்பதுவாம்.

Image may contain: sky, twilight and outdoor

குன்று போன்ற ஒரு கல் மீது வீற்றிருக்கும் புத்தர். இதன் அடிப்படையில் வந்தது தான் குருணாகல் என்ற பெயர் சிங்களவர்களே சொல்கிறார்கள். (குறுநா கல்)

Image may contain: sky, tree, plant, outdoor and nature

மாவும் தென்னையும்.

 

மிகுதி..பார்த்துத் தொடர்வம்.....................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான படங்கள் அதனூடே சிலவற்றில் உங்கள் ஆதங்கங்களையும் காண முடிகின்றது....தொடருங்கள் நெடுக்ஸ்........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: tree, sky, plant, outdoor, nature and water

 

Image may contain: sky, cloud, tree, outdoor, nature and water

களுகங்கை - தெளிவான ஓட்டம்

Image may contain: sky and outdoor

Image may contain: sky and outdoor

Image may contain: sky and outdoor

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் ஒரு பகுதி இப்பவும் சிங்கள விமானப்படையின் தளமாக இயங்குகிறது. உலகில் ஒரு சிவில் விமானப் போக்குவரத்துக்குள் இராணுவ மற்றும் போர் விமானங்களும் நிறுத்தி வைக்கப்படும் இடமாக இந்த விமான நிலையம் மட்டுமே போரற்ற காலத்திலும் விளங்கக் கூடும். ஆனால் சர்வதேச சிவில் விமான பயண விதிசமைப்போரும் சரி.. சிவில் விமான நிலையங்களின் விதிசமைப்போரும் சரி.. இதுவிடயத்தில் மிகுந்த மெத்தனத்தையே கடைப்பிடிக்கின்றனர்.  அதுதான் புரியாத புதிராக உள்ளது. 

Image may contain: night

குருணா(கல்) புத்தர் முகப்பு.

Image may contain: one or more people, tree, sky, outdoor and nature

நயினாதீவு அம்மன்வேப்ப மரம். காதலர்களுக்கு நிழல் கொடுக்கிறது. கால்நடைகளுக்கும் கூட. 

Image may contain: cloud, sky, tree, outdoor, nature and water

சதுப்பு நிலம்... பறவைகளின் யாழ்ப்பாண வேடந்தாங்கல். (அராலி)

Image may contain: plant

பாம்புச் செட்டை. 

Image may contain: ocean, sky, outdoor, nature and water

வேலணை சாட்டி கடற்கரையில் காத்துக்கிடக்கும்.. நீரூந்துருளி.

Image may contain: ocean, sky, outdoor, nature and water

தெளிவான கடல். கரை வரை மீன்கள் வாழ்ந்து நிற்கும் மாசற்ற கடற்கரை. எனி என்னாகுமோ..?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டடியில் ஊருக்கு போய் இருந்தீர்களா?...படங்களோட படங்களாய் உங்கட குடும்ப படத்தையும் போடுறது 😮 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

யாழ்ப்பாண கடைசி தமிழ் மன்னனின் சமாதி என்று சொல்லப்படுகிறது. சுற்றி நிற்பதை யமுனா ஆறு என்கிறார்கள்.

அழகான படங்கள்! 

அதற்கேற்ற வர்ணனைகள்!

னாங்கள் அங்கு வாழ்ந்த காலங்களில்...யமுனா ஏரி என்றார்கள்!

இப்ப அதையும் மாத்திட்டாங்கள் போல...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான படங்களை, நாங்களும் ரசித்தோம்.
மக்கள் கூடும் இடங்களான... திருநெல்வேலி சந்தை, யாழ். நவீன சந்தை, பஸ்நிலையம் போன்ற இடங்களில்...
எடுத்த படங்கள் இருந்தால்...  இணைத்து விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான படங்கள் ...தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அழகான படங்களை, நாங்களும் ரசித்தோம்.
மக்கள் கூடும் இடங்களான... திருநெல்வேலி சந்தை, யாழ். நவீன சந்தை, பஸ்நிலையம் போன்ற இடங்களில்...
எடுத்த படங்கள் இருந்தால்...  இணைத்து விடுங்கள்.

மக்கள் கூடும் இடங்களை எடுக்க தோனேல்ல. பெரிய மாற்றங்கள் அவற்றில் இல்லை. ஆரிய குளம் பகுதி மட்டும்.. விகாரை.. புத்த பிக்குகளுக்கு ஆடம்பர விடுதிகள் என்று மாறி இருக்குது. மற்றும்படி.. இன்னும் பல இடிபாடுகள் யாழ் நகரில்.  குறிப்பாக வெலிங்கடன் தியேட்டர் பகுதி அப்படியே கிடக்குது. 

அபிவிருத்தி அபிவிருத்தி என்றாங்கள்.. கோட்டையை சுற்றி சில மாற்றங்கள். மற்றும்படி.. அபிவிருத்தி என்றால்.. ரோட்டுப் போட்டிருக்குது. அதுவும் இராணுவம்.. கடற்படை.. விமானப்படை.. ஓடித்திரிய வசதியாப் போட்டிருக்குது. 

மக்களுக்கான அபிவிருத்தி... என்பது மக்களால்.. செய்யப்பட வேண்டிய நிலை.

அதிலும் ரோட்டுக் கூட.. அரசாங்கக் கட்சிக்கு அல்லது அதன் ஒட்டுக் கட்சிக்கு.. ஆதரவுன்னா தான் அபிவிருத்தி அடையும். இப்படி மக்கள் ஆதங்கப்படுகிறார்கள். ஏனெனில்.. யாழ் பிறவுன் வீதி அபிவிருத்தியடையக் காணம். ஏனென்று விசாரித்த இடத்தில் அங்கு மக்கள் வீணைக்கோ... வெற்றிலைக்கோ ஆதரவில்லையாம். வீட்டுக்கு ஆதரவாம். அதனால் அபிவிருத்தி கட். இது ஓர் உதாரணம்.. மட்டுமே. இப்படிப் பல. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: aeroplane, sky, cloud, nature and outdoor

வான் கடலில் ஓர் மிதப்பு.

Image may contain: food

Image may contain: food and text

Image may contain: food

ஊரில் பொங்கல்.. படையல்.

Image may contain: plant, flower and outdoor

இது சிறப்புப் பொங்கல் - உடைந்த வீட்டுக் கல்லெடுத்து.. ஏதோ கட்டின வீட்டின் முன் பொங்கல். ஈழத் தமிழர்களிடம் மட்டும் தான் இந்த அனுபவம் இருக்க முடியும். 

Image may contain: tree, plant, sky and outdoor

குலை குலையா செவ்விளநீர்.. ஆனா வீதியில் வாங்கினால் தான் குடிக்கலாம். அதுவும் ஒன்று நூறு ரூபா. 

Image may contain: sky, tree, cloud, plant, outdoor, nature and water

கழிமுகம் Estuary - இந்து சமுத்திரமும் களுகங்கையும் கலக்குமிடம். 

Image may contain: ocean, sky, outdoor, water and nature

அமைதியான நயினைக்கடல். இதுக்க தான் பல அம்மாமார்.. காதலிகள்.. குதிச்சு சாகப் போறம் என்று ஊரில வெருட்டிறது.

Image may contain: one or more people, sky, cloud, outdoor and nature

யாழ் இந்து மைதானத்தில்... கிரிக்கெட் அட்டம் ஒன்றை ரசித்த போது. மைதானம் பெரிதாகி இருக்குது.. ஆனால் இன்னும் நினைத்த ஓவல் சேப்பை எடுக்கல்ல. 

Image may contain: tree, sky, plant, outdoor and nature

சாட்டி வேலணை - ரில்கோவின் முதலீடு.. உல்லாச விடுதி.. பூங்கா.

Image may contain: sky, plant, outdoor, nature and water

சாட்டிக் கடல் கடற்தாவரம். நிறைய சிறிய வகை மீன்களின் வாழிடம்.

Image may contain: plant, flower, nature and outdoor

ஊரில் புல் பூண்டுக்கு மட்டுமல்ல.. பூக்களுக்கும் பஞ்சமில்லை.

Image may contain: tree, sky, plant, ocean, outdoor and nature

தென்னையும் பனையும் சேர்ந்து இருக்கும்  காட்சி.. அது யாழ்ப்பாணத்தில் தான் அதிகம். 

Image may contain: sky, ocean and nature

முகில்களை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்ட காலம் போய் முகில்கள் மேல் மிதந்த நேரத்தில்... 

காட்சிகள் முற்றும். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

அழகான படங்கள்! 

அதற்கேற்ற வர்ணனைகள்!

னாங்கள் அங்கு வாழ்ந்த காலங்களில்...யமுனா ஏரி என்றார்கள்!

இப்ப அதையும் மாத்திட்டாங்கள் போல...!

யமுனா ஏரி என்போரும் உண்டு.. யமுனா ஆறு என்போரும் உண்டு. ஏனெனில்.. இது ஒரு மழைகாலத்தில் ஒரு ஓடையாக ஆறு போல் ஓடுமாம். ஆனால்.. இது ஏரி போல் நிலையாக நிற்கவே தான் காணமுடிகிறது. யமுனா ஏரி கூடின திருத்தமாக இருக்கக் கூடும். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/14/2019 at 2:09 AM, ரதி said:

கிட்டடியில் ஊருக்கு போய் இருந்தீர்களா?...படங்களோட படங்களாய் உங்கட குடும்ப படத்தையும் போடுறது 😮 
 

அப்படி போட்டால் சொல்லுங்கள்  அடுத்த  வருடம் ஊருக்க வரும் போது ஆள .................சந்திப்பம்:)

21 hours ago, nedukkalapoovan said:

 

 

Image may contain: one or more people, sky, cloud, outdoor and nature

யாழ் இந்து மைதானத்தில்... கிரிக்கெட் அட்டம் ஒன்றை ரசித்த போது. மைதானம் பெரிதாகி இருக்குது.. ஆனால் இன்னும் நினைத்த ஓவல் சேப்பை எடுக்கல்ல. 

நெடுக்கர் அந்த சிறு கோவில் மூலை அருகில் தான் நம்ம சுவி அண்ணையின்ற வீடு நானும் சுவி அண்ணனும் இந்த கிறவுண்டலதான் சந்திச்ச நாங்கள் பள்ளிக்கு பக்கத்தில நீலாம்பரி உணவகத்தில் டீ குடிச்சம் என்றால் பாருங்களன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படி போட்டால் சொல்லுங்கள்  அடுத்த  வருடம் ஊருக்க வரும் போது ஆள .................சந்திப்பம்:)

இம்முறையும் ஒரு சில வாரங்கள் தான். உறவுக்காரரிடமே போக போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை. நிச்சயம்.. போதிய கால அவகாசம் இருப்பின் சந்திப்பதில் பிரச்சனை இல்லை. பிரச்சனை அற்றவர்களை சந்திப்பதில்.. பிரச்சனை என்ன இருக்குது. ☺️

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நெடுக்கர் அந்த சிறு கோவில் மூலை அருகில் தான் நம்ம சுவி அண்ணையின்ற வீடு நானும் சுவி அண்ணனும் இந்த கிறவுண்டலதான் சந்திச்ச நாங்கள் பள்ளிக்கு பக்கத்தில நீலாம்பரி உணவகத்தில் டீ குடிச்சம் என்றால் பாருங்களன் 

பழைய மாணவன் என்ற ரீதியில் பள்ளிக்கூடத்தை ஒரு எட்டு எட்டிப் பார்க்கப் போயிருந்த வேளையில்.. மச்சும் நடந்ததால்.. கிளிக் செய்யப்பட்ட படம் அது. சுவி அண்ணர் அதுக்குள்ள உள்ள ஆள் என்றால்.. ஆளைத் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அவர் நீண்ட காலத்துக்கு முன்னரே ஊரை விட்டுப் போயிருக்க வேண்டும். அப்படி என்றால் தெரிந்திருக்காது. உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. படம் உங்கள் நினைவலைகளைக் கிளறி இருக்குது. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

இம்முறையும் ஒரு சில வாரங்கள் தான். உறவுக்காரரிடமே போக போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை. நிச்சயம்.. போதிய கால அவகாசம் இருப்பின் சந்திப்பதில் பிரச்சனை இல்லை. பிரச்சனை அற்றவர்களை சந்திப்பதில்.. பிரச்சனை என்ன இருக்குது. ☺️

பழைய மாணவன் என்ற ரீதியில் பள்ளிக்கூடத்தை ஒரு எட்டு எட்டிப் பார்க்கப் போயிருந்த வேளையில்.. மச்சும் நடந்ததால்.. கிளிக் செய்யப்பட்ட படம் அது. சுவி அண்ணர் அதுக்குள்ள உள்ள ஆள் என்றால்.. ஆளைத் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அவர் நீண்ட காலத்துக்கு முன்னரே ஊரை விட்டுப் போயிருக்க வேண்டும். அப்படி என்றால் தெரிந்திருக்காது. உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. படம் உங்கள் நினைவலைகளைக் கிளறி இருக்குது. 😊

ம்ம் அவரோ அந்த மதிலால் பாஞ்சுதான் பள்ளிக்கு செல்பவர் என்றால் பாருங்கோவன் யாழ் இந்துக்கல்லூரிக்கு  தற்போது கமறாக்கள் அதிகம் பாடசாலையை சுற்றி பொருத்தப்பட்டுள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் அவரோ அந்த மதிலால் பாஞ்சுதான் பள்ளிக்கு செல்பவர் என்றால் பாருங்கோவன் யாழ் இந்துக்கல்லூரிக்கு  தற்போது கமறாக்கள் அதிகம் பாடசாலையை சுற்றி பொருத்தப்பட்டுள்ளது .

பள்ளிக்கு வெளியால ஓடுறதும் அந்த மதிலாலதான்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

பள்ளிக்கு வெளியால ஓடுறதும் அந்த மதிலாலதான்.....!  😁

உங்கள் தனிப்பட்ட தகவல்களை சொல்ல கொஞ்ச நெருடல் கொடுத்தாலும் கோபித்து கொள்ள மாட்டியள் என்ற நம்பிக்கைதான் அண்ண நன்றி :100_pray:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

உங்கள் தனிப்பட்ட தகவல்களை சொல்ல கொஞ்ச நெருடல் கொடுத்தாலும் கோபித்து கொள்ள மாட்டியள் என்ற நம்பிக்கைதான் அண்ண நன்றி :100_pray:

மடியில கனம் இருந்தால்தான் வழியில் பயம். டோன்ட் வொரி ...என்ஜோய் மரி .....!  😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/16/2019 at 10:16 AM, suvy said:

பள்ளிக்கு வெளியால ஓடுறதும் அந்த மதிலாலதான்.....!  😁

உங்களால் வேம்படி மதில் பாய முடியுமா? 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

உங்களால் வேம்படி மதில் பாய முடியுமா? 😄

இப்ப முடியாது என நான் நினக்கிறன் சில வேளைகளில் மீண்டும் காதல் வயப்பட்டால் ஆள் 16 அடி மதிலும் பாயும் இதுக்குள்ள வேம்படி மதில் எம்மாத்திரம் சாமி அண்ண

 

5 hours ago, suvy said:

மடியில கனம் இருந்தால்தான் வழியில் பயம். டோன்ட் வொரி ...என்ஜோய் மரி .....!  😁 

மிக்க நன்றி அண்ண

Link to comment
Share on other sites

On 2/13/2019 at 8:52 PM, nedukkalapoovan said:

 

Image may contain: sky, cloud, ocean, outdoor, nature and water

அழகிய பண்ணைக் கடற்கரை. செயற்கையாக ஒதுக்கிய பணங்களும்.. வசதிகளும்.. பராமரிப்பற்று.. உடைந்து போய். படகுச் சவாரி கூட நின்று போய். ஆனால்.. இயற்கையான வளங்கள் மட்டும் இன்னும் கடற்கரையை அழகுபடுத்திய படி. தூரத்தே கடல்நடுவே உல்லாச விடுதி. அமைத்தோர் யாரா இருக்கும்..??!

ஒரு தேவாலயத்தையே உல்லாச விடுதி என்று சொல்லும் நெடுக்ஸ்சும் அவரது பொய்களும் 

நல்லாயிருக்குது தொடருங்கள் 

உங்களையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கும் வரைதான் - உங்கள் காட்டில் மழை பெய்யும்

பெய்யட்டும், ஓயும் வரை காத்திருப்போம்.

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஜீவன் சிவா said:

ஒரு தேவாலயத்தையே உல்லாச விடுதி என்று சொல்லும் நெடுக்ஸ்சும் அவரது பொய்களும் 

நல்லாயிருக்குது தொடருங்கள் 

உங்களையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கும் வரைதான் - உங்கள் காட்டில் மழை பெய்யும்

பெய்யட்டும், ஓயும் வரை காத்திருப்போம்.

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin:

அதுதான் கேள்விக்குறியுடன் விழிப்புக்குறியுடன்.. முடிக்கப்பட்டுள்ளது. மக்களை அறியாமையில் வைத்திருப்பதல்ல எங்கள் நோக்கம். அது உல்லாச விடுதியா அல்லது தேவாலயத்துடன் கூடிய உல்லாச விடுதியா அல்லது சும்மா தேவாலயமா.. என்பதை போய் தான் பார்த்தறிய வேண்டும். புத்த விகாரை இல்லாமல் இருப்பது திருப்தி.  😂

Link to comment
Share on other sites

On 2/13/2019 at 10:22 AM, nedukkalapoovan said:

 

விகாரையோ.. புத்தரோ நமக்குப் பகையல்ல. இவற்றை எல்லாம் தமிழன் என்ற சக மனிதனுக்கு எதிரான கருத்தியலுக்கும் அவனின் சுதந்திரத்தை பறிக்கவும் பாவிப்பத்தே பகை. பாவிப்பவர்களே பகையாளிகள். என்ன வேடிக்கை என்றால்.. இங்கே புத்தருக்கு அருகில் பிள்ளையார் வாசம் செய்கிறார். இது குருணாகல். அதேவேளை வடக்கே நாயாற்றில்.. கோவிலை இடித்துவிட்டு தான் புத்தர் வருவன் என்கிறார்.

ஆக இது தான் இனவாதம். வடக்கே ஒரு சிந்தனை.. தெற்கே ஒரு சிந்தனை.. ஒரே மொழி பேசும் சிங்களவர்களிடம்.... விதைக்கப்பட்டுள்ளது. 

 

Image may contain: tree, plant, sky, outdoor and nature

அழகிய குருணாகல்.

Image may contain: sky, cloud and outdoor

செழிப்புற இருக்கும் விகாரை. குருணாகலை காப்பதுவாம்.

Image may contain: sky, twilight and outdoor

குன்று போன்ற ஒரு கல் மீது வீற்றிருக்கும் புத்தர். இதன் அடிப்படையில் வந்தது தான் குருணாகல் என்ற பெயர் சிங்களவர்களே சொல்கிறார்கள். (குறுநா கல்)

 

என்  வாழ்வில் சிறு பராயத்தில் நான் வாழ்ந்த, நடந்த, சுவாசித்த இடங்களை கமராவில் காட்சிகளாக பிடித்து இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி நெடுக்கு. முக்கியமாக குருணாகலில் இருக்கும் அந்த பெரிய குளத்தின் படம் நிறைய நினைவுகளை கொண்டு வருகின்றது. 13 வயதில் மச்சாளுடன் கைகளை பற்றிக் கொண்டு இந்த குளக்கரை எங்கும் நடந்து இருக்கின்றேன்.

அந்த கோவில் பிள்ளையார் கோவில் இல்லை என நினைக்கின்றேன். நான் கடைசியாக (2000) போகும் போதும் அங்கு ஒரு முருகன் கோவில் மட்டுமே இருந்தது. அந்தக் கோவிலிற்கு ஒவ்வொரு வெள்ளியும் அம்மா அப்பாவுடன் போயிருக்கின்றேன்.

83 யூலை கலவரம் தொடங்க முன்  இரு மாதங்களுக்கு முன்னரே இங்கு தமிழர்களுக்கு எதிரான கலவரம் இடம்பெற்று இருந்தது. கணேவத்த எனும் ஊருக்கு ஒரு சிங்கள பொலிசின் உடல் வடக்கில் இருந்து வந்த போது ஆரம்பித்தது என நினைக்கின்றேன். அப்பா அரச அலுவலகர் என்பதால் இந்த குளத்தை சுற்றி இருக்கும் வீடோன்றிற்கு எம்மை பாதுகாப்பாக அனுப்பி வைத்து இருந்தார்.

மீண்டும் நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

என்  வாழ்வில் சிறு பராயத்தில் நான் வாழ்ந்த, நடந்த, சுவாசித்த இடங்களை கமராவில் காட்சிகளாக பிடித்து இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி நெடுக்கு. முக்கியமாக குருணாகலில் இருக்கும் அந்த பெரிய குளத்தின் படம் நிறைய நினைவுகளை கொண்டு வருகின்றது. 13 வயதில் மச்சாளுடன் கைகளை பற்றிக் கொண்டு இந்த குளக்கரை எங்கும் நடந்து இருக்கின்றேன்.

அந்த கோவில் பிள்ளையார் கோவில் இல்லை என நினைக்கின்றேன். நான் கடைசியாக (2000) போகும் போதும் அங்கு ஒரு முருகன் கோவில் மட்டுமே இருந்தது. அந்தக் கோவிலிற்கு ஒவ்வொரு வெள்ளியும் அம்மா அப்பாவுடன் போயிருக்கின்றேன்.

83 யூலை கலவரம் தொடங்க முன்  இரு மாதங்களுக்கு முன்னரே இங்கு தமிழர்களுக்கு எதிரான கலவரம் இடம்பெற்று இருந்தது. கணேவத்த எனும் ஊருக்கு ஒரு சிங்கள பொலிசின் உடல் வடக்கில் இருந்து வந்த போது ஆரம்பித்தது என நினைக்கின்றேன். அப்பா அரச அலுவலகர் என்பதால் இந்த குளத்தை சுற்றி இருக்கும் வீடோன்றிற்கு எம்மை பாதுகாப்பாக அனுப்பி வைத்து இருந்தார்.

மீண்டும் நன்றி!

உங்கள் நினைவுகளை மீட்டிக்கொண்டமைக்கு நன்றி.

இப்போது அங்கு ஒரு விநாயகர் முன்னுக்கு இருக்கிறார்.  உண்மையில்..  அது முருகன் ஆலயமாக இருக்கக் கூடும். ஆனால் அழகிய வர்ணம் தீட்டப்பட்ட பிள்ளையார் முன்னுக்கு இருக்கக் கண்டேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.