Jump to content

கடற்­ப­டை­யி­ன­ரின் ஏட்­டிக்கு போட்­டி­யான கைது­க­ளால் இந்­திய -– இலங்கை கடலில் நேற்றுமுன்தினம் பதற்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை – இந்­தி­யக் கடல் எல்­லை­யில் இரு நாட்­டுக் கடற்­ப­டை­யி­ன­ரும் ஏட்­டிக்­குப் போட்­டி­யாக இரு நாட்டு மீன­வர்­க­ ளை­யும் நடுக் கட­லில் கைது செய்­த­மை­யால் கடற்­ப­ரப்­பில் நேற்­றுமுன்தினம் பதற்­றம் ஏற்­பட்­டது.

இலங்கை– இந்­தி­யக் கடற்­ப­டை­யி­னரால் நேற்றுமுன்தினமிரவு இரு நாடு­க­ளுக்­குள்­ளும் அத்­து­மீறி நுழைந்து மீன்­பி­டி­யில் ஈடு­பட்­ட­னர் என்ற குற்­றச்­சாட்­டில் மீன­வர்­க­ள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலை­யில் இலங்­கைக் கடற்­ப­ரப்­புக்­குள் வைத்­துக் கைது செய்­யப்­பட்ட 13 இந்­திய மீன­வர்­கள் காங்­கே­சன்துறை கடற்­படை முகா­முக்கு நேற்­றுக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­னர். அவர்­கள் யாழ்ப்­பா­ணம் நீரி­யல்­வ­ளத் துறைத் திணைக்­கள அதி­கா­ரி­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­னர்.

அதே­நே­ரம் இந்­திய மீன­வர்­க­ளால் 16 இலங்கை மீன­வர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். இந்த ஏட்­டிக்­குப் போட்­டி­யான கைது­க­ளால் இரு­நா­டு­க­ளின் கடற்­ப­ரப்­பில் நேற்­றுப் பதற்­றம் இருந்­தது.

https://newuthayan.com/story/10/கடற்­ப­டை­யி­ன­ரின்-ஏட்­டிக்கு-போட்­டி­யான-கைது­க­ளால்-இந்­திய-இலங்கை-கடலில்-நேற்றுமுன்தினம்-பதற்றம்.html

Link to comment
Share on other sites

10 hours ago, பிழம்பு said:

இந்­திய மீன­வர்­க­ளால் 16 இலங்கை மீன­வர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

10 hours ago, பிழம்பு said:

இலங்கை – இந்­தி­யக் கடல் எல்­லை­யில் இரு நாட்­டுக் கடற்­ப­டை­யி­ன­ரும் ஏட்­டிக்­குப் போட்­டி­யாக இரு நாட்டு மீன­வர்­க­ ளை­யும் நடுக் கட­லில் கைது செய்­த­மை­யால்

தமிழ் ஊடக செய்திகளின் தரம் மிகக் கேவலமான உள்ளது!

 

இவற்றை பகிரங்கமாக சுட்டிக்காட்டி திருத்தும் முயற்சிகளுக்கும் சிலர் இடைஞ்சலாக உள்ளனர்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.