Jump to content

புலிகளின் கொடியுடன் லண்டன் விமான நிலையத்தில் இரண்டு இலங்கை தமிழர்கள் கைது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

images-3.jpg

புலிகளின் கொடியுடன் லண்டன் விமான நிலையத்தில் இரண்டு இலங்கை தமிழர்கள் கைது!

லண்டன் விமான நிலையத்தில் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கை தமிழர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜெனீவாவிற்கு செல்லவிருந்த நிலையில் குறித்த இலங்கையர்கள் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.

36 வயதான வாகீசன் தங்கவேல் என்ற இலங்கை தமிழர் உள்ளிட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட கொடி ஒன்றினை பொலிஸார் பறிமுதல் செய்திருந்ததாக கூறப்படுகின்றது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் சில மணித்தியாலங்கள் விசாரணை முன்னெடுக்கப்பட்டதாகவும், விசாரணையைத் தொடர்ந்து அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், வாகீசன் வீட்டில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டதாகவும், இதன்போது அவரின் மடிக்கணினி உள்ளிட்ட சில ஆவணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத்தொடர் தற்போது ஜெனீவாவில் இடம்பெற்று வரும் நிலையில், பேரவைக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபடுவதற்கு சென்ற போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/புலிகளின்-கொடியுடன்-லண்ட/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருந்து தெரிகின்றது இன்னும் புலிகள் ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாகவே பார்க்கப்படுகின்றது. 

Link to comment
Share on other sites

இல்லையே , புலிகளின் எழுத்து நீக்கிய கொடி , தமிழர்களின் கொடி ஏற்கனவே தடை நீக்கம் பெற்றுவிட்டது ...சில புரிதலில் உள்ள தப்பு மாதிரி தெரிகின்றது ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏர்போட்டில நம்ம நாட்டுக்காரர், அயல்நாட்டுகாரர் பலர் செக்கீயூரிட்டி செக் பண்ணுபவர்களாக இருக்கிறார்கள். யாராவது கொடியை பார்த்ததும், அலேட் பண்ணி இருப்பார்கள்.

இன்றைய காலத்தில் விமான நிலையங்களின் அலேட் மிக சீரியஸான விடயம் என்பதால் பயங்கரவாத தடுப்பு பொலிஸ் அழைக்கப்பட்டிருப்பார்கள். சில புரிதல், விளக்கங்களின் பின்னர் விடப்பட்டிருப்பார்கள். முக்கியமான விசயம், இவர்கள் ஜஎஸ் அமைப்புடன் தொடர்பில் இல்லாத தமிழர்கள் என்பதே உறுதி செய்யப்பட்டிருக்கும்.

நிறம் ஒன்று, கூடவே, எந்தப் புற்றில் எந்தப் பாம்பு என்று யாருக்கும் தெரியாது.

விமானநிலையம் போவதானால், நாமதான் கவனமாக இருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

COUNTER-TERRORISM police arrested a Tamil musician at Heathrow airport hours before he was due to perform at a UN summit in Switzerland.

Vakeesan Thangavel, 36, was surrounded by armed police on Monday morning after he boarded a flight bound for Geneva.

Officers allegedly shouted: “You are attempting terrorism! You have got a flag!”

 

Mr Thangavel had a red Tamil national flag in his baggage, which police sometimes confuse with the banned Tamil Tiger logo.

Officers hauled Mr Thangavel and a friend off the flight at 6.20am and questioned both men under the Terrorism Act 2000.

The pair were later taken to the Metropolitan Police’s counter-terrorism headquarters in Earl’s Court.

Then at 5pm dozens of police officers raided Mr Thangavel’s home and seized his laptop, USBs, documents and clothing.

The men were eventually released on bail around 11pm on Monday night.

Mr Thangavel is a member of the Tamil drumming group Parai Voice of Freedom and was travelling to Geneva to perform at a protest outside the UN Human Rights Council.

The UN summit is currently reviewing a catalogue of war crimes committed against Tamil civilians by Sri Lankan forces at the end of the country’s conflict in 2009.

Mr Thangavel told the Morning Star he was “very afraid” and “not sleeping” because of the experience.

Police have confiscated his travel documents and he fears he will now have to cancel his wedding, which is scheduled to take place abroad later this month.

His arrest comes just days after it emerged that the Sri Lankan embassy in London was actively spying on Tamil protesters.

On Friday, Westminster magistrates’ court heard evidence that the Sri Lankan military attache in London was ordered to “plan and execute appropriate strategies to counter” any protests against the Sri Lankan government.

The same official was under orders to “keep close contacts with … New Scotland Yard; Counter Terrorism Command.”

Last October, four Tamil activists was arrested and detained by anti-terror police.

They were seized by Thames Valley Police after protesting against a visit by Sri Lanka’s Prime Minister Ranil Wickremesinghe to the Oxford Union.

One of the suspects was Sockalingam Yogalingam, an elected member of the exiled Transnational Government of Tamil Eelam, who was charged with “belonging to a proscribed organisation.”

His home was searched by seven officers from the South East Counter Terrorism Unit who seized paperwork and electronics.

He recently told the Morning Star that his case had still not been resolved.

The Metropolitan Police said enquiries into Mr Thangavel continue. He has not been charged with any offence.

Courtesy: https://morningstaronline.co.uk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2019 at 6:31 AM, colomban said:

இதிலிருந்து தெரிகின்றது இன்னும் புலிகள் ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாகவே பார்க்கப்படுகின்றது. 

இல்லை

பிரித்தானிய  காவல்த்துறைக்கு தமது  சட்டங்களே  தெரியவில்லை  என்று  தெரிகிறது

இது  முதல் முறையல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இல்லை

பிரித்தானிய  காவல்த்துறைக்கு தமது  சட்டங்களே  தெரியவில்லை  என்று  தெரிகிறது

இது  முதல் முறையல்ல

பிரித்தானிய காவல்துறைக்கு சட்டம் தெரிந்திருந்தால் மட்டும் இவர்களை மேளதாளம் மாலை மரியாதையுடன் அழைத்திருப்பார்கள் என்று சொல்லமுடியாது. கொடியை பயணத்தின்போது எடுத்துச் செல்லவோ அல்லது இலண்டனில் அதை வெளியே தெரியும்படி காட்டவேண்டிய அவசியமோ இவர்களுக்கு கிடையாது. புலிகளி ன் பெயரைச்சொல்லி வெறும் பந்தாவுக்கு கொடிபிடிப்பவர்களும்  நெஞ்சை நிமிர்த்திகொண்டு தமிழர் விடுதலைபற்றி செல்லி கோசம்போட்டு சொந்தங்களை வெளிநாடுகளுக்கு  ஏற்றி இறக்கியவர்களும் புலிகளின் போராட்டத்தையும் அதன் சூட்சுமத்தையும் சரியாக புரிந்து செயற்பட்டவர்கள் அல்லர்.  ஆக ஜெனிவாவில் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குசெய்த தமிழ் அமைப்பு வேண்டிய கொடிகளை ஏற்பாடுசெய்து கொடுத்திருந்தால் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்த்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

இல்லை

பிரித்தானிய  காவல்த்துறைக்கு தமது  சட்டங்களே  தெரியவில்லை  என்று  தெரிகிறது

இது  முதல் முறையல்ல

அதில்லை விசயம்.

ஆங்கிலத்தில் மிக தெளிவாக போடப்பட்டுள்ளது. இலங்கைத்தூதரகம்  சில வேலைகளை செய்கிறது. அதற்க்காக  பணம் செலவு செய்கிறது.

His arrest comes just days after it emerged that the Sri Lankan embassy in London was actively spying on Tamil protesters.

ஜெனீவாவுக்கு செல்பவர்களை பயமுறுத்துவதும், விலக வைப்பதும் அதில் ஒன்று.

பல அமைப்புகளிடையே, அவர்களின் உளவாளிகள் புகுந்து உள்ளனர். யார், யார் எங்கே, எப்போது என்ன செய்ய கிளம்புகிறார்கள் என்ற பூரண தகவல் அங்கே கிடைக்கின்றன.

போலீசாருக்கு, பயங்கரவாதிகள் என்று சொன்னால் அவர்கள் விசாரித்து விளங்கும் வரை பயணம் தடைபடும்  அல்லது பயணமே செய்ய மாட்டார்கள்.

இது போன்ற கொடிகளை எடுத்து செல்வதானால், இலங்கை தூதரகத்தினை உச்ச வேண்டுமானால், முன்னரே போலீசாருக்கு கடிதம் எழுதி அனுமதியினை பெற்றுக்  கொள்ள வேண்டும். இதன் மூலம், பிரச்சனைகள் எழும் போதே தடுக்க முடியும்.

இலங்கை தூதரகத்தினை அதன் வழியிலேயே வெட்டி ஆடாமல், முடடாள்  தனமாக நடந்தால் இது தான் நிலை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானிய தொழிற்கட்சி டொனி பிளேயர் ஆட்சி கொண்டு வந்த தடை என்பது மிகவும் மோசமான அமெரிக்க வால்பிடித்தனத்தின் வெளிப்பாடு.

அந்தத் தடையை இன்னும் அனுமதிப்பது என்பது எம்மவர்கள் சொந்த மக்களுக்கு இனத்துக்கு தொடர்ந்து செய்யும் துரோகம்.

அண்மையில் அம்மையார் மே கொண்டு வந்த சட்டத்திருத்தத்தின் பிரகாரம்.. தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் செயற்பாடுகளில் ஈடுபாடுள்ளவர்களின்.. பிரித்தானிய பிரஜா உரிமையை அரசு கேட்டுக்கேள்வி இன்றி.. ரத்துச் செய்யலாம். இந்த வகையில்.. இப்போ பலரின் பிரஜா உரிமை ரத்தாகியுள்ளது. குறிப்பாக சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்புடையவர்களது.  அதிலும் குறிப்பாக இரட்டை பிரஜா உரிமை கொண்டவர்கள் நிலை மோசம்.

இதில் வேடிக்கை என்னவென்றால்.. எம்மவர்கள் அசைலம் அடிக்கும் போது எழுதிய பொய் கதைகளில் அவர்கள் அவிழ்த்துவிட்ட பொய்களே அவர்களுக்கு ஆப்பாக மாறும் வாய்ப்புள்ளது. அந்த வகையில்.. புலம்பெயர் தமிழர்கள் தம் இருப்பை பாதுகாக்க வேண்டின்.. விடுதலைப்புலிகள் மீதான சர்வதேச தடைக்கு எதிராக காத்திரமான வழியிலும் சட்ட ரீதியான வழியிலும் போராடி வெல்ல வேண்டும். அதாவது அந்தத் தடையை நீக்க வேண்டும்.

விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் கடந்த 10 ஆண்டுகளாக எந்த வன்முறையிலும் ஈடுபடாது மெளனிக்கப்பட்டு ஜனநாயக வழிக்கு முன்னாள் போராளிகள் திரும்பி உள்ள நிலையில்.. அவர்கள் மீதான சர்வதேசத் தடை என்பது ஒரு அடக்குமுறை.. அநாவசியம் என்பதை ஒருமித்த மக்களின் குரலாகவும்.. சட்டத்தின் மூலமும் சர்வதேச நாடுகளுக்குச் சொல்ல வேண்டிய பொறுப்பு எம்மவர்களுக்கு உண்டு. ஆனால் எம்மவர்கள் அதைச் செய்ய பெரும் முனைப்புக் காட்டவில்லை. ஒரு சில இளையோர் அமைப்புக்கள் தவிர. 

அதன் விளைவே இது. 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, vanangaamudi said:

பிரித்தானிய காவல்துறைக்கு சட்டம் தெரிந்திருந்தால் மட்டும் இவர்களை மேளதாளம் மாலை மரியாதையுடன் அழைத்திருப்பார்கள் என்று சொல்லமுடியாது. கொடியை பயணத்தின்போது எடுத்துச் செல்லவோ அல்லது இலண்டனில் அதை வெளியே தெரியும்படி காட்டவேண்டிய அவசியமோ இவர்களுக்கு கிடையாது. புலிகளி ன் பெயரைச்சொல்லி வெறும் பந்தாவுக்கு கொடிபிடிப்பவர்களும்  நெஞ்சை நிமிர்த்திகொண்டு தமிழர் விடுதலைபற்றி செல்லி கோசம்போட்டு சொந்தங்களை வெளிநாடுகளுக்கு  ஏற்றி இறக்கியவர்களும் புலிகளின் போராட்டத்தையும் அதன் சூட்சுமத்தையும் சரியாக புரிந்து செயற்பட்டவர்கள் அல்லர்.  ஆக ஜெனிவாவில் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குசெய்த தமிழ் அமைப்பு வேண்டிய கொடிகளை ஏற்பாடுசெய்து கொடுத்திருந்தால் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்த்திருக்கலாம்.

இதே  காவல்த்துறையினர் 

இதே  கொடியுடன் கைதுசெய்து

வழக்குக்கு  சென்று

அது தடை செய்யப்படவில்லை  என தீர்ப்பாகியும்  விட்டதே  பலமுறை

இந்நிலையில்    பேரணிகளுக்கு  செல்பவர்கள்

தம்முடன் கொண்டு   செல்லும்கொடியை

ஒழித்து  வைக்கவேண்டிய  அவசியமென்ன???

அத்துடன் பலரும் பலநாடுகளிலிருந்தும் கொடியை  பறக்கவிட்டபடி  அதே ஊர்வலங்களுக்கு  வரும்போது

பிரித்தானியாவில்   மட்டும்

ஒழித்து விளையாட  வேண்டிய   தேவையென்ன??

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில ஊருல் இருந்த வந்த ஒரு நண்பன் ஆர்ப்பட்டத்தின் போது கொடியுடன் நின்றான் போணடித்தால் எல்லாம் நல்லத்துக்கு என்று சொன்னான் அதன் பின்னரே தெரிந்தது அது அசைலத்துக்கு என்று 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
On 3/8/2019 at 10:16 PM, vanangaamudi said:

புலிகளி ன் பெயரைச்சொல்லி வெறும் பந்தாவுக்கு கொடிபிடிப்பவர்களும்  நெஞ்சை நிமிர்த்திகொண்டு தமிழர் விடுதலைபற்றி செல்லி கோசம்போட்டு சொந்தங்களை வெளிநாடுகளுக்கு  ஏற்றி இறக்கியவர்களும் புலிகளின் போராட்டத்தையும் அதன் சூட்சுமத்தையும் சரியாக புரிந்து செயற்பட்டவர்கள் அல்லர்.  

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.