Jump to content

இன்னொரு பிரபாகரன் உருவெடுப்பார்- முல்லைத்தீவு மக்கள் எச்சரிக்கை!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரா­ணு­வம் எமது காணி­க­ளில் இருக்க, நாங்­கள் வீதி­க­ளில் காய்­வ­தைப் பார்த்து எமது பிள்­ளை­கள் நாளைக்கு தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னைப் போன்று இன்­னொரு வடி­வம் எடுக்­கக்­கூ­டும். அப்­போது இந்த அரசு என்ன செய்­யும்.

இவ்­வாறு முல்­லைத்­தீவு மக்­கள் ஆவே­சத்­து­டன், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரா­கக் கோசம் எழுப்­பி­னார்­கள்.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மூன்று நாள் பய­ண­மாக வடக்­குக்கு வந்­தி­ருந்­தார். இறுதி நாளான நேற்று முல்­லைத்­தீ­வுக்­குப் பய­ணம் மேற்­கொண்­டி­ருந்­தார். அவ­ரது பய­ணத்­துக்கு எதிர்ப்­புத் தெரி­வித்துகாணி மீட்­புக்­கா­கப் போராடி வரும் கேப்­பா­பி­லவு மக்­கள், காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரைத் தேடும் அவர்­க­ளது உற­வி­னர்­கள் ஆகி­யோர் இந்­தப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­த­னர்.

பொலி­ஸார் தலைமை அமைச்­ச­ரின் வாக­னத் தொட­ர­ணியை போராட்­டக்­கா­ரர்­கள் நெருங்­கா­த­வாறு பாது­காப்பு ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருந்­த­னர்.

‘வெளி­யேறு வெளி­யேறு இரா­ணு­வமே வெளி­யேறு’, ‘எமது நிலம் எமக்­குச் சொந்­தம்’, ‘எமது கடல் எமக்கு வேண்­டும், எமது வளம் எமக்கு வேண்­டும்’ என்று மக்­கள் கோச­மெ­ழுப்­பி­னர்.

எங்­க­ளு­டைய நிலத்­தில் இருந்து எமது வாழ்­வா­தா­ரங்­களை இரா­ணு­வம் எடுத்து உண்­ணும் போது நாங்­கள் இன்­னும் எத்­தனை வரு­டங்­கள் காத்­தி­ருப்­பது? நாங்­கள் இந்த வீதி­யில் காய்­கின்­ற­தைப் பார்த்து எமது பிள்­ளை­கள் பிர­பா­க­ர­னைப் போன்று இன்­னொரு வடி­வம் எடுப்­ப­தற்­குத்­தான் இந்த அரசு ஏற்­பாடு செய்­கி­றது. எங்­க­ளு­டைய வீடு, பூமி, காடு எல்­லாற்­றை­யும் நாங்­கள் அடுத்த சமு­தா­யத்­துக்கு விட்­டுச் செல்­ல­வேண்­டும். அதற்­குத்­தான் நாங்­கள் இந்த இடத்­தில் இருந்து இவ்­வ­ளவு பாடு­ப­டு­கி­றோம்.

ஒரு­நாள், இரண்­டு­நாள், ஒரு­வ­ரு­டம், இரண்டு வரு­டம் என்று இப்­போது மூன்­றா­வது வரு­ட­மா­கின்­றது. எங்­க­ளு­டைய பிள்­ளை­கள் ஆகப் பேய­ராய் வாழ­மாட்­டாங்­கள். அடுத்த தலை­முறை இந்­தப் பிரச்­சி­னைய எந்­த­வ­ழி­யில தீர்க்க வெளிக்­கி­டுதோ? எங்­க­ளு­டைய பிரச்­சி­னை­யைத் தீர்க்­கி­றது உங்­க­ளுக்கு நல்­லது என்று பட்­டால் எங்­க­ளு­டைய பிரச்­சி­னை­யைத் தீர்த்து, முடித்து வையுங்­கள். அல்­லது அடுத்த சந்­த­தி­தான் இதைத் தீர்க்க வேண்­டும் என்­றால் அது எங்கு போய் முடி­யும் என்று எங்­க­ளுக்­குத் தெரி­யாது என்று மக்­கள் தெரி­வித்­த­னர்.

மேலும் நாங்­கள் அணு­வ­ணு­வாகா சாவ­தை­விட போரா­டும் எல்­லோ­ரை­யும் ஒரே­ய­டி­யாக அரசு சாக்­காட்­டட்­டும் என்­றும் போராட்­டத்­தில் ஈடு­பட்ட மக்­கள் தெரி­வித்­த­னர்.

இரா­ணு­வம் எமது காணி­க­ளில் இருக்க, நாங்­கள் வீதி­க­ளில் காய்­வ­தைப் பார்த்து எமது பிள்­ளை­கள் நாளைக்கு தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னைப் போன்று இன்­னொரு வடி­வம் எடுக்­கக்­கூ­டும். அப்­போது இந்த அரசு என்ன செய்­யும்.

இவ்­வாறு முல்­லைத்­தீவு மக்­கள் ஆவே­சத்­து­டன், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரா­கக் கோசம் எழுப்­பி­னார்­கள்.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மூன்று நாள் பய­ண­மாக வடக்­குக்கு வந்­தி­ருந்­தார். இறுதி நாளான நேற்று முல்­லைத்­தீ­வுக்­குப் பய­ணம் மேற்­கொண்­டி­ருந்­தார். அவ­ரது பய­ணத்­துக்கு எதிர்ப்­புத் தெரி­வித்துகாணி மீட்­புக்­கா­கப் போராடி வரும் கேப்­பா­பி­லவு மக்­கள், காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரைத் தேடும் அவர்­க­ளது உற­வி­னர்­கள் ஆகி­யோர் இந்­தப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­த­னர்.

பொலி­ஸார் தலைமை அமைச்­ச­ரின் வாக­னத் தொட­ர­ணியை போராட்­டக்­கா­ரர்­கள் நெருங்­கா­த­வாறு பாது­காப்பு ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருந்­த­னர்.

‘வெளி­யேறு வெளி­யேறு இரா­ணு­வமே வெளி­யேறு’, ‘எமது நிலம் எமக்­குச் சொந்­தம்’, ‘எமது கடல் எமக்கு வேண்­டும், எமது வளம் எமக்கு வேண்­டும்’ என்று மக்­கள் கோச­மெ­ழுப்­பி­னர்.

எங்­க­ளு­டைய நிலத்­தில் இருந்து எமது வாழ்­வா­தா­ரங்­களை இரா­ணு­வம் எடுத்து உண்­ணும் போது நாங்­கள் இன்­னும் எத்­தனை வரு­டங்­கள் காத்­தி­ருப்­பது? நாங்­கள் இந்த வீதி­யில் காய்­கின்­ற­தைப் பார்த்து எமது பிள்­ளை­கள் பிர­பா­க­ர­னைப் போன்று இன்­னொரு வடி­வம் எடுப்­ப­தற்­குத்­தான் இந்த அரசு ஏற்­பாடு செய்­கி­றது. எங்­க­ளு­டைய வீடு, பூமி, காடு எல்­லாற்­றை­யும் நாங்­கள் அடுத்த சமு­தா­யத்­துக்கு விட்­டுச் செல்­ல­வேண்­டும். அதற்­குத்­தான் நாங்­கள் இந்த இடத்­தில் இருந்து இவ்­வ­ளவு பாடு­ப­டு­கி­றோம்.

ஒரு­நாள், இரண்­டு­நாள், ஒரு­வ­ரு­டம், இரண்டு வரு­டம் என்று இப்­போது மூன்­றா­வது வரு­ட­மா­கின்­றது. எங்­க­ளு­டைய பிள்­ளை­கள் ஆகப் பேய­ராய் வாழ­மாட்­டாங்­கள். அடுத்த தலை­முறை இந்­தப் பிரச்­சி­னைய எந்­த­வ­ழி­யில தீர்க்க வெளிக்­கி­டுதோ? எங்­க­ளு­டைய பிரச்­சி­னை­யைத் தீர்க்­கி­றது உங்­க­ளுக்கு நல்­லது என்று பட்­டால் எங்­க­ளு­டைய பிரச்­சி­னை­யைத் தீர்த்து, முடித்து வையுங்­கள். அல்­லது அடுத்த சந்­த­தி­தான் இதைத் தீர்க்க வேண்­டும் என்­றால் அது எங்கு போய் முடி­யும் என்று எங்­க­ளுக்­குத் தெரி­யாது என்று மக்­கள் தெரி­வித்­த­னர்.

மேலும் நாங்­கள் அணு­வ­ணு­வாகா சாவ­தை­விட போரா­டும் எல்­லோ­ரை­யும் ஒரே­ய­டி­யாக அரசு சாக்­காட்­டட்­டும் என்­றும் போராட்­டத்­தில் ஈடு­பட்ட மக்­கள் தெரி­வித்­த­னர்.

https://newuthayan.com/story/08/இன்னொரு-பிரபாகரன்-உருவெடுப்பார்-முல்லைத்தீவு-மக்கள்-எச்சரிக்கை.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்வது  முள்ளிவாய்க்காலை  சந்தித்த அதே  மக்கள்

இங்க  சிலர் ........???

Link to comment
Share on other sites

சிலருக்கு நாட்டில அமைதி வந்தால் தங்கள் பிழைப்பு நாறிடும் என்ற பயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

சிலருக்கு நாட்டில அமைதி வந்தால் தங்கள் பிழைப்பு நாறிடும் என்ற பயம்.

இதை சொல்லாட்டில் உங்கடை பிழைப்பு நாறிடும் எண்ட பயங்கரப்பயம் உங்களுக்கு.....

Link to comment
Share on other sites

7 hours ago, பிழம்பு said:

இரா­ணு­வம் எமது காணி­க­ளில் இருக்க, நாங்­கள் வீதி­க­ளில் காய்­வ­தைப் பார்த்து எமது பிள்­ளை­கள் நாளைக்கு தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னைப் போன்று இன்­னொரு வடி­வம் எடுக்­கக்­கூ­டும். அப்­போது இந்த அரசு என்ன செய்­யும்.

இவ்­வாறு முல்­லைத்­தீவு மக்­கள் ஆவே­சத்­து­டன், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரா­கக் கோசம் எழுப்­பி­னார்­கள்.

இனப் படுகொலைகாரர்கள் வீசுவதை பொறுக்கிக் கொண்டு போர்க்குற்றவாளிகளுக்கு ஜால்றா போடும் கோஷ்டிகளுக்கு ஜால்றா போடும் கோஷ்டிகள் "மறப்போம் மன்னிப்போம்" கதைகளை தூக்கி பிடித்துக் கொண்டு அதைவிட வேற வழியில்லை என்று சரடுவிட தொடங்கியுள்ளனர்!

பாதிக்கப்பட்ட மக்கள் மனநிலை பற்றிய கவலை அவர்களுக்கு துளியும் இல்லை!

Link to comment
Share on other sites

17 hours ago, ஜீவன் சிவா said:

சிலருக்கு நாட்டில அமைதி வந்தால் தங்கள் பிழைப்பு நாறிடும் என்ற பயம்.

இழந்த மக்களுக்கு தெரியும் உண்மையான இழப்பும் அதன் வலியும் ....சுமந்திரன் போன்றவர்கள் இப்படி தான் பேசுவார்கள் ...அதனால் வீரத்தை மா னத்தை இழக்காத முல்லைத்தீவு மக்கள் சுமந்திரனுக்கு பாடம் புகட்டி உள்ளார்கள் .....குரைப்பவர்கள் எப்பவுமே குரைக்க தான் முடியும்

Link to comment
Share on other sites

3 minutes ago, பிரபாதாசன் said:

இழந்த மக்களுக்கு தெரியும் உண்மையான இழப்பும் அதன் வலியும் ....சுமந்திரன் போன்றவர்கள் இப்படி தான் பேசுவார்கள் ...அதனால் வீரத்தை மா னத்தை இழக்காத முல்லைத்தீவு மக்கள் சுமந்திரனுக்கு பாடம் புகட்டி உள்ளார்கள் .....குரைப்பவர்கள் எப்பவுமே குரைக்க தான் முடியும்

குரைப்பவர்கள் எப்பவுமே குரைக்கத்தான் முடியும்

கடிக்க முடியாது 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் தோல்வி அடைந்ததன் எதிரொலி  பிரச்சினைகளை தெரிந்தவனை தேர்தலில் தெரிவு செய்ய சொன்னால் மாறாக பெட்டிகளை வாங்குபவர்களை தேர்வு செய்தால் இப்படித்தான் நடக்கும் மக்களே

Link to comment
Share on other sites

1 hour ago, ஜீவன் சிவா said:

குரைப்பவர்கள் எப்பவுமே குரைக்கத்தான் முடியும்

கடிக்க முடியாது 

 

சரியாக சொன்னீர்கள் உங்கள் ......சுமந்திரன் தமிழரசு கட்சி யின் உண்மையயை  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.