Jump to content

மகாசிவராத்திரி: எம்.ஜி.ஆர். பாட்டுக்கு சத்குருவுடன் சேர்ந்து ஆடிய தமன்னா, காஜல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

à®à®¾à®à®²à¯

மகாசிவராத்திரி: எம்.ஜி.ஆர். பாட்டுக்கு சத்குருவுடன் சேர்ந்து ஆடிய தமன்னா, காஜல்.

மகாசிவராத்திரியை முன்னிட்டு நடிகைகள் காஜல் அகர்வால், தமன்னா ஆகியோர் ஜக்கி வாசுதேவுடன் சேர்ந்து எம்.ஜி.ஆர். பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளனர்.

மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவையில் உள்ள இஷா யோகா மையத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இஷா மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் நடிகைகள் கலந்து கொள்வது வழக்கமாகி வருகிறது.

கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் சிவராத்திரி நிகழ்ச்சியில் நடிகை தமன்னா கலந்து கொண்டார்.

 

நடிகை காஜல் அகர்வால் தன் தங்கை நிஷாவுடன் இஷா மையத்தில் நடந்த சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நடிகர் ராணாவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமன்னா, காஜலுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

 

சிவராத்திரியையொட்டி பாடகர் கார்த்திக்கின் இசை நிகழ்ச்சி நடந்தது. அவர் அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்ற எம்.ஜி.ஆர். பாடலை பாட ஜக்கி வாசுதேவுடன் சேர்ந்து தமன்னா, காஜல், நிஷா ஆகியோர் நடனம் ஆடினார்கள்.

நடிகை காஜல் ஒரே டான்ஸ் மூடில் இருந்தார். நிகழ்ச்சியின் பெரும்பகுதி ஆடிக் கொண்டே இருந்தார். காஜல், தமன்னா தவிர்த்து நடிகை அதிதி ராவ் ஹைதரியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

à®®à®à¯à®à®³à¯

இஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். ஆயிரக்கணக்கான மக்கள் விடிய விடிய நடனம் ஆடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: https://tamil.filmibeat.com/heroines/kajal-tamanna-dance-with-jaggi-vasudev/articlecontent-pf92073-058564.html

############################    ################################

இந்தச்  செய்தியை... மெய்யெனப்படுவது,  வண்ணத்திரை, செய்தி திரட்டி என்று.... 
எந்தப்  பகுதியில்  இணைப்பது என்று தெரியாமல், தடுமாறிப்  போனேன். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈஷா வாசுதேவன் வாழ்க்கை வரலாறு..
அவசியம் படிக்கவும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சைவம் எமது மொழி பண்பாடு எல்லாத்துக்கும் எதிரா திடடமிடட பயங்கரவாதமே இந்த நாயுடு என்ற திருடனை கொண்டு காவி மாபியா செய்யும் தீவிர வாதம் 
ஆர்எஸ்எஸ் மாபியா நன்கு திடடமிட்டு தமிழர் பண்பாடு மீது எல்லை தாண்டிய தீவிர வாதம் தான் இந்த கஞ்சா குற்றவாளி நாயுடு என்ற தெலுங்கு திருடன் மூலம்....

D04AjaLWwAAYX9i.jpg:large

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நடிகைகளை மட்டும் குறித்து ஆவலாக ஆடினார்கள் என்று சொல்ல வேண்டும்?

சிவன் அடைந்த நிலயை, பார்வதி அடைய விரும்பியது இந்த நிலையில் தானா?

ஆனாலும், சற்குரு மிகவும் சந்தைப்படுத்துதல் திறமை உள்ளவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, meme and text

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.