Jump to content

Recommended Posts

Quote

படம் முடிந்தவுடன் அவனின் முகத்தைப் பாக்கவே வேண்டும் என்னும் எண்ணத்துடன் விடுவிடுவென்று வெளியே வந்தால் அவன் வருவதாய்க் காணவில்லை. சரி பார்ப்போம் என்று லிப்ட் இருக்கும் இடம் வந்தால் இன்னும் இரண்டு இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். லிப்ட் வந்ததும் நான் முன்னே சென்று பின் பக்கத்தில் சென்று திரும்பி வாசலையே பார்த்துக்கொண்டிருக்க, ஓடிவந்து தலை குனிந்தவாறு உள்ளே வருகிறான் அவன். நான் வடிவாக துணிவாக அவனைப் பார்க்க அவனோ பயந்தபடி குனிந்த தலையை நிமிர்த்தாமலே வெளியே செல்ல, அட அவனுக்கும் எதோ ஒரு பயம் ஏற்பட்டதனால்த்தான் தலையை நிமிர்த்தவே இல்லை என்று தோன்ற, நின்மதியாக வெளியே வருகிறேன் நான்.

மகளிர் தின வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

அக்கா புத்தக வெளியீட்டுக்கு வந்திருக்காக .

நாலு எட்டு போயி அக்காவை பார்த்து வரலையே... என்ன தம்பி நீங்க... நீங்க மட்டும் அங்கே போயிருந்தா, அந்த பரதேசி... போனோட வெளில போய் இருப்பானா.... 

😨

கல்யாண நாட்கள் என்ற படியால் செல்ல முடியவில்லை ஆனால் அக்கா கல்யாண பரிசு அனுப்பி இருந்தார் அவருக்கு நன்றிகள் 👌👋

 👌👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

அட இப்ப இலங்கையில் எருமையும் போன் கதைக்குதா?

நல்ல துணிச்சல்காரி நான் என்றால் வந்த இடத்தில் என்ன சனியனுக்கடா பிரச்சனை என்று பொத்திக் கொண்டிருந்திருப்பேன்.பாராட்டுக்கள்.

😋

 

5 hours ago, nunavilan said:

மகளிர் தின வாழ்த்துக்கள்.

நன்றி நுணாவிலான்

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கல்யாண நாட்கள் என்ற படியால் செல்ல முடியவில்லை ஆனால் அக்கா கல்யாண பரிசு அனுப்பி இருந்தார் அவருக்கு நன்றிகள் 👌👋

 👌👋

இவரா அவர் ?????🤔🤔

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ரெண்டு கிழமைக்குள் ஊருக்குள் நின்று இதெல்லாம் நடந்திருக்கா  என்ன?  அவன் தனிய வந்ததால அக்கா தப்பிச்சயல் என்று சொல்லலாம் :)

ஐயையோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஏராளன் said:

அக்கா தனிய போனதால அவன் தப்பினான்!😃

😄😀

17 hours ago, ஈழப்பிரியன் said:

மனிசனுடன் பேயிருந்தா கதைச்சு அடி வாங்குறது அவர் தானே!

மனிசன் வாடா போடா எண்டு தூசண்த்திலும் திட்டியிருக்கும்

13 hours ago, குமாரசாமி said:

இதுதான் அந்த சைக்கிளோ எண்டொருக்கால் பாருங்கோ...:cool:

தà¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

அடுத்ததடவை ஸ்கூட்டி தான் என்று மனிசன் சொல்லீற்றார்

8 hours ago, சாமானியன் said:

எங்கட ஆக்கள் எல்லாத்திலேயும் வித்தியாசம் தான்.  ஒருக்கா யாழ் தேவியில் கொழும்புக்கு போன நேரம் ( என்ன ஒரு 30 , 35  வரியத்துக்கு முன்னர் ).  கோணர்   சீற் தான் எண்டு சொல்லத் தேவையில்லை ,  தெற்குப் பக்கம் பார்த்துக் கொண்டு இருந்தால் காத்து பலமாக முகத்தில் அடித்துக் கொண்டிருக்கு.  எட்டி  யன்னலைச்  சாத்தினால் , எதிர்ப்பக்கமாக இருந்த பிரகிருதி ( என்னை விட ஒரு 4, 5 வயதெண்டாலும் கூட இருக்கும் , ஆளும்நல்ல வாடட  சாட்டம் ) சொல்லுறார் , யன்னலை சாத்த வேண்டாமாம் , காத்து வரேல்லையாம் எண்டு.   நான் சொன்னன்,  “அண்ணை அப்பிடியெண்டால் இங்க என்ர  இடத்தில வந்து இருங்கோவன் , நான் அங்கால மாறி இருக்கிறன்”  எண்டு.  காய் சொல்லுது “தம்பி அது சரி வராது உங்கால காத்து கூட வரும்”  எண்டு.

🤣😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2019 at 5:38 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

😋இவரா அவர் ?????🤔🤔

ஓம் ஓம் நானே தான் இப்ப பெயர் மாற்றி இருக்கிறன் கனநாட்கள் ஆகிவிட்டது தெரியாதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஓம் ஓம் நானே தான் இப்ப பெயர் மாற்றி இருக்கிறன் கனநாட்கள் ஆகிவிட்டது தெரியாதோ?

மறந்திட்டன் 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஓம் ஓம் நானே தான் இப்ப பெயர் மாற்றி இருக்கிறன் கனநாட்கள் ஆகிவிட்டது தெரியாதோ?

 

4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மறந்திட்டன் 😃

😁

இவையள்  இரண்டு பேரும்  விடுற கிரந்தத்தை பாருங்கோவன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Nathamuni said:

 

😁

இவையள்  இரண்டு பேரும்  விடுற கிரந்தத்தை பாருங்கோவன்..

எனக்கு வயது போட்டுது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு வயது போட்டுது. 

உஸ் ......சத்தமாய் சொல்லி ஸ்கூட்டில மண்ணள்ளி போட்டுடாதீங்கோ.......!   😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

உஸ் ......சத்தமாய் சொல்லி ஸ்கூட்டில மண்ணள்ளி போட்டுடாதீங்கோ.......!   😀

😂

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பச்சை வழங்கிய இதனை பேருக்கும் மிக்க நன்றி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்குப் பச்சை வழங்கிய இதனை பேருக்கும் மிக்க நன்றி.

 

லைற் அடிச்சவனிட்டை நீங்கள் அடி வாங்கினாலும் நாங்கள் லைக் பண்ணினது மட்டுமில்லை வந்து வருத்தமும் தெரிவிச்சிருப்பம்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

லைற் அடிச்சவனிட்டை நீங்கள் அடி வாங்கினாலும் நாங்கள் லைக் பண்ணினது மட்டுமில்லை வந்து வருத்தமும் தெரிவிச்சிருப்பம்.😎

நல்லா இருங்கப்பு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.