Jump to content

சாமானியன் ஒருவனின் அறிமுகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீண்டகாலமாக யாழ் திண்ணைக்கு வந்து  எட்டிப்  பார்த்து விட்டு போய்க் கொண்டிருக்கின்றேன் ।
ஒருக்கா இருந்தும் பாக்கலாமோ என ஒரு நினைப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணை வரைக்கும் வந்திருக்கிறியள்...!
ஒரு நாள் கூட வீட்டுக்குள்ள எட்டிப்பார்க்க நினைக்கேல்ல...!
நல்ல மனுசன் போல கிடக்குது...!

தங்கள் வரவு நல் வரவாகட்டும்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, புங்கையூரன் said:

திண்ணை வரைக்கும் வந்திருக்கிறியள்...!
ஒரு நாள் கூட வீட்டுக்குள்ள எட்டிப்பார்க்க நினைக்கேல்ல...!
நல்ல மனுசன் போல கிடக்குது...!

தங்கள் வரவு நல் வரவாகட்டும்..!

நன்றி புங்கையூரான். உண்மையில் "பொற்கரையோன் " என்பது தான் எனது விருப்பப் பெயராக இருந்தது. அது உங்களின் பெயரை மிமிக் பண்ணி விடும் என்பதால் தான் சாமானியனாக மாறினேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für welcome gif

வணக்கம் வாங்கோ... சாமானியன்.
நல்ல அவதானமாய் நோட்டமிட்டு , உள்ளுக்கு வந்த உங்களின்... எச்சரிக்கை  உணர்வை மெச்சுகின்றேன்.

Link to comment
Share on other sites

வணக்கம் சாமானியன். வாருங்கள். நீங்கள் சாமானியன் இல்லை என்று ஏனோ என் உள்ளுணர்வு சொல்கின்றது. வந்து சும்மா இருந்து மட்டும் பார்க்காமல் உங்கள் அனுபவங்களையும் பகிருங்கள். வாழ்த்துக்கள்! 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ....! வாங்கோ....!! வாழ்த்துக்கள்......!!!    🌺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, suvy said:

வணக்கம் ....! வாங்கோ....!! வாழ்த்துக்கள்......!!!    🌺

என்ன வாங்கி தருவாராம் வரவேற்றால் மிட்டாய் வாங்கி தருவாராமோ 

வணக்கம் சிங்கன் வருக‌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சாமானியன் said:

நீண்டகாலமாக யாழ் திண்ணைக்கு வந்து  எட்டிப்  பார்த்து விட்டு போய்க் கொண்டிருக்கின்றேன் ।
ஒருக்கா இருந்தும் பாக்கலாமோ என ஒரு நினைப்பு

 

48 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

என்ன வாங்கி தருவாராம் வரவேற்றால் மிட்டாய் வாங்கி தருவாராமோ 

வணக்கம் சிங்கன் வருக‌

கவனம் அப்பு, எங்கட அலட்டல் எல்லாத்தையும் கவனித்து கொண்டிருந்து விட்டுதான் சாமானியன் சன்னதமாட  வந்திருக்கிறார்......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, சாமானியன் said:

நீண்டகாலமாக யாழ் திண்ணைக்கு வந்து  எட்டிப்  பார்த்து விட்டு போய்க் கொண்டிருக்கின்றேன் ।
ஒருக்கா இருந்தும் பாக்கலாமோ என ஒரு நினைப்பு

எல்லோரும் வீட்டிலிருந்து சந்திக்குப் போவார்கள்.
நீங்கள் சந்தியிலிருந்து வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள்.
வாங்கோ வாங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, சாமானியன் said:

நீண்டகாலமாக யாழ் திண்ணைக்கு வந்து  எட்டிப்  பார்த்து விட்டு போய்க் கொண்டிருக்கின்றேன் ।
ஒருக்கா இருந்தும் பாக்கலாமோ என ஒரு நினைப்பு

வணக்கம் சாமானியன்! வாங்கோ....
நீங்கள் அடுப்படி வரைக்கும் வரலாம்...😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

வணக்கம் சாமானியன்! வாங்கோ....
நீங்கள் அடுப்படி வரைக்கும் வரலாம்...😀

Bildergebnis für à®à®ªà¯à®ªà¯à®à®¾à®®à®¿

அண்ணை.....  அவர், அடுப்படிக்கு  வந்தால்.....

இடுப்பை,  பிடித்து.... கிள்ளுவார் என்று...

பரிமளம் ஆன்ரி,  கோவிக்க  மாட்டாவோ...  

எனக்கென்னவோ... செருப்படி.... விழும் என்ற பயமாய் இருக்கு. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2019 at 2:29 PM, suvy said:

கவனம் அப்பு, எங்கட அலட்டல் எல்லாத்தையும் கவனித்து கொண்டிருந்து விட்டுதான் சாமானியன் சன்னதமாட  வந்திருக்கிறார்......!   😁

சரி பார்ப்போமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎3‎/‎8‎/‎2019 at 2:31 PM, தமிழ் சிறி said:

Bildergebnis für welcome gif

வணக்கம் வாங்கோ... சாமானியன்.
நல்ல அவதானமாய் நோட்டமிட்டு , உள்ளுக்கு வந்த உங்களின்... எச்சரிக்கை  உணர்வை மெச்சுகின்றேன்.

நன்றி சிறி । உங்களில் எனக்குப் பிடித்த விடயங்களில் ஒன்று உங்கள் தனித்துவமான Interest. அதில் பொங்கி வழியும் கவர்ச்சி சொல்லி தீரக் கூடியதில்லை

On ‎3‎/‎9‎/‎2019 at 4:11 AM, சுவைப்பிரியன் said:

வணக்கம் வாங்கோ

நன்றி சுவைப்பிரியன்।  வாசிப்பதில் ஆர்வம் என்று போட்டிருக்கின்ரீர்கள், "  வேள்பாரி"  பற்றி எல்லோரும் கதைக்கின்றார்கள் , வாசித்தீர்களா । 

On ‎3‎/‎9‎/‎2019 at 4:11 AM, சுவைப்பிரியன் said:

வணக்கம் வாங்கோ

நன்றி சுவைப்பிரியன்।  வாசிப்பதில் ஆர்வம் என்று போட்டிருக்கின்ரீர்கள்,  வேள்பாரி பற்றி எல்லோரும் கதைக்கின்றார்கள் , வாசித்தீர்களா । 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎3‎/‎9‎/‎2019 at 5:20 AM, ஈழப்பிரியன் said:

எல்லோரும் வீட்டிலிருந்து சந்திக்குப் போவார்கள்.
நீங்கள் சந்தியிலிருந்து வீட்டுக்கு வந்திருக்கிறீர்கள்.
வாங்கோ வாங்கோ.

நன்றி ஈழப்பிரியன்  '"தமிழுக்கு அமெரிக்காவில் ஒரு இருக்கை"  என நிறைய தொடர்பாடல்கள் அண்மையில் இடம்பெற்றிருந்தன  progress  என்ன மாதிரிப் போய் கொண்டிருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

வணக்கம் சாமானியன்! வாங்கோ....
நீங்கள் அடுப்படி வரைக்கும் வரலாம்...😀

நன்றி குமாரசாமி । சமையலில் எனக்கும் ஆர்வம் நிறையவே உண்டு । அதுவம் புதிது புதிதாக முயற்சிப்பதில்।। அது சரி நீங்கள் இருக்கும் இடத்தில் ஒரு பனைக் கள்ளு வசதியெல்லாம் எப்படி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎3‎/‎8‎/‎2019 at 2:50 PM, மல்லிகை வாசம் said:

வணக்கம் சாமானியன். வாருங்கள். நீங்கள் சாமானியன் இல்லை என்று ஏனோ என் உள்ளுணர்வு சொல்கின்றது. வந்து சும்மா இருந்து மட்டும் பார்க்காமல் உங்கள் அனுபவங்களையும் பகிருங்கள். வாழ்த்துக்கள்! 😊

நன்றி மல்லிகைவாசம் । இலங்கையை சேர்ந்த தமிழர் எல்லோருக்கும் இருக்கக் கூடிய அனுபவங்களை ( மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய ஒன்றுக்கு மேற்படட சந்தர்ப்பங்கள் உட்பட) கொண்ட சராசரி மனிதன் தான் । வாசிப்பதில் அலாதிப்  பிரியம் । ஒரு காலத்தில் வெள்ளையில் எதாவது கறுப்பாக கிறுக்கியிருந்தால் ( பலசரக்கு கடையில் பொருட்கள் சுற்றித் தரும் சரைகள்   உட்பட) அது என்னவென்று பார்க்காமல் கடந்ததில்லை । இப்போது அந்தக் காலம் மீண்டும் சற்றே தொலைவில் தெரிவது போல் ஒரு உணர்வு । என்னை திண்ணைக்கு இழுத்துக்  கொண்டு வந்ததில் அதற்கும் ஒரு பங்கு உண்டு । ( மன்னிக்க வேண்டும் நீண்டு விட்ட்து )
 

Link to comment
Share on other sites

48 minutes ago, சாமானியன் said:

ஒரு காலத்தில் வெள்ளையில் எதாவது கறுப்பாக கிறுக்கியிருந்தால் ( பலசரக்கு கடையில் பொருட்கள் சுற்றித் தரும் சரைகள்   உட்பட) அது என்னவென்று பார்க்காமல் கடந்ததில்லை । இப்போது அந்தக் காலம் மீண்டும் சற்றே தொலைவில் தெரிவது போல் ஒரு உணர்வு । 
 

கச்சான் பை, சீனி சுத்திய பழைய பேப்பர், பழைய புத்தகக் கடை என இனிய நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள், சாமானியன். 

எனினும் இன்று நாமெல்லாம் எமது உணர்வுகளை எழுத்துக்களாக உடனுக்குடன் பரிமாறக்கூடியதாக இருப்பது ஓர் வரப்பிரசாதமே! தொடருங்கள் சாமானியன் 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சாமானியன் said:

நன்றி குமாரசாமி । சமையலில் எனக்கும் ஆர்வம் நிறையவே உண்டு । அதுவம் புதிது புதிதாக முயற்சிப்பதில்।। அது சரி நீங்கள் இருக்கும் இடத்தில் ஒரு பனைக் கள்ளு வசதியெல்லாம் எப்படி 

என்னத்தை சொல்ல.....மன வேதனையளை ஆரிட்டை சொல்ல....
அங்கை ஒரு பனை கள்ளு.....இஞ்சை ஒரு பிராண்ட் பியர்.

கலந்தடிக்கிற பழக்கம் அங்கையும் இல்லை......இஞ்சையும் இல்லை கண்டியளோ..😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மல்லிகை வாசம் said:

எனினும் இன்று நாமெல்லாம் எமது உணர்வுகளை எழுத்துக்களாக உடனுக்குடன் பரிமாறக்கூடியதாக இருப்பது ஓர் வரப்பிரசாதமே! தொடருங்கள் சாமானியன் 😊

அதையும் யாழ் இணையம் ஊடாக செய்வதற்கு திரு.மோகன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

வணக்கம் சாமானியன்,

உங்கள் எழுத்துக்களைப் பார்க்கும்போது சாமானியமாக இல்லை . யாழ் இணையத்தைக் கலக்கப்போகிறீர்கள் போலிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎3‎/‎9‎/‎2019 at 9:12 AM, தமிழ் சிறி said:

Bildergebnis für à®à®ªà¯à®ªà¯à®à®¾à®®à®¿

அண்ணை.....  அவர், அடுப்படிக்கு  வந்தால்.....

இடுப்பை,  பிடித்து.... கிள்ளுவார் என்று...

பரிமளம் ஆன்ரி,  கோவிக்க  மாட்டாவோ...  

எனக்கென்னவோ... செருப்படி.... விழும் என்ற பயமாய் இருக்கு. 🤣

அப்புசாமியையும் சீதாப்பாட்டியையும் தரிசிப்பதற்கு வாரா வாரம் காவல் இருந்த நாட்கள் இன்னமும் நினைவில் பசுமையாய் ....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎3‎/‎8‎/‎2019 at 6:08 PM, தனிக்காட்டு ராஜா said:

என்ன வாங்கி தருவாராம் வரவேற்றால் மிட்டாய் வாங்கி தருவாராமோ 

வணக்கம் சிங்கன் வருக‌

ராஜா ,

என்னவெல்லாம் செய்து விட்டுப் போகிறோம் , முட்டாசி வாங்கித் தர மாடடோமா என்ன ..

அது போக, எனது உறவினர்கள் கொக்கட்டிச்சோலையில் இருந்தார்கள். பல்கலையில்  இருந்த வேளை முதன் முதலாக அவர்களை சந்திக்கச் சென்றதும் அவர்களின் உபசரிப்பும் என்றுமே மறக்க முடியாதவை பல தசாப்தங்கள் கடந்த போதிலும்.   உங்களின் இடம் மட்டு / அம்பாறை என்றதும் ஏனோ இதை குறிப்பிட வேண்டும் போல தோன்றிற்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2019 at 7:02 PM, சாமானியன் said:

ராஜா ,

என்னவெல்லாம் செய்து விட்டுப் போகிறோம் , முட்டாசி வாங்கித் தர மாடடோமா என்ன ..

அது போக, எனது உறவினர்கள் கொக்கட்டிச்சோலையில் இருந்தார்கள். பல்கலையில்  இருந்த வேளை முதன் முதலாக அவர்களை சந்திக்கச் சென்றதும் அவர்களின் உபசரிப்பும் என்றுமே மறக்க முடியாதவை பல தசாப்தங்கள் கடந்த போதிலும்.   உங்களின் இடம் மட்டு / அம்பாறை என்றதும் ஏனோ இதை குறிப்பிட வேண்டும் போல தோன்றிற்று

அப்படியா வேலை எனக்கு  மட்டக்களப்பில் உறைவிடம் அம்பாறையில்  அதனால் மட்டு அம்பாறை என்று இட்டுள்ளேன் கிழக்கு உபசரிப்புக்கு என்றும் சிறப்பு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.