Jump to content

திருகேதீஸ்வரத்தில் பதட்டம்


Recommended Posts

On 3/6/2019 at 7:29 PM, ragunathan said:

மதமாற்றம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், இனமாற்றம் பற்றிக் கேட்டதில்லை இதுவரை!

தமிழர் ஏனைய பல இனங்களை போல ஒரு கலப்பு இனம். உலகில் மனித இனங்கள் தோன்றியது பற்றி இரு வகையான விஞ்ஞான விளக்கங்கள் உள்ளன. ஒரு விளக்கம் உலகின் சில பகுதிகளில் மனிதர் மிருகங்களில் இருந்து  பரிணாம வளர்ச்சி அடைந்து பின்னர் கலந்தார்கள் என்று சொல்கிறது. பெரும்பாலான அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விளக்கம் மனிதர்கள் எதியோப்பியாவில் தோன்றி பின்னர் உலகெங்கும் பரவினர் என்று சொல்கிறது. தமிழரின் மூதாதையர் ஆபிரிக்கர்.

இரேண்டாவது விளக்கப்படி பார்த்தால், ஆபிரிக்கரான தமிழர் பின்னர் மொங்கோலிய கலப்பும் காகேசியன் கலப்பும் கொண்டு உருவான இனமாக உள்ளது.

எனது மாமியார் ஒருவர் சிங்களவராக பிறந்து தமிழராக வாழ்ந்து தமிழரான எனது மாமாவை திருமணம் செய்தவர். சிங்கப்பூரில் இருக்கும் எனது நண்பர் ஒருவரின் மனைவி சீன பெண்ணாக பிறந்து தமிழராக தமிழ் பெற்றோரால் வளர்க்கப்பட்டு தமிழரை திருமணம் செய்து தமிழ் குழந்தைகளின் தாயாக இருக்கிறார். எனது நண்பி ஒருவர் தமிழ் பெண்ணாக பிறந்து தமிழரால் கைவிடப்பட்டு சிங்களவரால் வளர்க்கப்பட்டு சிங்களவராக வாழ்கிறார். இரண்டு தலைமுறைகளுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகள் தமிழர்களாக இல்லாமல் அமெரிக்கர்களாக வாழ்கிறார்கள். இந்திய தமிழ் பெண்ணுக்கும் கரிபியன் ஆபிரிக்க தந்தைக்கும் பிறந்த கமலா ஹரிஸ் அடுத்த அமெரிக்க தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதியாக வர போட்டி இடுகிறார். இவர் அமெரிக்கர் - தமிழர் அல்ல. தெலுங்கரான வை கோ கோபாலசாமி தமிழர் - வீட்டிலே இப்பவும் தெலுங்கு பேசுகிறார் என்று எங்கோ படித்த நினைவு. மலையாளி எம். ஜி. ஆர். இலங்கையில் பிறந்த "தமிழர்". பார்சி இனத்தவர் ஈரானில் இருந்து  இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து பிராமணராகி பின்னர் தமிழ்நாடு வந்து அவர்கள் வழி வந்த ஜெயலலிதா தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த தமிழ் அம்மா.

இனங்கள் மாறவில்லையா?

21 hours ago, thulasie said:

இனமும் எப்போதுமே மாறாது என்றில்லை.

காலச் சுழற்சியில், பரிணாமம் அடைந்து, ஓரினம் வேறினமாக அல்லது இனமற்றவர்களாக மக்கள் மாறுவதும் நடக்கத்தான் செய்கிறது.

"நடக்கத்தான் செய்கிறது" என்பதிலும் பார்க்க இது தான் மனிதர்களின் வரலாறு என்பதே சரியாகும். 

18 hours ago, Paanch said:

குரங்கு இனம் பரினாமம் அடைந்து மனித இனம் உருவான டார்வின் கூற்றைப் பள்ளியில் பாடமாகவும் படிப்பிக்கிறார்கள். ஆனாலும் குரங்கு இனம், இன்னமும் அப்படியே குரங்காகவே இருக்கிறது ஆச்சரியமாக உள்ளது. இனி மனித இனம் பரினாமம் அடைந்து என்னவாகுமோ...🤔🤔   

மனித இனம் பரிணாமம் அடைந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் "மனிதர்கள்" என்ற பெரிய குழுமத்துள் வேறுபாடுகளை, குறிப்பாக பரிணாமத்தை புகுத்த பல தத்துவ அடிப்படியிலான தடைகள் உள்ளன. 

பொருளாதார மற்றும் அறிவியல் ரீதியாக வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள மனிதர்கள், அமேசான் காடுகளிலும் நிகோபார் காட்டிலும் உள்ள மனிதர்ளில் இருந்து பரிணாமம் அடைந்தவர்கள். எப்படி பரிணாமம் அடையாமல் இன்னமும் காடுகளில் குரங்குகள் உள்ளனவோ அப்படி இடத்துக்கு இடம் மாறுபட்ட பரிணாம அளவில் மனிதர்களும் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

23 hours ago, Paanch said:

குரங்கு இனம் பரினாமம் அடைந்து மனித இனம் உருவான டார்வின் கூற்றைப் பள்ளியில் பாடமாகவும் படிப்பிக்கிறார்கள். ஆனாலும் குரங்கு இனம், இன்னமும் அப்படியே குரங்காகவே இருக்கிறது ஆச்சரியமாக உள்ளது. இனி மனித இனம் பரினாமம் அடைந்து என்னவாகுமோ...🤔🤔   


 


டார்வினின் பரிணாம வளர்ச்சி என்பது பிழையானது என்று எப்போதோ நிரூபிக்கப்பட்டதொன்று!

குரங்கு வேறு.

மனிதன் வேறு.

Link to comment
Share on other sites

பரிணாமம் என்பது,  ஒரு நிலையிலிருந்து வேறொரு நிலைக்கு மாறும்  படிப்படியான மாற்றம் அல்லது வளர்ச்சி.

அபிவிருத்தி, அறிவியல் போன்றவற்றினால் ஏற்படும் பரிணாமம்.

தான் கொண்ட கொள்கை மாறும்போது ஏற்படும் பரிணாமம்.

தான் கொண்ட மதத்தில் அல்லது நம்பிக்கையில் ஏற்படும் பரிணாமம் போன்றவைதான் அந்தப் பரிமாணங்கள்.

மனிதன் ஒருபோதும், தான் பவுதீக  உடலியல்  ரீதியாக பரிணாமம் அடைவதில்லை.

மனிதன் என்பவன், இறைவனின் படைப்புக்களில் ஒன்று.

Link to comment
Share on other sites

4 hours ago, Jude said:

 

பொருளாதார மற்றும் அறிவியல் ரீதியாக வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள மனிதர்கள், அமேசான் காடுகளிலும் நிகோபார் காட்டிலும் உள்ள மனிதர்ளில் இருந்து பரிணாமம் அடைந்தவர்கள். எப்படி பரிணாமம் அடையாமல் இன்னமும் காடுகளில் குரங்குகள் உள்ளனவோ அப்படி இடத்துக்கு இடம் மாறுபட்ட பரிணாம அளவில் மனிதர்களும் இருக்கிறார்கள்.


 

குரங்குகள் எப்போதும் குரங்குகள்தான் - அவை காட்டில் இருந்தாலும், மிருகக் காட்சிச்சாலைகளில் மனிதர்களால் பாதுகாக்கப்பட்டு வளர்த்தெடுத்தாலும், அதன் குணங்களோ, உடலியல் கூறுகளோ ஒருபோதும் மாறுவதில்லை.

மனிதனும் அதேமாதிரிதான்.

மனிதனின்  பரிணாமம், மனிதனின் பகுத்தறிவினால் ஏற்படும்  வளர்ச்சி, அபிவிருத்தி, புதிய கண்டுபிடிப்புகளால் ஏற்படும் தாக்கங்களால் மாறக்கூடியது.

மனிதன் ஒருபோதும், இன்னோர் உயிரினத்தில்  இருந்து, மாறியவனல்ல.

இப்போது இருக்கும் மனிதன்,  இன்னோர் உயிரினமாக மாறுபவனும் அல்ல.

மனிதன் எப்போதும் மனிதன்தான்.

குரங்கு எப்போதும் குரங்குதான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, thulasie said:


 


டார்வினின் பரிணாம வளர்ச்சி என்பது பிழையானது என்று எப்போதோ நிரூபிக்கப்பட்டதொன்று!

குரங்கு வேறு.

மனிதன் வேறு.

டார்வினின் பரிமாண வளர்ச்சி பற்றிய விளக்கம்  பிழையானது என்றால் அதை ஏன் மேலைநாடுகளில் விஞ்ஞானத்தில் கற்பிக்கின்றார்கள்? பிழையானது என்று peer review செய்யப்பட்ட papers எங்காவது பிரசுரிக்கப்பட்டால் ஆதாரத்தைத் தாருங்கள். நாங்களும் எங்கள் அறிவை புதுப்பித்துக்கொள்ள உதவியாக இருக்கும்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, thulasie said:

னிதன் என்பவன், இறைவனின் படைப்புக்களில் ஒன்று

அடடா! நீங்கள் எங்கேயோ போய்விட்டீர்கள்!!

Link to comment
Share on other sites

5 minutes ago, கிருபன் said:

டார்வினின் பரிமாண வளர்ச்சி பற்றிய விளக்கம்  பிழையானது என்றால் அதை ஏன் மேலைநாடுகளில் விஞ்ஞானத்தில் கற்பிக்கின்றார்கள்? பிழையானது என்று peer review செய்யப்பட்ட papers எங்காவது பிரசுரிக்கப்பட்டால் ஆதாரத்தைத் தாருங்கள். நாங்களும் எங்கள் அறிவை புதுப்பித்துக்கொள்ள உதவியாக இருக்கும்😎

ஓர் அறிவியல் சார்ந்த கொள்கை பிழையானது என்று பின்னால் கண்டுபிடிக்கப்பட்டால்,  அந்தக் கொள்கையை எந்தவொரு நாடும் முற்றாக புறக்கணிப்பதில்லை.

அதை உசாத்துணையாக வைத்துக் கொள்கிறார்கள் - அது பிழை என்று தெரிந்தும். 

அது பிழை என்று சொல்வதால், டார்வின் பொய் சொன்னார் என்று சொல்வதில்லை யாரும். 

அந்தக் காலகட்டத்தில், அவர் கண்ட உண்மை பின்னாளில் பொய்யானது.  

அவ்வளவுதான்.

4 minutes ago, கிருபன் said:

அடடா! நீங்கள் எங்கேயோ போய்விட்டீர்கள்!!

எங்கே போவதற்கு!

யாழில்தான் இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, thulasie said:

ஓர் அறிவியல் சார்ந்த கொள்கை பிழையானது என்று பின்னால் கண்டுபிடிக்கப்பட்டால்,  அந்தக் கொள்கையை எந்தவொரு நாடும் முற்றாக புறக்கணிப்பதில்லை.

அதை உசாத்துணையாக வைத்துக் கொள்கிறார்கள் - அது பிழை என்று தெரிந்தும். 

அது பிழை என்று சொல்வதால், டார்வின் பொய் சொன்னார் என்று சொல்வதில்லை யாரும். 

அந்தக் காலகட்டத்தில், அவர் கண்ட உண்மை பின்னாளில் பொய்யானது.  

அவ்வளவுதான்.

எங்கே போவதற்கு!

யாழில்தான் இருக்கிறேன்.

உங்கள் ஆதாரம் எங்கே?

ஒரு விடயத்தை நம்புவது நம்பாதது உங்கள் உரிமை, ஆனால் பொதுவெளியில் இப்படி உறுதியாகச் சொல்லும் போது ஆதாரம் காட்டுங்கள்! முகநூல், யுரியூப் குப்பைகளை விட்டு விட்டு, ஒரு சஞ்சிகையில் வந்த ஆதாரத்தைக் காட்டுங்கள்!

Link to comment
Share on other sites

4 minutes ago, Justin said:

உங்கள் ஆதாரம் எங்கே?

ஒரு விடயத்தை நம்புவது நம்பாதது உங்கள் உரிமை, ஆனால் பொதுவெளியில் இப்படி உறுதியாகச் சொல்லும் போது ஆதாரம் காட்டுங்கள்! முகநூல், யுரியூப் குப்பைகளை விட்டு விட்டு, ஒரு சஞ்சிகையில் வந்த ஆதாரத்தைக் காட்டுங்கள்!

தற்போது என்வசம் இல்லை.

முகநூல், Ytube இல் வருவது, சஞ்சிகைகள், புத்தகங்கள் போன்றவற்றில் இருந்துதான்.

இரு வருடங்களின் முன், இங்கிலாந்தில் உள்ள யூதப் பள்ளிக்கூடங்களில் இனிமேல், மனிதன் குரங்கில் இருந்து வந்தான் என்பது பொய்ப்பிக்கப்பட்டதொன்று என்றும், இனிமேல் பிள்ளைகளுக்கு படிப்பிக்கக் கூடாது என்றும் வாதிட்டார்கள்.

இதை, கிறிஸ்தவ, முஸ்லீம் தலைமை பீடங்களும் ஆதரிக்க, இங்கிலாந்து அரசு அந்தக் கோரிக்கையை அமிழ்த்தி விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

😎

6 minutes ago, thulasie said:

தற்போது என்வசம் இல்லை.

முகநூல், Ytube இல் வருவது, சஞ்சிகைகள், புத்தகங்கள் போன்றவற்றில் இருந்துதான்.

இரு வருடங்களின் முன், இங்கிலாந்தில் உள்ள யூதப் பள்ளிக்கூடங்களில் இனிமேல், மனிதன் குரங்கில் இருந்து வந்தான் என்பது பொய்ப்பிக்கப்பட்டதொன்று என்றும், இனிமேல் பிள்ளைகளுக்கு படிப்பிக்கக் கூடாது என்றும் வாதிட்டார்கள்.

இதை, கிறிஸ்தவ, முஸ்லீம் தலைமை பீடங்களும் ஆதரிக்க, இங்கிலாந்து அரசு அந்தக் கோரிக்கையை அமிழ்த்தி விட்டது.

உங்களுடன் பேசுவது மூளை அழற்சி தரும் பணி! வயதாவதால் இப்போது கஷ்டமாகி வருகிற்து எனக்கு! யூரியூப், முகநூல் பார்த்து உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்! தயை கூர்ந்து நூலகப் பக்கம் போய் விடாதீர்கள்!

Link to comment
Share on other sites

8 minutes ago, Justin said:

😎

உங்களுடன் பேசுவது மூளை அழற்சி தரும் பணி! வயதாவதால் இப்போது கஷ்டமாகி வருகிற்து எனக்கு! யூரியூப், முகநூல் பார்த்து உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்! தயை கூர்ந்து நூலகப் பக்கம் போய் விடாதீர்கள்!

நூலகத்தில் பொதுவாக பழைய புத்தகங்கள்தான் இருக்கும்.

நூலகத்திற்கு லேட்டஸ்ட் ஆக வரும் புத்தகங்கள், மிகவும் லேட்டாகத்தான் வரும்.

லேட்டஸ்ட் ஆக வரும் புத்தகங்களை காசு கொடுத்துதான் வாங்கி படிக்க வேண்டும். 

காசு இல்லாதவர்களுக்கு, லேட்டஸ்ட் ஆக வரும் புத்தகங்களில் உள்ள நிகழ்வான சம்பவங்களை, சோசியல் மீடியா மூலம் அறிவது சாலவும் சிறந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.