Jump to content

மன்னார் திருக்கேதிஸ்வரத்தில் நடந்தது என்ன? மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லம் அறிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On ‎3‎/‎14‎/‎2019 at 7:32 AM, ஜீவன் சிவா said:

சரி சரி 

தமிழ் மொழி என்பது கல் தோன்றா மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த மொழி என்று பீத்திக்க வேண்டியதுதான்.

கல் தோன்ற முன்பு + மண் தோன்ற முன்பு மனிதன் வாழ்ந்தானாம் பூமியில் 

அவன் தமிழ் பேசினானாம் என்று இப்பவும் பீலா விட வேண்டியதுதான்.

மொழிப்பற்று என்பது வேறு அதற்காக புலுடா விடுவது வேறு.

போய் புள்ளை குட்டிகளை படிக்க வைய்யுங்கப்பா - அதுகளாவது எதிர்காலத்தில் நிஜத்தில் வாழட்டும்.😡

உங்கை இப்ப  தேவையில்லாத இடத்திலையெல்லாம் புத்தர் சிலை சிலையாய் முளைக்குதாம்.....போய் என்னெண்டு விசாரிச்சு சொல்லுங்கோ. நீங்கள் தான் ஊரிலை இருக்கிறியள் எல்லோ......எல்லாம் ஏன் என்னத்துக்கு எண்டு நல்லவடிவாய் தெரிஞ்சிருக்கும்.
ஊருக்குள்ளை  போர் முடிஞ்சும் திருத்தப்படாத கட்டிடங்கள் கனக்க இருக்காம்.....குளங்கள் தூர்வாரப்படாமல் இருக்காம்....ரோட்டுகள் கிடங்கும் கிண்டியுமாய் இருக்காம்......-------------------

------.......உங்களுக்குள் இருக்கும் வரட்டு -------. --------------------- ---------------------------

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
23 hours ago, ஜீவன் சிவா said:

சரி சரி 

தமிழ் மொழி என்பது கல் தோன்றா மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த மொழி என்று பீத்திக்க வேண்டியதுதான்.

ஒலியில் இருந்துதான் மொழி தோன்றியதாகச் சொல்கிறார்கள். கல்லும் மண்ணும் ஒலிக்கு முதலே தோன்றிவிட்டனவா..??

Link to comment
Share on other sites

17 hours ago, குமாரசாமி said:

உங்கை இப்ப  தேவையில்லாத இடத்திலையெல்லாம் புத்தர் சிலை சிலையாய் முளைக்குதாம்.....போய் என்னெண்டு விசாரிச்சு சொல்லுங்கோ. நீங்கள் தான் ஊரிலை இருக்கிறியள் எல்லோ......எல்லாம் ஏன் என்னத்துக்கு எண்டு நல்லவடிவாய் தெரிஞ்சிருக்கும்.
ஊருக்குள்ளை  போர் முடிஞ்சும் திருத்தப்படாத கட்டிடங்கள் கனக்க இருக்காம்.....குளங்கள் தூர்வாரப்படாமல் இருக்காம்....ரோட்டுகள் கிடங்கும் கிண்டியுமாய் இருக்காம்......-------------------

------.......உங்களுக்குள் இருக்கும் வரட்டு -------. --------------------- ---------------------------

--------------------------------------------------------

6 hours ago, Paanch said:

ஒலியில் இருந்துதான் மொழி தோன்றியதாகச் சொல்கிறார்கள். கல்லும் மண்ணும் ஒலிக்கு முதலே தோன்றிவிட்டனவா..??

மனிதன் தோன்ற முதல் ஒலி தோன்றியது.

அன்று மனிதனே தோன்றாத காலம் - எப்படி தமிழ் தோன்றியிருக்கும் 

கொஞ்சம் சிந்தியுங்களேன்.

இப்பவும் புலுடாக்களை நம்பும் காலம் இல்லை அது மலை ஏறிவிட்டது - இல்லை மலை ஏற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

On 3/15/2019 at 2:25 PM, ஜீவன் சிவா said:

மனிதன் தோன்ற முதல் ஒலி தோன்றியது.

அன்று மனிதனே தோன்றாத காலம் - எப்படி தமிழ் தோன்றியிருக்கும் 

கொஞ்சம் சிந்தியுங்களேன்.

இன்றும் கண்களை மூடிக் காதைக் கொண்டு கேட்கும் இரைச்சல் ஒலியானது ' m ' என்று சொல்லும்போது எழும் ஒலியோடு சங்கமிப்பதை உணரமுடிகிறது. இன்று தமிழர்கள் பேசும் தமிழ் ஒலியும் ' m ' என்று வாய் திறக்கும்போது எழும் ஒலியோடு சுதி சேர்கிறது. மனிதன் தோன்ற முதலே தோன்றிய ஒலிக்குத் தமிழ் என்றும் தமிழ்மொழியை உருவாக்கியோர் பெயர் சூட்டியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

27 minutes ago, Paanch said:

இன்றும் கண்களை மூடிக் காதைக் கொண்டு கேட்கும் இரைச்சல் ஒலியானது ' m ' என்று சொல்லும்போது எழும் ஒலியோடு சங்கமிப்பதை உணரமுடிகிறது. இன்று தமிழர்கள் பேசும் தமிழ் ஒலியும் ' m ' என்று வாய் திறக்கும்போது எழும் ஒலியோடு சுதி சேர்கிறது. மனிதன் தோன்ற முதலே தோன்றிய ஒலிக்குத் தமிழ் என்றும் தமிழ்மொழியை உருவாக்கியோர் பெயர் சூட்டியிருக்கலாம்.

அது நாம் அறியாத வேறு “தமிழ்” ஆக இருக்கலாம்.  நாம் அறிந்த தமிழ் “ம்” என்ற ஓலி அல்ல - மாறாக, இலக்கணமும் இலக்கியமும் நிறைந்த எழுத்து வடிவங்களையும் கொண்ட தமிழ். ஆடுகள் இந்த “ம்” மற்றும் “மே” என்ற ஓலி வடிவங்களை பயன்படுத்துவது அதிகம். தமிழ் ஆடுகளின் மொழி அல்ல என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். சில தமிழர்கள் ஆட்டுமந்தைகள் போல வாழ்வதை பார்த்து தமிழை ஆடுகளின் மொழி ஆக்குவது தமிழை அவமதிப்பதாகிறது.PF-Family-Goat-Yoga-logo.png

தமிழ் உருவாக முதல் தமிழில் எப்படி தமிழ் மொழிக்கு “தமிழ்” என்று பெயர் வைத்து இருப்பார்கள்?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.