Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு தொடர். விரைவாக முடித்து விட்டீர்கள்...ஊரில் போய் நிரந்தரமாய் மனைவி,மகனுடன் இருப்பது தான் "சுயத்தை தேடுதல்" என்று நினைத்தேன் 
 

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எங்குமே தொய்வில்லாத ஒரு எழுத்து நடை.....!

ஒரு அழகிய அன்னப்பறவையின்நடையைப் போல....நகர்ந்து செல்லும் சம்பவங்களில் தொகுப்பு..!

ஒரு விலையில்லாத புதையலைத் தொலைத்த தலைமுறையில்.....நானும் ஒருவன்  என்ற ஏக்கம்!

விடியாதா என்று...கீழ்த்திசை நோக்கிக் காத்திருக்கும் வலசைப் பறவைகளின் மனநிலை....!

அந்தப் பறவையின் சிறகுகளுக்கு......வலுவும்...நம்பிக்கையும் ஊட்டி நிற்கின்றது  உங்கள் கதை...!

நான் எதிர்பார்க்காத முடிவு...!

வாழ்த்துக்கள்..மல்லிகை வாசம்...! 

Link to comment
Share on other sites

18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

புதையல் கிடைக்குமா கிடைக்காதா எண்டு எண்ணிக்கொண்டிருக்க மிக அருமையான எதிர்பாரா முடிவோடு கதையை நேர்த்தியாக முடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

கண்டிப்பாக, அந்த முடிவு தான் இந்தக் கதைக்கான விதை. உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி. நன்றி சுமே அக்கா. 😊

Link to comment
Share on other sites

10 hours ago, ரதி said:

அருமையான ஒரு தொடர். விரைவாக முடித்து விட்டீர்கள்...ஊரில் போய் நிரந்தரமாய் மனைவி,மகனுடன் இருப்பது தான் "சுயத்தை தேடுதல்" என்று நினைத்தேன் 
 

உண்மையிலேயே வசந்தனும், கல்யாணியும் மகனை வளர்த்து ஆளாக்கிவிட்டு இன்னும் ஓர் 10 வருடங்களில் ஊருக்குப் போய் அங்கேயே நிரந்தரமாக வசிப்பதுடன் முடிப்பதாக முதலில் எண்ணியிருந்தேன். எனினும், இதற்கும் முதற்படி சுயம் பற்றிய தெளிவு தான் என்பதால், முயற்சிகள் தொடரும் என்று சுருக்கமாக முடித்துவிட்டு மீதியை வாசகர்களின் கற்பனைக்கு விட்டுவிட்டேன்.

கருத்துக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி, ரதி.😊

 

Link to comment
Share on other sites

9 hours ago, புங்கையூரன் said:

ஒரு விலையில்லாத புதையலைத் தொலைத்த தலைமுறையில்.....நானும் ஒருவன்  என்ற ஏக்கம்!

விடியாதா என்று...கீழ்த்திசை நோக்கிக் காத்திருக்கும் வலசைப் பறவைகளின் மனநிலை....!

அந்தப் பறவையின் சிறகுகளுக்கு......வலுவும்...நம்பிக்கையும் ஊட்டி நிற்கின்றது  உங்கள் கதை...!

நான் எதிர்பார்க்காத முடிவு...!

புங்கை அண்ணா, நான் எதை மனதில் வைத்து இத்தொடரை எழுதினோனோ அதை உங்கள் எழுத்துக்களில் காண்பதில் மகிழ்ச்சி! இதை விட வேறு என்ன எனக்கு வேண்டும்?!

உங்களது ஏக்கமும், விடியலுக்கான காத்திருப்பும் என்னைப் போல் பலருக்கும் உண்டு. 

அதைக் கதை வடிவில் இங்கே பகிர்ந்தது எனக்கு மிகுந்த மன நிறைவைக் கொடுத்துள்ளது.

மீண்டும் உங்கள் ஊக்குவிப்புக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2019 at 8:57 PM, மல்லிகை வாசம் said:

மிக நல்ல நண்பனாகவும் இருந்த ஒருவரின் மாரடைப்பால் ஏற்பட்ட மரணச்செய்தி தான் அது. அவனை விடவும் சில வருடங்களே மூத்தவரான அவர் தற்போது அவனது ஊரில் மருத்துவ சேவை வழங்கும் பணியை ஆற்றிவந்திருந்தார்.

இவரது சகோதரர் சிட்னியில் தான் வசிக்கின்றார் ...நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்....

 மிகவும் அருமையான ஒரு தொடர் .
சிட்னியில் எங்களோட மின்கில் (mingle)பண்ணியிருந்திருந்தால் இங்கயும் புதையலை தேடியிருக்கலாம்...😀.

Link to comment
Share on other sites

9 hours ago, putthan said:

இவரது சகோதரர் சிட்னியில் தான் வசிக்கின்றார் ...நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்....

 மிகவும் அருமையான ஒரு தொடர் .
சிட்னியில் எங்களோட மின்கில் (mingle)பண்ணியிருந்திருந்தால் இங்கயும் புதையலை தேடியிருக்கலாம்...😀.

அதுவும் சரி தான் புத்தன். சிலருக்கு இருக்கும் இடத்திலேயே அந்தத் தெளிவு கிடைக்கிறது. இன்னும் சிலருக்கு பயணங்கள் தான் கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. 😊

அப்ப புத்தனிட்ட வந்தா போதி மரத்தடிக்குக் கீழ வந்தது போலிருக்கும் என்கிறீர்கள். வசந்தனிட்ட சொல்லிடுறேன்! 😃

Link to comment
Share on other sites

On 3/4/2019 at 1:38 AM, ஈழப்பிரியன் said:

எனக்கு கனவு காண்பதில் அலாதி பிரியம்.முழித்த பின்பும் கனவு நினைவில் தொடரும்.
சில கனவுகள் ஏனடா முழித்தோம் என்றிருக்கும்.

சில கனவுகள் சுவாரசியமானவை. சம்பந்தமில்லாத சில சம்பவங்களை இணைத்தும் கனவுகள் வரும். கனவு கலைந்ததும் என்ன தொடர்பு என்று ஆராய்ந்தால் குழப்பம் தான் மிஞ்சும். மனித மூளை எவ்வளவு சிக்கலான இணைப்புக்களை ஏற்படுத்தி இப்படி வித்தை ஜாலங்களைக் காட்டுகிறது என்று வியக்க வைக்கும்! 😊

Link to comment
Share on other sites

On 3/9/2019 at 5:52 PM, புங்கையூரன் said:

ஊரிலிருந்து புலம் பெயர்ந்து வந்த ஒருவரை...சில ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தேன்!

இது தேவதைகள் வாழும் தேசம் என்று சிட்னியைக் கூறினார்!

எனக்கும் சிட்னி வந்த ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது, புங்கை அண்ணா! போகப்போகத் தான் புரிந்து கொண்டேன், விடுமுறைக்கு வந்து போக மட்டும் சொர்க்கபுரி போல் இருக்கும் என்று! 😊🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.