Jump to content

சனத் ஜயசூரியவிற்கு அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபட தடை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
February 26, 2019

sanath.jpg?zoom=1.1024999499320984&resiz
இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு இரண்டு வருடங்களுக்கு அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் சட்டத்தின் இரண்டு சரத்துக்களை மீறியமைக்கு எதிராக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் பிரிவினரின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, விசாரணைக்கு முன்னிலையாகவில்லை, விசாரணைக்கு தடைபோடுதல், ஆவணங்களை அழித்தல் போன்ற ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://globaltamilnews.net/2019/114578/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையடக்க தொலைபேசியை ஒப்படைக்க மறுத்திட்டாராமே?!
நிறைய இருக்குமோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.