Jump to content

மன்னார் திருக்கேதிஸ்வரத்தில் நடந்தது என்ன? மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லம் அறிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் மாந்தை புனித லூர்து அன்னை ஆலயத்தின் முன்பாக அமைக்கப்படவிருந்த திருக்கேதிஸ்வரம் ஆலய நிர்வாகத்தின் நிரந்தர அலங்கார வளைவு தொடர்பாகவும், இதனோடு மன்னார் மறைமாவட்ட குருக்களை இணைத்து ஊடகங்களூடாக பரப்பப்பட்டு வரும் திரிவுபடுத்தப்பட்டுள்ளதும் உண்மைக்குப் புறப்பானதும், மத உணர்வுகளைப் புண்படுத்துவதுமான செய்திகள் தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தினால் தெளிவு படுத்தும் அறிக்கை ஒன்று இன்று திங்கட்கிழமை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையினை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் ஒப்பமிட்டு அனுப்பி வைத்துள்ளார்.

-குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,

1.மாந்தை புனித லூர்த்து அன்னை ஆலயத்திற்கு முன்னதாக சிவராத்திரி விழாவிற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளை விற்கு நல்லெண்ண அடிப்படையில் நல்லிணக்கப்பாடு இருந்தது. இந்த நிலையில் இதனை உதாசீனம் செய்வது போன்று புதிதாகவும், நிரந்தரமாகவும் அலங்கார வளைவினை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மாந்தை புனித லூர்த்து அன்னைஆலயப் பங்குத்தந்தை 02.03.2019 சனிக்கிழமை திருக்கேதீஸ்வர ஆலய சபை பொறுப்பாளர் திரு. இராமகிருஸ்ணன் மற்றும் இளைப்பாறிய அதிபர் திரு. தயானந்தராஜா ஆகியோரோடு ஒருஉரையாடலை மேற்கொண்டு. ஏற்கனவே இருக்கும் தற்காலிக வளைவினை பயன்படுத்துவதென்று கலந்துரையாடப்பட்டு,அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.

2. இவ்வாறு இருக்க,சமயநல்லிணக்கத்திற்குஎதிராக03.03.2019 ஞாயிற்றுக்கிழமை மதியம் 75 பேருக்கும் மேற்பட்டவர்கள் கனரக வாகனங்கள்,ஏற்கனவே பொருத்தி அமைக்கப்பட்ட இரும்பினாலான அலங்கார வளைவு,மற்றும் ஆயத்தம் செய்யப்பட்ட சீமெந்து கொங்கிறீட் கலவை ஆகியவற்றைக் கொண்டு வந்து. மாந்தை புனிதலூர்த்து மாதா ஆலயத்திற்கு முன்பாக ஏற்கனவே இருந்த தற்காலிக வளைவினை தாங்களாகவே உடைத்து விட்டு. புதிய அமைப்பை நிறுத்தி கொங்கிறீட் இட்டபோது அங்கு நின்ற பொது மக்களுக்கும்,நிர்மாணப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந் தகுழுவினருக்கும் இடை யேபிரச்சனை ஏற்பட்டது. இதன் போது அமைதியான முறையில் இதை அமைப்பது தொடர்பாக கலந்துரையாட முற்பட்டபோது அங்கு வளைவு அமைக்க வந்த குழுவினர் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது போல எதுவும் இடித்துக் தகர்க்கப்படவில்லை. புதிதாக பலவந்தமாக கொங்கிறீட் இட்டுப்போடப்பட்ட கம்பிகளே பிடுங்கப்பட்டது.

3. இந்த சம்பவம் நிகழும் பொழுது எந்த ஒரு அருட்பணியாளர்களும் அந்த இடத்தில் இருக்க வில்லை. இவை அனைத்தும் நிகழ்வுற்று முடிவடைந்த நிலையில் மாந்தை தூய லூர்த்து அன்னை ஆலயப் பங்குத்தந்தை ஆலய வெளிவாயிலுக்கு வந்து பிரச்சனைகளை ஆராய முற்பட்ட போது அவருக்கு எதிராக சில பிரச்சனைகள் எழுந்த படியால் அங்கிருந்தவர்கள் சிலர் இதனைஆயர் இல்லத்திற்கு தெரிவிக்க,செய்தி அறிந்தவுடன் சிலஅருட்பணியாளர்கள் சம்பவம் நடை பெற்ற இடத்திற்குச் சென்று மேலும் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

இவ்வேளையில் அங்கு வந்த பொலிசார் நிலைமைகளை அவதானித்து இரண்டு பிரிவினரையும் அங்கிருந்து அகன்று செல்லும் படியும்,தங்கள் பிரச்சனைகளுக்கு முடிவு காண்பதாகவும் தெரிவித்தார்கள்.

4. தற்போது மேன் முறையிட்டு நீதிமன்றத்தில் மாந்தை தூய லூர்த்து அன்னை ஆலயம் அமைந்த காணிதொடர்பாக திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாக உறுப்பினர்கள் காலஞ்சென்றதிரு. நீலகண்டன், திரு. ராமகிருஷ்ணன், ஆகியோரால் கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. குறித்த வழக்கிலே காணிஎல்லை,திருக்கேதீஸ்வர ஆலய தற்காலிக அலங்கார வளைவு தொடர்பான விடயங்கள் தீர்மானிக்கப்பட வேண்டிய நிலையில் இவ்அலங்காரவளைவை அமைக்க புதிதாக முற்படுவது ஆரோக்கியமான விடயமல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

5. இந்த நிலைமையை அறிந்தவுடன் ஏனைய மக்களும்,அருட்பணியாளர்களும் மீளவும் அங்கு ஒன்று கூடி மக்களை எந்த விதமான அசம்பாவிதங்களிலும் ஈடுபடாத வாறுஅவர்கள் ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

6. இது இவ்வாறு இருக்க மீளவும் 03.03.2019 மாலை 7.30 மணியளவில் திருக்கேதீஸ்வரஆலயத்தில் இருந்து வளைவுகட்டப்படும் இடத்திற்கு மாந்தை மேற்கு பிரதேசசெயலாளர் திரு. கேதீஸ்வரன் அவர்களோடு வந்த குழுவினர் மீளவும் புதிய வளைவினை நிர்மானிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இவ்வேளையில் மாந்தை மேற்கு பிரதேசசெயலாளர் திரு. கேதீஸ்வரன் அவர்கள் கத்தோலிக்க மக்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து அங்கு குழுமி இருந்தகத்தோலிக்கமக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தார். அவ்வேளையில் அங்கு கடமையில் இருந்த பொலிஸ்சார் செயற்பட்டு அனைத்தையும் மிகவும் சாதுரியமாக தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர்.

7. கத்தோலிக்கத்திருச்சபை பல நெடுங்காலமாக அமைதி வழித் தீர்வையே விரும்பி வருகின்றது. கத்தோலிக்கத் திருச்சபை ஒருபோதும் சமயநல்லிணக்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்பதையும் இப்புனித சிவராத்திரையை அனுஷ்டிக்கும் சகல இந்துக்களுக்கும் எதுவித இடையுறும் ஏற்படாவண்ணம் நடந்து கொள்ளுமாறு தயவாகக் கேட்டுக் கொள்கின்றோம்.என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/2019/115091/

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆயர் இல்ல அறிக்கை உண்மையாகத்தானே இருக்கவேண்டும். தற்காலிக வளைவை நிரந்தரமாக்க முயன்றவர்கள்தான் பிரச்சினைக்குக் காரணம். இவர்கள் சிவசேனைக்காரர்களா?🥺

Link to comment
Share on other sites

பல வருடங்களாக இருக்கும் அலங்கார வளைவு!

(ஆயர் இல்லத்தின் போலிகள், புரட்டுகள், பொய்கள் நிறைந்த அறிக்கைக்கும் திருட்டு தனத்துக்கும் ஆதாரம்.)

53669212_2506040422757481_72551931029802

53908281_2506040456090811_55384867634392

On 3/5/2019 at 4:43 AM, கிருபன் said:

ஆயர் இல்ல அறிக்கை உண்மையாகத்தானே இருக்கவேண்டும். தற்காலிக வளைவை நிரந்தரமாக்க முயன்றவர்கள்தான் பிரச்சினைக்குக் காரணம். இவர்கள் சிவசேனைக்காரர்களா?

ஆயர் இல்ல அறிக்கை நடந்த காடைத்தனத்தை நியாப்படுத்துவதாகவே இருக்கிறது.
எனவே இதை வெளியிட்ட ஆயர் இல்லம்  தற்போது காடையர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை இந்த அறிக்கை உறுதி செய்கிறது.

எனவே காடையர்கள் சூட்டான் / காஸெக் ஆடைகளை அணிந்தாலும் அவர்கள் காடையர்களே!

மிகவும் அருமையான மாமனிதரும் உன்னத உத்தமருமான முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கட்டியெழுப்பிய நற்சூழலை தற்போதைய ஆயர் இல்லத்துக் காடையர்கள் சில நிமிடங்களில் நொறுக்கியுள்ளனர். 

இந்தக் காடையர்கள் அப்புறப்படுத்தப்படுவதை ஆயர் இல்லம் தூய்மைப்படுத்தப்படுவதை எமது தமிழ் கத்தோலிக்க மக்கள் உறுதிப்படுத்த வேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, போல் said:

பல வருடங்களாக இருக்கும் அலங்கார வளைவு!

(ஆயர் இல்லத்தின் போலிகள், புரட்டுகள், பொய்கள் நிறைந்த அறிக்கைக்கும் திருட்டு தனத்துக்கும் ஆதாரம்.)

53669212_2506040422757481_72551931029802

53908281_2506040456090811_55384867634392

ஆயர் இல்ல அறிக்கை நடந்த காடைத்தனத்தை நியாப்படுத்துவதாகவே இருக்கிறது.
எனவே இதை வெளியிட்ட ஆயர் இல்லம்  தற்போது காடையர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை இந்த அறிக்கை உறுதி செய்கிறது.

எனவே காடையர்கள் சூட்டான் / காஸெக் ஆடைகளை அணிந்தாலும் அவர்கள் காடையர்களே!

மிகவும் அருமையான மாமனிதரும் உன்னத உத்தமருமான முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கட்டியெழுப்பிய நற்சூழலை தற்போதைய ஆயர் இல்லத்துக் காடையர்கள் சில நிமிடங்களில் நொறுக்கியுள்ளனர். 

இந்தக் காடையர்கள் அப்புறப்படுத்தப்படுவதை ஆயர் இல்லம் தூய்மைப்படுத்தப்படுவதை எமது தமிழ் கத்தோலிக்க மக்கள் உறுதிப்படுத்த வேண்டும்!

 

கண்ட கண்ட இடங்களிலெல்லாம் மாதா சிலை, ஜேசு சிலை வைப்பதை பார்த்தும் சேற்ச்சை கண்டால் இப்போதும் மரியாதை கொடுக்கும் நாம் (சைவர்கள்).
ஏன் இந்த மத வெறீவர்களுக்கு என்பதுதான் புரியவில்லை. இது மன்னாரில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் நடந்துகொண்டிருக்கிறது.
கடவுளுக்கு படைத்த பிரசாதத்தை சாப்பிட மாட்டார்கள் எனது சொந்தக் காரர் ஏனெண்டா சாத்தானாம். வாய் திறந்தாலே எப்போதும் சாத்தான்(பேய்) பற்றிதான் கதை.

ஏன் இந்த மத வெறி.????????

எனது நண்பர்களும், அவர்களும் கத்தோலிக்கர்தான் ஆனால் அவர்கள் மதம் பற்றி பேசமாட்டார்கள் ஏனெனில் அவர்கள் தமிழர்கள்.

யாரின் மனதையும் புண் படுத்த வேண்டும் என எழுதவில்லை,   எனது ஆதங்கம். 

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கண்ட கண்ட இடங்களிலெல்லாம் மாதா சிலை, ஜேசு சிலை வைப்பதை பார்த்தும் சேச்சை கண்டால் இப்போதும் மரியாதை கொடுக்கும் நாம் (சைவர்கள்).
ஏன் இந்த மத வெறீவர்களுக்கு என்பதுதான் புரியவில்லை. இது மன்னாரில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் நடந்துகொண்டிருக்கிறது.
கடவுளுக்கு படைத்த பிரசாதத்தை சாப்பிட மாட்டார்கள் எனது சொந்தக் காரர் ஏனெண்டா சாத்தானாம். வாய் திறந்தாலே எப்போதும் சாத்தான்(பேய்) பற்றிதான் கதை.

ஏன் இந்த மத வெறி.????????

எனது நண்பர்களும், அவர்களும் கத்தோலிக்கர்தான் ஆனால் அவர்கள் மதம் பற்றி பேசமாட்டார்கள் ஏனெனில் அவர்கள் தமிழர்கள்.

யாரின் மனதையும் புண் படுத்த வேண்டும் என எழுதவில்லை,   எனது ஆதங்கம். 

Link to comment
Share on other sites

3 hours ago, paandiyan said:

 

கடவுளுக்கு படைத்த பிரசாதத்தை சாப்பிட மாட்டார்கள் எனது சொந்தக் காரர் ஏனெண்டா சாத்தானாம். வாய் திறந்தாலே எப்போதும் சாத்தான்(பேய்) பற்றிதான் கதை.

ஏன் இந்த மத வெறி.????????

 

யாரப்பா சாத்தான்கள்?

கிறிஸ்தவர்களா, இந்துக்களா, பவுத்தர்களா அல்லது முஸ்லிம்களா?

இதில் யார் சாத்தான்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நடந்த அக்கிரமத்தை மறைக்கும் முயற்சி. கேதீஸ்வரத்துக்கான வளைவு அவர்களது தேவாலயத்திற்கு எப்படி இடைஞ்சலாக மாறும்? இரண்டும் வேறு வேறு தெருக்களில் இருக்க, இவர்களுக்கு இது ஒரு பிரச்சனையாகத் தெரிவது எப்படி?

கத்தோலிக்க மதவெறிக் காட்டுமிராண்டிகள். தமிழின ஒற்றுமையைக் குழப்ப முயல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, thulasie said:

யாரப்பா சாத்தான்கள்?

கிறிஸ்தவர்களா, இந்துக்களா, பவுத்தர்களா அல்லது முஸ்லிம்களா?

இதில் யார் சாத்தான்கள்?

தமிழர்களாக இருந்து பிற மதத்துக்கு தாவியவர்கள்  தங்கள் உன்மையான மதத்தினரையும் அவர்களின் கடவுள்களையும் பார்த்து சொல்வது 

 

Link to comment
Share on other sites

10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தமிழர்களாக இருந்து பிற மதத்துக்கு தாவியவர்கள்  தங்கள் உன்மையான மதத்தினரையும் அவர்களின் கடவுள்களையும் பார்த்து சொல்வது 

  

தமது மதமும்  கடவுள்களும் பிழையென்றுதானே, பிற மதத்திற்கு மாறினார்கள்.

ஆக, ஒவ்வொருவருக்கும் பிற மதத்தினர் - சாத்தான்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாந்தை நாற்சந்தியில் அமைந்திருக்கும் மடு மாதா தேவாலயத்தின் வாசலை கடந்துதான் பக்தர்கள் திருக்கேதீஸ்வரம் கோவிலுக்கு செல்லவேண்டும். அதேசமயம் கிறிஸ்தவர்கள் மடுமாதா கோவிலுக்கு செல்ல இந்துக் கோவிலின் அலங்கார வழைவுகளை தாண்டி செல்லவேண்டிய அவசியம் கிடையாது.

கேதீஸ்வரத்துக்கு செல்லும் அதே வழியில் ஒரு புத்தவிகாரையும் (Mathota Raja Maha Viharaya) அமைந்திருக்கிறது அல்லது புதிதாக அமைக்கப்பட்டிருப்பதையும் கூகிள் வரைபடம் காட்டுகிறது. புத்த விகாரைக்குச் செல்ல இந்த வழியில் உள்ள வழைவுகளைத்தாண்டித்தான் செல்லவேண்டும்.  இப்போது உறவுகளுக்கு புரியும் இந்த விடையத்தில் உண்மையான பின்னணி யாரென்பது.

தமிழர்கள்  சமய பேதங்களால் தமக்குள் அடிபட்டு சாக அதில்  எப்போதுமே இலாபம் பெறுவது பொளத்த சிங்களவர். மொத்தத்தில் தமிழன் ஒரு பேமாளி.

Link to comment
Share on other sites

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தமிழர்களாக இருந்து பிற மதத்துக்கு தாவியவர்கள்  தங்கள் உன்மையான மதத்தினரையும் அவர்களின் கடவுள்களையும் பார்த்து சொல்வது 

 

தமிழர்களின் உண்மையான மதம் எது?  சைவர்களின் சிவனை இந்தியா முழுவதும் மட்டுமல்ல இந்தொனெசியாவிலும் கும்பிடுகிறார்கள். இவர்கள் எல்லாம் தமிழரா. அல்லது சைவம், தமிழர் மற்றவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட மதமா? அல்லது மற்றவர்கள் எல்லாம் சைவத்தை தமிழரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்களா? தமிழர் மதம் மாற்றும் வரலாற்றை கொண்டவர்கள் இல்லையே.  ஆகவே  தமிழர்களின் உண்மையான மதம் சைவம் இல்லை என்றாகிறது.  

Link to comment
Share on other sites

55 minutes ago, Jude said:

தமிழர்களின் உண்மையான மதம் எது?  சைவர்களின் சிவனை இந்தியா முழுவதும் மட்டுமல்ல இந்தொனெசியாவிலும் கும்பிடுகிறார்கள். இவர்கள் எல்லாம் தமிழரா. அல்லது சைவம், தமிழர் மற்றவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட மதமா? அல்லது மற்றவர்கள் எல்லாம் சைவத்தை தமிழரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்களா? தமிழர் மதம் மாற்றும் வரலாற்றை கொண்டவர்கள் இல்லையே.  ஆகவே  தமிழர்களின் உண்மையான மதம் சைவம் இல்லை என்றாகிறது.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, thulasie said:

தமது மதமும்  கடவுள்களும் பிழையென்றுதானே, பிற மதத்திற்கு மாறினார்கள்.

 ஆக, ஒவ்வொருவருக்கும் பிற மதத்தினர் - சாத்தான்கள்.

இது மிகத் தவறு.

பிழை என்று மாறவில்லை.

மாறிய எல்லோருமே ஒருவித பிழைப்புக்கும் சலுகைகளுக்குமாகவே மாறினார்கள்.

1 hour ago, Jude said:

தமிழர்களின் உண்மையான மதம் எது?  சைவர்களின் சிவனை இந்தியா முழுவதும் மட்டுமல்ல இந்தொனெசியாவிலும் கும்பிடுகிறார்கள். இவர்கள் எல்லாம் தமிழரா. அல்லது சைவம், தமிழர் மற்றவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட மதமா? அல்லது மற்றவர்கள் எல்லாம் சைவத்தை தமிழரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்களா? தமிழர் மதம் மாற்றும் வரலாற்றை கொண்டவர்கள் இல்லையே.  ஆகவே  தமிழர்களின் உண்மையான மதம் சைவம் இல்லை என்றாகிறது.  

யூட் இந்தக் கேள்வியை இங்கே வைப்பதை விட உங்கள் மூதாதையர்கள் இருந்தால் அவர்களிடம் கேட்டறிவது மேல்.

Link to comment
Share on other sites

2 hours ago, Jude said:

தமிழர்களின் உண்மையான மதம் எது?  சைவர்களின் சிவனை இந்தியா முழுவதும் மட்டுமல்ல இந்தொனெசியாவிலும் கும்பிடுகிறார்கள். இவர்கள் எல்லாம் தமிழரா. அல்லது சைவம், தமிழர் மற்றவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட மதமா? அல்லது மற்றவர்கள் எல்லாம் சைவத்தை தமிழரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்களா? தமிழர் மதம் மாற்றும் வரலாற்றை கொண்டவர்கள் இல்லையே.  ஆகவே  தமிழர்களின் உண்மையான மதம் சைவம் இல்லை என்றாகிறது.  

 

55 minutes ago, ஈழப்பிரியன் said:

யூட் இந்தக் கேள்வியை இங்கே வைப்பதை விட உங்கள் மூதாதையர்கள் இருந்தால் அவர்களிடம் கேட்டறிவது மேல்.

நான் பதிலையும் எழுதி இருக்கிறேனே? மீண்டும் படித்து பாருங்கள். சைவம் தமிழரின் மதம் அல்ல. தமிழர் ஒரு காலத்தில் சைவர்கள் ஆனார்கள். அதற்கு முதல் அவர்கள் சைவர்கள் அல்ல. நான் தந்த கேள்விகளை நீங்களும் கேட்டால் சைவம் தமிழரின் ஆதி மதம் அல்ல என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று கருதி இந்த கேள்விகளை நீங்களும் கேட்க வேண்டும் என்றே அவை இங்கு தரப்பட்டுள்ளன. கேளுங்கள் கேள்விகளை - பதில்களை கண்டடைவீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, thulasie said:

தமது மதமும்  கடவுள்களும் பிழையென்றுதானே, பிற மதத்திற்கு மாறினார்கள்.

ஆக, ஒவ்வொருவருக்கும் பிற மதத்தினர் - சாத்தான்கள்.

ஹாஹா இதற்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை பிழையென்று மாறினார்களா அல்லது பிழைப்புக்கு மாறீனார்களா என்று விசாரித்தால் கொஞ்சம் உன்மை உங்களுக்கு விளங்கலாம் 

எங்களுக்கு மற்ற மதத்தினர் சாத்தான்கள் இல்லை ஆனால் மாறிவர்களுக்கு நாங்கள் சாத்தான்களாக தெரியும் போது அவர்களுக்கு நாங்கள் சாத்தான்களாக இருப்தில் தவறேது 

மரம் ஒன்றுதான் அதில் கூடு கட்டும் பறவைகள் பல ஆனால் மரத்தை ஒவ்வொரு பறவைகளும் தங்களுடையது என்று கொண்டாடுவதுதான் சிரிப்பு சிரிப்பு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

தமிழர்களின் உண்மையான மதம் எது?  சைவர்களின் சிவனை இந்தியா முழுவதும் மட்டுமல்ல இந்தொனெசியாவிலும் கும்பிடுகிறார்கள். இவர்கள் எல்லாம் தமிழரா. அல்லது சைவம், தமிழர் மற்றவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட மதமா? அல்லது மற்றவர்கள் எல்லாம் சைவத்தை தமிழரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்களா? தமிழர் மதம் மாற்றும் வரலாற்றை கொண்டவர்கள் இல்லையே.  ஆகவே  தமிழர்களின் உண்மையான மதம் சைவம் இல்லை என்றாகிறது.  

வெள்ளைக்காரன் தமிழ் மொழியை பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஏற்றுக்கொண்டாலும் நம்ம தமிழ் பேசுபவர்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் மாறாக அதை பஞ்சு மிட்டாய்க்காரந்தான் அறிமுகப்படுத்தியவன் என்று சொன்னாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை 

 

கம்போடியாவில் இருக்கிறது சைவ கோவில்கள்  அதையும்மறந்து விட்டீர்கள் , எப்படி வந்தது தானாக முளைத்ததா என்றெல்லாம் உங்களிடம் ஆராய்ச்சி பண்ண கேட்கவில்லை அதுபோக இந்துனேசியாவின் வரலாறை படியுங்கள் என்ன நடந்தது என்று தெரிய வாய்புள்ளது  

1 hour ago, ஈழப்பிரியன் said:

யூட் இந்தக் கேள்வியை இங்கே வைப்பதை விட உங்கள் மூதாதையர்கள் இருந்தால் அவர்களிடம் கேட்டறிவது மேல்.

வெள்ளைகாரன் இலங்கையில் ஆட்சி செய்த போது அவன் ஆரம்பித்த பாடசாலைகள் இப்பவரை இருக்கின்றன அந்தக்காலத்தில் பிற மததினருக்கு படிக்க இடம் கொடுக்கவும் இல்லை அவர்களை மதிக்கவும் இல்லை  அவர்கள் மதத்துக்கு மாறினால் அவர்களை ஏற்றுக்கொள்வதாகவும் அவர்களுக்கு படிப்பில் இருந்து சகல வசதிகள் செய்து கொடுப்பதாகவும் வாக்கு கொடுத்ததால் மாறியதாகவும் உன்மையான கிறிஸ்தவர்கள் மட்டக்களப்பிலிருப்பவர்கள் இப்பவும் சொல்லுவார்கள் ஆனால் இதை இப்ப சீனிக்கும் , காசுக்கும் , வீடுக்கும் , அல்வா பேச்சுக்களுக்கும் மதத்தை விற்று மாறியவர்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை:)

Link to comment
Share on other sites

40 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கம்போடியாவில் இருக்கிறது சைவ கோவில்கள்  அதையும்மறந்து விட்டீர்கள் , எப்படி வந்தது தானாக முளைத்ததா என்றெல்லாம் உங்களிடம் ஆராய்ச்சி பண்ண கேட்கவில்லை அதுபோக இந்துனேசியாவின் வரலாறை படியுங்கள் என்ன நடந்தது என்று தெரிய வாய்புள்ளது  

அந்த. வரலாற்றை. வெளிப்படையாகவெ சொல்ல வெட்கமாக   இருக்கிறதா?  மற்றவர்களுக்கும் வரலாற்று உண்மைகள் தெரியட்டுமே?

Link to comment
Share on other sites

6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெள்ளைக்காரன் தமிழ் மொழியை பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஏற்றுக்கொண்டாலும் நம்ம தமிழ் பேசுபவர்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் மாறாக அதை பஞ்சு மிட்டாய்க்காரந்தான் அறிமுகப்படுத்தியவன் என்று சொன்னாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை 

மதம் பற்றிய  விவாதத்தில்.  அது.  பற்றி. எழுதாமல்.  தமிழ். மொழியின் பழமை. பற்றியும்.  வெள்ளைக்காரரன் பற்றியும்.  மிட்டாய்க்காரர்.  பற்றியும்.  நீங்கள். சம்பந்தம்.  இல்லாமல்.  எழுதி.  இருப்பதை.  பார்த்தால்.  .....   
....   தெளிவு.  வந்த.  பின்.  எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

மதம் தமிழனுக்கு இல்லை. ஆதித்தமிழன் இயற்கையோடு ஒன்றி இயற்கையை வழிபட்டு வாழ்ந்ததாக  சில ஆராச்சிகளும் தெரிவிக்கின்றன. தமிழனிடம் மதம் இடையில் நயமாகவும், ஏமாற்றியும், அடிமைகொண்டும் புகுத்தப்பட்டதாகவும் அவை தெரிவிக்கின்றன. 

Link to comment
Share on other sites

9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா இதற்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை பிழையென்று மாறினார்களா அல்லது பிழைப்புக்கு மாறீனார்களா என்று விசாரித்தால் கொஞ்சம் உன்மை உங்களுக்கு விளங்கலாம் 

 எங்களுக்கு மற்ற மதத்தினர் சாத்தான்கள் இல்லை ஆனால் மாறிவர்களுக்கு நாங்கள் சாத்தான்களாக தெரியும் போது அவர்களுக்கு நாங்கள் சாத்தான்களாக இருப்தில் தவறேது 

மரம் ஒன்றுதான் அதில் கூடு கட்டும் பறவைகள் பல ஆனால் மரத்தை ஒவ்வொரு பறவைகளும் தங்களுடையது என்று கொண்டாடுவதுதான் சிரிப்பு சிரிப்பு 

 

ஒரு கொள்கையில் இருந்து, இன்னொன்றுக்கு மாறியது பிழைப்புக்குத்தான் என்றால், மாறிய மதத்தில் அவன் அப்படியே நிலைத்திருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

கிறிஸ்தவர்களாக மாறினால்தான், கிறிஸ்தவர்களின் பள்ளிக்கூடங்களில் தங்களின் பிள்ளைகளை படிக்க வைக்கலாம் என்று மாறியவர்களும் இருக்கிறார்கள்.

பலர்  புத்த மதத்தில் இருந்து கிறிஸ்தவர்களாக மாறி, அவர்களின் பள்ளிகளில் படித்துவிட்டு, மீண்டும் பவுத்தர்களாக மாறியவர்களும் இருக்கிறார்கள்.

பிழைப்புக்கு மாறியவர்களும் இருக்கிறார்கள்.  எல்லாரும் அல்ல.

9 hours ago, தனிக்காட்டு ராஜா said:
16 hours ago, thulasie said:

 

ஆக, ஒவ்வொருவருக்கும் பிற மதத்தினர் - சாத்தான்கள்.

 

எங்களுக்கு மற்ற மதத்தினர் சாத்தான்கள் இல்லை ஆனால் மாறிவர்களுக்கு நாங்கள் சாத்தான்களாக தெரியும் போது அவர்களுக்கு நாங்கள் சாத்தான்களாக இருப்தில் தவறேது 

 

 

Link to comment
Share on other sites

9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

வெள்ளைகாரன் இலங்கையில் ஆட்சி செய்த போது அவன் ஆரம்பித்த பாடசாலைகள் இப்பவரை இருக்கின்றன அந்தக்காலத்தில் பிற மததினருக்கு படிக்க இடம் கொடுக்கவும் இல்லை அவர்களை மதிக்கவும் இல்லை  அவர்கள் மதத்துக்கு மாறினால் அவர்களை ஏற்றுக்கொள்வதாகவும் அவர்களுக்கு படிப்பில் இருந்து சகல வசதிகள் செய்து கொடுப்பதாகவும் வாக்கு கொடுத்ததால் மாறியதாகவும் உன்மையான கிறிஸ்தவர்கள் மட்டக்களப்பிலிருப்பவர்கள் இப்பவும் சொல்லுவார்கள் 

நீங்கள் சொல்வது உண்மைதான்!

இப்படி சைவ மக்கள் கிறிஸ்தவத்திற்கு மாறி கல்வி கற்றதால்தான், இப்போது கல்வியில் கொடி கட்டிப் பறக்கிறார்கள்.

பவுத்த மத மக்களும் அப்படியே.

இன்னொரு தமிழ் பேசும் இனமான, இசுலாமியர்கள் எதற்கும் மாறவுமில்லை.

அதனால், பல தசாப்தங்களாக அவர்களின் அறிவு குன்றியதாக இருந்தது என்று சரித்திரம் சொல்கிறது.

இசுலாமிய மக்களை போல சைவ மக்களும் செயல்பட்டிருந்தால், சைவ மக்களின் அறிவு குன்றி இருக்கும்.

அவர்களின் மதமும் சைவமாகவே இன்றும் இருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெள்ளைக்காரன் தமிழ் மொழியை பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று ஏற்றுக்கொண்டாலும் நம்ம தமிழ் பேசுபவர்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் மாறாக அதை பஞ்சு மிட்டாய்க்காரந்தான் அறிமுகப்படுத்தியவன் என்று சொன்னாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை 

 

 

தமிழ் மொழி தோன்றல், கிட்டத்தட்ட 4000 வருடங்கள் என்று சொல்கிறார்கள்.

அதற்குமுன், தமிழினத்தின் மூதாதையர்கள் பிற இனங்களில் இருந்து பிற மொழிகளை பேசியவர்கள் என்று அறிய முடிகிறது.

Link to comment
Share on other sites

2 hours ago, thulasie said:

தமிழ் மொழி தோன்றல், கிட்டத்தட்ட 4000 வருடங்கள் என்று சொல்கிறார்கள்.

அதற்குமுன், தமிழினத்தின் மூதாதையர்கள் பிற இனங்களில் இருந்து பிற மொழிகளை பேசியவர்கள் என்று அறிய முடிகிறது.

யார் சொன்னது , 40000 வருடங்கள் முதல் தோன்றிய தமிழ் எப்படி மற்ற மொழி பேச முடியும் ? 

Link to comment
Share on other sites

7 minutes ago, பிரபாதாசன் said:

யார் சொன்னது , 40000 வருடங்கள் முதல் தோன்றிய தமிழ் எப்படி மற்ற மொழி பேச முடியும் ? 

40,000 வருடங்கள் தோன்றிய மொழிகள், இனங்கள் எல்லாம் மறைந்து விட்டன.

தமிழ் என்பது, வெறும் 4000 வருடங்கள் முற்பட்டவை - என்று சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, thulasie said:

40,000 வருடங்கள் தோன்றிய மொழிகள், இனங்கள் எல்லாம் மறைந்து விட்டன.

தமிழ் என்பது, வெறும் 4000 வருடங்கள் முற்பட்டவை - என்று சொல்கிறார்கள்.

புத்தகம் செய்திகள் பாக்கிற பழக்கம் இல்ல போல. 

முயலுக்கு பத்து கால் துளசி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.