Jump to content

ஞானசார தேரரை வெலிகடையில் சந்தித்த மனோ,ரவி, அசாத்சாலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.விதுஷா)

அமைச்சர்களான மனோகணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் மேல்மாகாண ஆளுனர் அசாத் சாலி ஆகியோர் வெலிகடை சிறைச்சாலை வைத்திய சாலையில் பொதுபலசேனா அமைப்பின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை சந்தித்தனர்.

welikada.jpg

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய கோரி பொது பலசேனா அமைப்பினால் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

vealikada.jpg

அத்துடன் இதன்போது ஜனாதிபதி கொலை சதி விகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா மற்றும் துமிந்த சில்வா ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/50429

Link to comment
Share on other sites

11 hours ago, பிழம்பு said:

அமைச்சர்களான மனோகணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் மேல்மாகாண ஆளுனர் அசாத் சாலி ஆகியோர் வெலிகடை சிறைச்சாலை வைத்திய சாலையில் பொதுபலசேனா அமைப்பின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை சந்தித்தனர்.

யாருடைய முகவர்களாக மூவரும் செயற்படுகிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, போல் said:

யாருடைய முகவர்களாக மூவரும் செயற்படுகிறார்கள்?

மும்மதங்களின் முகவ்ர்களாக‌:14_relaxed:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, putthan said:

மும்மதங்களின் முகவ்ர்களாக‌:14_relaxed:

சிறையில் இருப்பவரை சந்திக்கவேண்டிய அவசியமென்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

சிறையில் இருப்பவரை சந்திக்கவேண்டிய அவசியமென்ன?

அரசியல் .....நானும் நீயும் பத்திரிகைகளுக்கு ஒருத்தரை ஒருத்தர் தாக்கி அறிக்கை விடுவது,மேடைகளில் பேசுவது யாவும் நாம் சார்ந்த மக்களின் மீது மிளகாய் அரைக்கவே.....

மற்றும் படி நீ என்ட‌ நண்பேன்டா:14_relaxed:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.