Jump to content

யாழ் சாவகச்சேரியில் கொள்ளையில் ஈடுபட்ட நபருக்கு கிடைத்த தர்ம அடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் செய்திகள்:சாவகச்சேரி ஹோட்டலில் பத்து லட்சம் திருடிய திருடனை கடை உரிமையாளர் தலைமையிலான குழுவினர் மடக்கி பிடித்துள்ளனர்.

கடந்த மாதம் 8ம் திகதி கொள்ளையில் ஈடுபட்ட திருடன் உடையார்கட்டு சுதந்திரபுரம் பகுதியில் மறைந்திருந்த வேளை இன்று பிடிபட்டார்.

இன்று மாலை 3.00 மணி அளவில் ஸ்ரார் ஹோட்டல் உணவக உரிமையாளரும் அவரது நண்பர்களும் இணைந்து ஐந்து கிலோ மீற்றர் வரை திருடன் ஓடீச் சென்ற போது அவரை வளிமறித்து மடக்கி பிடித்தனர்.

%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9-10-287x191.jpg

பின்பு சம்பவ இடத்திற்கு சாவகச்சேரி பொலிசாரை வரவளைத்து திருடனை அவர்களிடம் கையளித்தனர்.

கைது செய்யப்பட்டவர் வவுனியாவைச் சேர்ந்த குமாரவேல் சந்திரகுமார் என்பது குறிப்பிடத்தக்கது

https://www.todayjaffna.com/137201

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தான் 10 இலட்சத்தை பாதுகாப்பாக வைக்காமல் திருடு கொடுத்து விட்டு பின் திருடனை அடிப்பது எந்த வகையுயில் நியாயம். 
 

Link to comment
Share on other sites

22 minutes ago, colomban said:

தான் 10 இலட்சத்தை பாதுகாப்பாக வைக்காமல் திருடு கொடுத்து விட்டு பின் திருடனை அடிப்பது எந்த வகையுயில் நியாயம். 
 

போனது உங்கள் பணம் இல்லைதானே ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

தான் 10 இலட்சத்தை பாதுகாப்பாக வைக்காமல் திருடு கொடுத்து விட்டு பின் திருடனை அடிப்பது எந்த வகையுயில் நியாயம். 
 

உங்களுக்கு நியாயம் விளங்குது உங்கை கனபேருக்கு விளங்குதில்லை களவு செய்தா  போலீசிடம் குடுக்கணும்  அதென்ன அடிக்கிறது விழுந்த அடியாளை வாழ்க்கையில் களவு எடுப்பதே மறந்து போச்சு  முந்தின கிழமை வரணியிலும் நம்ம பொடியனுக்கு கட்டி வைச்சு அடிச்சு போட்டுனம் இப்ப ரெக்கி எடுத்து தருகிறதுக்கும் பொடியள் இல்லை . எங்கடை கஷ்ட்டம் எங்களுக்கு மட்டும்தான் தெரியும் சிங்கள போலிஸ் மாத்தையா எப்ப பார்த்தாலும் அளவுக்கு அதிகமா கேட்கிறான் குடுக்காட்டி அவனே பிடிச்சு உள்ள போட்டு விடுவான் என்ற பயம் வேறை .இப்ப பேப்பரில் முகம் வந்தபடியால் இனி ஒரு இடமும் திரிய ஏலாது முன்பு போல் மோட்டர் சைக்கிளில் பந்தாவாய் போனால் மோட்டார் சைக்கிள் களவு சைக்கிள் என்று பறித்து அடியும் போட்டு விடும் சனம் சொந்தமாய் கஷ்ட்டபட்டு  வெளிநாடுகளில் பிள்ளைகளை விட்டு தனிய வாழும் அம்மா மாரிடம் காதை அறுத்து பறித்த நகைகள் அவை அப்படி செய்கையில் எவ்வளவு கஷ்ட்டபட்டு உழைக்கிறம் என்றாவது மற்றவையளுக்கு தெரியுமா ? இப்ப நடந்த சம்பவத்தால்  இந்த தொழில் செய்ய முடியாது போயுள்ளது அவ்வளவு அடியுங்க எனக்கு விழுந்த அடியை பார்த்து கூட்டாளிகள் பழைய தொழிகளுக்கு போயிட்டாங்கள் அய்யோ இனி யாரை கூட்டு சேர்த்து செய்யலாம் சொல்லுங்க புலம்பெயர் அண்ணாமாரே ? நீங்கள் கூட்டுக்கு வந்தால் அங்கை குளிருக்குள் உழைக்கிறதை விட கூட உழைக்கலாம் கூட்டு சேருவமா?

(ஒரு கள்வனின் பக்கம் இருந்து யோசிச்சதில் வந்தது யாரையும் நோகடிக்க அல்ல )

Link to comment
Share on other sites

13 minutes ago, பெருமாள் said:

இப்ப ரெக்கி எடுத்து தருகிறதுக்கும் பொடியள் இல்லை

ஆமா ரெக்கி எண்டால் என்ன 

உங்களுக்குள்ள பல சங்கேத மொழி இருக்கும் - ஆனா எங்களுக்கும் புரியிறமாதிரி எழுதலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஜீவன் சிவா said:

ஆமா ரெக்கி எண்டால் என்ன 

உங்களுக்குள்ள பல சங்கேத மொழி இருக்கும் - ஆனா எங்களுக்கும் புரியிறமாதிரி எழுதலாமே.

ரெக்கி என்று  சொன்னால் விழுற அடி குறையும் என்று உங்களின் ஆட்கள் தான் சொல்லி தந்தவை ஏன் எண்டு எனக்கும் தெரியாது உங்களுக்கு தெரிந்ததை உங்களின் மகத்தான அனுபவங்களை பகிர்ந்து கொண்டால் அதாவது இந்தியன் ஆமிகாலத்தில் நீங்கள் செய்த சேவைகளை அறிய விரும்புகிறேம் .😎

Link to comment
Share on other sites

1 minute ago, பெருமாள் said:

ரெக்கி என்று  சொன்னால் விழுற அடி குறையும் என்று உங்களின் ஆட்கள் தான் சொல்லி தந்தவை ஏன் எண்டு எனக்கும் தெரியாது உங்களுக்கு தெரிந்ததை உங்களின் மகத்தான அனுபவங்களை பகிர்ந்து கொண்டால் அதாவது இந்தியன் ஆமிகாலத்தில் நீங்கள் செய்த சேவைகளை அறிய விரும்புகிறேம் .😎

அதுசரி 

எனக்கு ரெக்கி எண்டால் என்னவென்று மட்டும் சொன்னால் போதும்.

இல்லை அது கடத்தல்காரரின் சங்கேத சொல் என்றால் - ரகசியமாவே வைத்திருங்கள் 

உங்கள் ரகசியம் முக்கியம் அமைச்சரே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஜீவன் சிவா said:

அதுசரி 

எனக்கு ரெக்கி எண்டால் என்னவென்று மட்டும் சொன்னால் போதும்.

இல்லை அது கடத்தல்காரரின் சங்கேத சொல் என்றால் - ரகசியமாவே வைத்திருங்கள் 

உங்கள் ரகசியம் முக்கியம் அமைச்சரே 

ஏங்க உங்களுக்கு  பெட்ரோமாக்ஸ் லைட் தான் வேணுமா ?

Link to comment
Share on other sites

1 minute ago, பெருமாள் said:

ஏங்க உங்களுக்கு  பெட்ரோமாக்ஸ் லைட் தான் வேணுமா ?

எனக்கு ரெக்கி எண்டால் என்னவென்று மட்டும் சொன்னால் போதும்.

2 minutes ago, பெருமாள் said:

ஏங்க உங்களுக்கு  பெட்ரோமாக்ஸ் லைட் தான் வேணுமா ?

எனக்கு ரெக்கி எண்டால் என்னவென்று மட்டும் சொன்னால் போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

எனக்கு ரெக்கி எண்டால் என்னவென்று மட்டும் சொன்னால் போதும்.

அதான் தெரியாது எண்டு சொல்லியிட்டம் இந்தியன் ஆமிகாலத்து முன்னாள் கொள்ளை களவெடுத்த பெயர் வேண்டின அனுபவபட்ட மனுஷன் அதான் எங்களின் குரு சொல்லித்தந்தவர் அப்படி சொல்ல சொல்லி கதை பேச்சில் இடைக்கிடை அப்படியான கதைகளை விட விழுற அடி குறையுமெண்டு. நான் நினைக்கிறன் எங்கடை குரு உங்களுக்கு சொந்தகாரர் போல் இருக்குது அவரும் உங்களை போலத்தான் ஒரு விடயத்தை தெரிந்தாலும் தெரியாத மாதிரி திரும்ப திரும்ப கேட்ப்பார் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருட்டில் ஈடுபட்டவரை பேஸ்புக்கின் உதவியுடன் மடக்கி பிடிப்பு

முகநூலின் உதவியுடன், உணவகத்தில் திருடியவர் தொடர்பான விபரங்களைப் பதிவு செய்யப்பட்டு, மக்களின் உதவியுடன் திருடனைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார் உணவக உரிமையாளர்.facebook.jpg

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மருத்துவமனைக்கு அருகில் உள்ள உணவகமொன்றில் கடந்த ஜனவரி எட்டாம் திகதி இரவு ஓடு பிரித்து உள்நுழைந்த திருடன் முதலில் கடையில் பொருத்தப்பட்டிருந்த கமராக்கள் செய்றபாடுகளை நிறுத்தி விட்டு உணவகத்தினுள் இறங்கி அங்கு வைக்கப்பட்டிருந்த 7 இலட்சம் ரூபா பணத்தையும் 3 இலட்சம் ரூபா பெறுமதியான அலைபேசி,மீள்நிரப்பு அட்டைகளையும் திருடிச் சென்றுள்ளார்.

சாவகச்சேரி பொலிஸார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில் கடையின் உரிமையாளர் கடைக்குள் செயலிழக்காமல் இருந்த கமராவின் உதவியுடன் அதற்கு முதல்நாள்களில் கடைக்கு வந்திருந்தவர்கள் தொடர்பாக பார்வையிட்டார்.

முதல் நாளில் அங்கு உணவருந்த வந்தவரும் திருட்டின் போது செயற்பட்ட கமராவில் பதிவில் காணப்பட்ட நபரும் ஒரே மாதிரியாக இருந்ததால் முகநூலில் பதிவு செய்து அங்கு காணப்படுபவர் தொடர்பான விபரங்களை தமக்குத் தெரியப்படுத்துமாறும் இந்தத் தகவலை அனைவருக்கும் பகிருமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்தப் பதிவினைப் பார்வையிட்ட உடையார்கட்டைச் சேர்ந்த ஒருவர் கடை உரிமையாளருக்கு அறிவித்துள்ளார். உரிமையாளர் சிலருடன் அங்கு சென்றார். இவர்களைக் கண்டதும் குறித்த நபர் அங்கிருந்து தப்பியோட முயற்சிக்கவே பொதுமக்களின் உதவியுடன் பிடித்தனர்.

வாகனத்தில் கொண்டு வந்த நபரை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

http://www.virakesari.lk/article/50292

Link to comment
Share on other sites

19 minutes ago, பெருமாள் said:

அதான் தெரியாது எண்டு சொல்லியிட்டம் இந்தியன் ஆமிகாலத்து முன்னாள் கொள்ளை களவெடுத்த பெயர் வேண்டின அனுபவபட்ட மனுஷன் அதான் எங்களின் குரு சொல்லித்தந்தவர் அப்படி சொல்ல சொல்லி கதை பேச்சில் இடைக்கிடை அப்படியான கதைகளை விட விழுற அடி குறையுமெண்டு. நான் நினைக்கிறன் எங்கடை குரு உங்களுக்கு சொந்தகாரர் போல் இருக்குது அவரும் உங்களை போலத்தான் ஒரு விடயத்தை தெரிந்தாலும் தெரியாத மாதிரி திரும்ப திரும்ப கேட்ப்பார் .

 

தயவு செய்து இனிமேல் உங்களுக்கே தெரியாததை எழுதாதையுங்கோ 

அப்புறம் யாராவது விளக்கம் கேட்டால் இப்படித்தான் சடைய வேண்டி வரும் 

ஆனால் இப்பவும் எனக்கு ரெக்கி என்ற சொல்லுக்கு அர்த்தம் புரியவேயில்லை.,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

தயவு செய்து இனிமேல் உங்களுக்கே தெரியாததை எழுதாதையுங்கோ 

அப்புறம் யாராவது விளக்கம் கேட்டால் இப்படித்தான் சடைய வேண்டி வரும் 

ஆனால் இப்பவும் எனக்கு ரெக்கி என்ற சொல்லுக்கு அர்த்தம் புரியவேயில்லை.,

அங்கு களவு கொள்ளை குறைய நீங்கள் பழையபடி அங்கு இருக்கேலாது என்பதை நினைக்க உதறல் ஏற்படுவது ஒவ்வொருவருக்கும் இயற்கைதானே அடுத்த பிழைப்பு பார்க்கணும் அல்லவா  ஆனால் உங்களுக்கு அது புதுசு இல்லைத்தானே ஏற்கனவே 1989லும் நடந்தது .

Link to comment
Share on other sites

8 minutes ago, பெருமாள் said:

அங்கு களவு கொள்ளை குறைய நீங்கள் பழையபடி அங்கு இருக்கேலாது என்பதை நினைக்க உதறல் ஏற்படுவது ஒவ்வொருவருக்கும் இயற்கைதானே அடுத்த பிழைப்பு பார்க்கணும் அல்லவா  ஆனால் உங்களுக்கு அது புதுசு இல்லைத்தானே ஏற்கனவே 1989லும் நடந்தது .

ஆனால் இப்பவும் எனக்கு ரெக்கி என்ற சொல்லுக்கு அர்த்தம் புரியவேயில்லை.,

8 minutes ago, பெருமாள் said:

ஆனால் உங்களுக்கு அது புதுசு இல்லைத்தானே ஏற்கனவே 1989லும் நடந்தது .

ஆமா எனக்கு 89 இல் என்ன நடந்தது.

 

Link to comment
Share on other sites

9 hours ago, ஜீவன் சிவா said:

தயவு செய்து இனிமேல் உங்களுக்கே தெரியாததை எழுதாதையுங்கோ 

அப்புறம் யாராவது விளக்கம் கேட்டால் இப்படித்தான் சடைய வேண்டி வரும் 

ஆனால் இப்பவும் எனக்கு ரெக்கி என்ற சொல்லுக்கு அர்த்தம் புரியவேயில்லை.,

எல்லா இயக்கங்களிலும் பரவலாக பாவிக்கப்பட்ட சொல். இராணுவ ஊசாட்டங்களை நோட்டமிடுதல் என நினைக்கிறேன். எந்த மொழிச்சொல் என தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரெக்கி என்பது உளவு அல்லது வேவுபார்த்தல் என்ற பொருள்படும் Reconnaissance என்ற ஆங்கிலச்சொல்லின் சுருக்கம்

.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா🙏🥰............................................
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
    • இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.