Jump to content

ஜிகாதி மனைவி திரும்ப UK அரசு அனுமதிக்குமா?


Nathamuni

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 பி.பி.சி நிருபர் இந்தப் பெண்ணிடம் மாஞ்செஸ்ரர் தாக்குதலில் பாதிக்கப் பட்டவர்களிடம் மன்னிப்புக் கோருவாயா என்று கேட்டால், முதலில் மழுப்பி விடுகிறார்,  அப்பாவிகள் செத்தது தெரியாது என்கிறார், பின்னர் வேறு வழியின்றி உலகம் முழுவதும் மரணித்த அப்பாவிகளுக்காக வருந்துவதாகக் கூறுகிறார். "நான் எந்தக் காட்டுமிராண்டியோடும் ஒட்டுறவாடுவேன் ஆதரிப்பேன், ஆனால் என் பிரிட்டன் சொகுசு வாழ்வை வாழ விட வேண்டும்" என்பது கடைந்தெடுத்த சுயநலம்!

பிரிட்டன் இந்த விடயத்தில் நல்ல முடிவையே எடுத்திருக்கிறது என்று கருதுகிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பெண், தான் தேர்ந்தெடுத்த வழி பிழை என்பதற்காக மீண்டும் பிரித்தானியா வரவேண்டும் என்று கேட்கவில்லை. தனது குழந்தைக்கு மருத்துவ உதவி வேண்டும் என்பதற்காகவே மீளவும் வர விரும்புகிறார். 

தனது வழி சரியென்று தான் உணர்வதாகவும், தன் கணவர்கூட கணிணி தொழிநுத்பத்தைத்தான் இஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்குச் சொல்லிக் கொடுத்தார் என்பதால், தன் கணவர்கூட குற்றமற்றவர் என்று வாதிடுகிறார். 

ஆக, இவர் மனதளவில் இன்னும் அடிப்படைவாதியாகவே இருப்பதால், பிரித்தானியா இவரை நாட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதே நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷ் இந்த பெண்ணை ஏற்றுக்  கொள்ள வழியில்லை என்று அறிவித்துள்ளதால், சர்வதேச சட்டப்படி ஒருவரை, இன்னோரு வழிமுறை செய்யாத வரை, சொந்த நாட்டின் குடிஉரிமையை பறிக்க முடியாது என்பதால் இவர் குடிவுரிமை நீக்கியது தொடர்பில் சட்ட  சிக்கல் உள்ளதென பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் இன்று சொல்லியுள்ளார்.

சில கடுமையாளர்கள் இருந்தாலும், பிரித்தானியர்கள் பெரும்பாலும் நியாயமான சிந்தனையாளர்கள்.

நாட்டினை விட்டு ஓடிப் போகும்போது, இந்த பெண் 15 வயது சிறுமியாக இருந்தார்... 

தனது நாட்டினுள்ளே ஒரு சிறு பெண்ணை, வல்லூறுகளிடம் இருந்து காப்பாத்த முடியாத ஒரு அரசாங்கம், எந்த முகத்தினை வைத்துக் கொண்டு, அந்த பெண்ணின் குடியுரிமையினை பறிக்க முனைகிறது என்று கேட்கிறார்கள்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/16/2019 at 2:18 AM, Nathamuni said:

IS தீவிரவாதிகளினால், மூளைச்சலவை செய்யப்பட்டு, நன்கு படிக்கக் கூடிய  15 வயது மாணவி சிரியாவுக்கு, ஓடிப் போனார்

இந்த IS யை ஆரம்பிச்சு வைச்சு ஆடாத ஆட்டமெல்லாம் ஆட்டுவிச்சது அமெரிக்கா எண்டு தானே இப்பவரைக்கும் கதைக்கினம். எண்டேக்கை கூப்பிட்டு வைச்சு பராமரிக்கலாம் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/20/2019 at 3:18 AM, Nathamuni said:

சாத்திய  படுமாயின், இயலுமான வரை, மிகவும் இலகுவில் முடியாது என்று ஜிகாதிகாரர்களுக்கு புரிய வைக்கப்படும். உண்மையில் பல பிரிட்டனில் இருந்து போன ஆண் ஜிகாதிகள் , இந்த பெண்ணை வைத்து நூல் விட்டுப் பார்கினறனர்.

ஜிகாத்துக்கு போய் குடும்பமாகிய ஜேர்மனியர்களும்  குழந்தை குட்டிகளுடன் திரும்பிவர துடிக்கிறார்களாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.