Jump to content

நாட்டை கட்டிஎழுப்புவதே எனது நோக்கம் : வவுனியாவில் சந்திரிக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை கட்டிஎழுப்புவதே எனது நோக்கம் : வவுனியாவில் சந்திரிக்கா

நல்லதொரு நாட்டைகட்டி எழுப்புவதற்கு தேசிய ஒருமைபாட்டிற்கும், நல்லிணக்கதிற்குமான அலுவலகம் முக்கிய பணியாற்றும் என அதன் பணிப்பாளரும் முன்னாள் அரச ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

chandrika-kumaratunga.jpg

வவுனியாவிற்கு நேற்றையதினம் விஜயம் செய்த அவர் நெடுங்கேணியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஐனாதிபதி மற்றும்  பிரதமர் ஆகியோர் இந்தநாட்டிலே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

தேசிய ஒருமைபாட்டிற்கும், நல்லிணக்கதிற்குமான  செயலகத்தின் மூலம் போரினால் இடம்பெயர்ந்த  மக்களின் காணிகள் மீளவும் வழங்குவதுடன், அங்கு வீடுகுளை அமைத்து அவர்கள் வாழ்வதற்கு வழியை ஏற்படுத்துவதற்கு பல  நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுவருவதுடன் அழிவடைந்த  வீதிகள்,கிராமங்கள்,பாடசாலைகளில் உட்கட்டமைப்புகளை வழங்குவதற்கும் நாம்  திட்டங்களை வகுத்துள்ளோம்.

வருமானத்தை பெருக்கி சுயதொழில் வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம்  நாட்டில் வாழும் அனைவரையும் ஒன்றாக்கி நல்லதொரு நாட்டைகட்டி எழுப்புவதற்கு தேசிய ஒருமைபாட்டிற்கும் நல்லிணக்கதிற்குமான அலுவலகம் முக்கிய செயலாற்றும்.

குறிப்பாக வடமாகாணத்தில் 43 கிராமங்களை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். அங்கு முழுமையான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம். இங்கு நீர் பிரச்சினை அதிகமாக  இருப்பதால் அதற்கு நாங்கள் முன்னுரிமை வழங்கியிருக்கிறோம்.

வடக்கில் போரின் பின்னர் பல தனியார் நிறுவனங்கள் சட்டவிரோதமான முறையிலே அதிகவட்டிவீதத்தில் கடன்களை வழங்கியிருக்கிறார்கள். இதனால் பல பெண்கள்மரணமடைந்திருக்கிறார்கள்.

எனவே குறைந்தவட்டி விகிதத்தில் நாங்கள் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். வருடவட்டி 6 வீதமாதாகவிருக்கிறது. அதில் 25 வீதத்தை தேசிய  நல்லிணக்கசெயலகம் வழங்கும். 

கடன்களை வழங்குவதற்காக அரசாங்க உத்தியோகத்தர்களை வங்கிகள்  பிணையாக கேட்கின்றன. அவ்வாறு  இல்லாமல் குறித்த கடன்தொகையை வழங்குவதற்கு விரைவில்  நடவடிக்கைள் எடுக்கபடும் என அவர் உறுதியளித்தார்.

 

http://www.virakesari.lk/article/51428

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


நீங்கள் கட்டியெழுப்ப நினைத்தாலும் கட்டி எழுப்ப ஏலாது பாருங்கோ ....உங்களை (சிறிலங்காவை) ஏற்கனவே பல பேர்  இறுக கட்டியணைத்து விட்டினம் இனி எழும்பிறது கஸ்டம் ...வேணுமென்றால் அவை சொல்லும் பொழுது எழும்பலாம்.....இரு என்றால் இருக்க‌லாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

நாட்டில் வாழும் அனைவரையும் ஒன்றாக்கி நல்லதொரு நாட்டை கட்டி எழுப்புவதற்கு தேசிய ஒருமைபாட்டிற்கும்

mqdefault.jpg

இயக்குனர் ஷங்கர் கோவித்து கொண்டாலும் பரவாயில்லை.. ஆமா ..☺️

Link to comment
Share on other sites

7 hours ago, putthan said:


நீங்கள் கட்டியெழுப்ப நினைத்தாலும் கட்டி எழுப்ப ஏலாது பாருங்கோ ....

தினமும் Scotch Whisky இல் புரளுபவர், சந்திரிகா அம்மா.

காலையில், வேளைக்கு எழும்புவது கஷ்டம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

நல்லதொரு நாட்டைகட்டி எழுப்புவதற்கு தேசிய ஒருமைபாட்டிற்கும், நல்லிணக்கதிற்குமான அலுவலகம் முக்கிய பணியாற்றும் என அதன் பணிப்பாளரும் முன்னாள் அரச ஜனாதிபதியுமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

Iஆமா பதவியில் இருக்கும் போது எவருக்கும் நல்ல எண்ணம் வருவதே இல்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

Iஆமா பதவியில் இருக்கும் போது எவருக்கும் நல்ல எண்ணம் வருவதே இல்லையா? 

ஈழப் பிரியன்,  "பென்ஷன்" எடுதாப் பிறகு தான், பலருக்கும் புத்தி  வரும். 
சந்திரிக்காவும், அதற்கு விதி விலக்கு  அல்லவே....

இப்படியான செய்திகளை வாசித்து,  விட்டு,  கொடுப்புக்குள் சிரித்து விட்டு, போக வேண்டும்.
அதனை... நாம், சீரியஸாக எடுத்தால்,  எமக்கு  "பிளட்  பிரஷர்" உச்சத்துக்கு   ஏறி விடும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

தினமும் Scotch Whisky இல் புரளுபவர், சந்திரிகா அம்மா.

காலையில், வேளைக்கு எழும்புவது கஷ்டம்தான்.

சந்திரிக்கா... பிரான்சில்,  படித்து வளர்ந்தவர் என்பதால், "வைன்"  தான்... குடிப்பார் என நினைத்தேன்.
அவர்  Scotch Whisky  குடிக்கிறவர் என்று, நான் கனவிலும் எதிர் பார்க்கவில்லை.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப் பிரியன்,  "பென்ஷன்" எடுதாப் பிறகு தான், பலருக்கும் புத்தி  வரும். 
சந்திரிக்காவும், அதற்கு விதி விலக்கு  அல்லவே....

இப்படியான செய்திகளை வாசித்து,  விட்டு,  கொடுப்புக்குள் சிரித்து விட்டு, போக வேண்டும்.
அதனை... நாம், சீரியஸாக எடுத்தால்,  எமக்கு  "பிளட்  பிரஷர்" உச்சத்துக்கு   ஏறி விடும். :grin:

அதை மனதுக்குள் நினைதா யார்தான் கேட்கப் போகிறார்கள். இப்படி கூட்டம் கூட்டியா சொல்ல வேண்டும்.

15 minutes ago, தமிழ் சிறி said:

சந்திரிக்கா... பிரான்சில்,  படித்து வளர்ந்தவர் என்பதால், "வைன்"  தான்... குடிப்பார் என நினைத்தேன்.
அவர்  Scotch Whisky  குடிக்கிறவர் என்று, நான் கனவிலும் எதிர் பார்க்கவில்லை.  :grin:

நாளாந்தம் வைனை அடிக்க அடிக்க ஒன்றும் வேலை செய்யவில்லை என்று இப்போ நேராகவே விஸ்கி தானோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துளசிதான் தினமும் சந்திரிக்கா அம்மையாருக்கு விஸ்கி ஊத்திக் கொடுத்து பிரட்டி விடுகின்றவர். அவருக்குத்தான் அம்மையாரை காலையில் எழுப்பும் கஷ்டம் புரியும்!

அம்மையார் எப்படிப் பாடுபட்டாவது மகிந்த கோஷ்டி ஆட்சியைப் பிடிப்பதை தடுக்க முயற்சிக்கின்றார். அதற்காகத்தான் சிறுபான்மை இனங்களிடம் புரிந்துணர்வு, நல்லிணக்கம் என்று வார்த்தைஜாலங்களை அள்ளித் தெளிக்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

-------

அம்மையார் எப்படிப் பாடுபட்டாவது மகிந்த கோஷ்டி ஆட்சியைப் பிடிப்பதை தடுக்க முயற்சிக்கின்றார். அதற்காகத்தான் சிறுபான்மை இனங்களிடம் புரிந்துணர்வு, நல்லிணக்கம் என்று வார்த்தைஜாலங்களை அள்ளித் தெளிக்கின்றார்.

ஓமோம்... ரணிலுக்கு, முட்டுக்  கொடுத்து... 
தனது  எதிர்க் கட்சி பதவியை, பறி கொடுத்த.....  சம்பந்தன் போன்ற,  சாணக்கிய...  தலைவர் மாதிரி,
இன்னும் யாராவது... இழிச்சவாய்,  தமிழ் அரசியல்வாதிகள்  அம்பிடுவார்கள்  என்பது, 
சந்திரிக்கா அம்மையாரின்..... எதிர் பார்ப்பாக இருக்கலாம்.

அதுவும்... நடந்தால், ஆச்சரியப் பட  மாட்டோம்.
அந்த... அளவுக்கு, சம்பந்தன் / சுமந்திரன் கும்பல், ஈழ  அரசியலை.... கேவலப் படுத்தி வைத்து விட்டது.    🤬

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

சந்திரிக்கா... பிரான்சில்,  படித்து வளர்ந்தவர் என்பதால், "வைன்"  தான்... குடிப்பார் என நினைத்தேன்.
அவர்  Scotch Whisky  குடிக்கிறவர் என்று, நான் கனவிலும் எதிர் பார்க்கவில்லை.  :grin:

பிரான்சில் படித்து வளர்ந்தால், வைன்தான் குடிக்க வேண்டுமா?

வைன் அடிப்பவர், விஸ்கியை தொட்டும் பார்க்கமாட்டார் என்று நினைக்கிறீர்களா?

சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலத்தில்,  இரவு நேரங்களில் கொழும்பில் உள்ள பிரபலமான ஹோட்டல்களில், விஸ்கி அடித்துவிட்டு நடக்கவும் முடியாமல், அவரை அவரின் மெய்ப் பாதுகாப்பாளர்களினால் தூக்கி காருக்குள் வைப்பார்கள்.

இது வழமையாக நடப்பது.

இந்தளவு, சந்திரிகாவின் முகம் சுருண்டு போனது, விஸ்கியால்தான்!

சந்திரிகா ஒரு பெரும் குடிமகள்.

Chandrika is a notorious drunkard.

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

 

அம்மையார் எப்படிப் பாடுபட்டாவது மகிந்த கோஷ்டி ஆட்சியைப் பிடிப்பதை தடுக்க முயற்சிக்கின்றார்

மகிந்த கோஷ்டி மீண்டும் ஆட்சிக்கு வருவதை, சந்திரிகா தடுப்பது நல்லதுதானே!

முன்னாள் ஜனாதிபதிகளுடன் ஒப்பிடும்போது, சந்திரிகா எவ்வளவோ நல்லவர்.

We should support for her efforts.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, thulasie said:

பிரான்சில் படித்து வளர்ந்தால், வைன்தான் குடிக்க வேண்டுமா?

வைன் அடிப்பவர், விஸ்கியை தொட்டும் பார்க்கமாட்டார் என்று நினைக்கிறீர்களா?

சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த காலத்தில்,  இரவு நேரங்களில் கொழும்பில் உள்ள பிரபலமான ஹோட்டல்களில், விஸ்கி அடித்துவிட்டு நடக்கவும் முடியாமல், அவரை அவரின் மெய்ப் பாதுகாப்பாளர்களினால் தூக்கி காருக்குள் வைப்பார்கள்.

இது வழமையாக நடப்பது.

இந்தளவு, சந்திரிகாவின் முகம் சுருண்டு போனது, விஸ்கியால்தான்!

சந்திரிகா ஒரு பெரும் குடிமகள்.

Chandrika is a notorious drunkard.

chandrika-kumaratunga.jpg

Bildergebnis für chandrika kumaratunga Ãhnliches Foto

சந்திரிகாவின்... அழகிய முகம், இப்படி மாறியற்கு...  புலிகள் காரணம் என்று நினைத்த எனக்கு,
அவ குடிக்கிற,  "விஸ்கி"  தான்... காரணம் என்ற உண்மையை, கண்டறிந்த  துளசிக்கு பாராட்டுக்கள்.  

இனிமேல்... யாரும், "விஸ்கி"  குடிக்காதேங்கோ.......
குடித்தால்... சந்திரிகா முகம் வந்திடும். ஆமா.... 😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சந்திரிக்கா... பிரான்சில்,  படித்து வளர்ந்தவர் என்பதால், "வைன்"  தான்... குடிப்பார் என நினைத்தேன்.
அவர்  Scotch Whisky  குடிக்கிறவர் என்று, நான் கனவிலும் எதிர் பார்க்கவில்லை.  :grin:

 நோமலாய் வைன் தான்.......

விஸ்கி அடிக்க பழக்கினது ஆரெண்டுன்நினைக்கிறியள்????

வேறை ஆர் எங்கடை கதிர்காமர்தான்..😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

 நோமலாய் வைன் தான்.......

விஸ்கி அடிக்க பழக்கினது ஆரெண்டுன்நினைக்கிறியள்????

வேறை ஆர் எங்கடை கதிர்காமர்தான்..😎

அட்றா... சக்கை, குமாரசாமி அண்ணை. :grin:
நான்... இந்தக் கோணத்தில், சிந்தித்துப் பார்க்கவேயில்லை.  😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

மகிந்த கோஷ்டி மீண்டும் ஆட்சிக்கு வருவதை, சந்திரிகா தடுப்பது நல்லதுதானே!

முன்னாள் ஜனாதிபதிகளுடன் ஒப்பிடும்போது, சந்திரிகா எவ்வளவோ நல்லவர்.

We should support for her efforts.

எந்த சிங்களக்கட்சி வந்தாலும் இலங்கை தமிழருக்கு விமோசனம் இல்லை.
இது 60வருட அரசியல் அனுபவம். ஒரு இஞ்சியளவு கூட இய்ய விடமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

 நோமலாய் வைன் தான்.......

விஸ்கி அடிக்க பழக்கினது ஆரெண்டுன்நினைக்கிறியள்????

வேறை ஆர் எங்கடை கதிர்காமர்தான்..😎

நீலன் திருச்செல்வமும் இருந்திருந்து விஸ்கி அடிப்பவர் - 🍷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, thulasie said:

நீலன் திருச்செல்வமும் இருந்திருந்து விஸ்கி அடிப்பவர் - 🍷

ம‌ருந்தாக பாவித்திருப்பார்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

எந்த சிங்களக்கட்சி வந்தாலும் இலங்கை தமிழருக்கு விமோசனம் இல்லை.
இது 60வருட அரசியல் அனுபவம். ஒரு இஞ்சியளவு கூட இய்ய விடமாட்டார்கள்.

சில முற்போக்கு சக்திகள்(???) சொல்லுவினம் இந்த 60 வ‌ருடத்தில் முதல் 30 வருடம் சிங்களர்கள் அரசியல் தீர்வை கொடுப்பதற்காக அயராது உழைத்து ஒர் தீர்வை கொடுக்க முன்வரும் பொழுது தமிழரின் ஆயுத போராட்டம் அதை சிதைத்து விட்டது   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

சில முற்போக்கு சக்திகள்(???) சொல்லுவினம் இந்த 60 வ‌ருடத்தில் முதல் 30 வருடம் சிங்களர்கள் அரசியல் தீர்வை கொடுப்பதற்காக அயராது உழைத்து ஒர் தீர்வை கொடுக்க முன்வரும் பொழுது தமிழரின் ஆயுத போராட்டம் அதை சிதைத்து விட்டது   

ஆயுத போராட்டத்தை குறை குற்றம் சொன்ன ஆக்களைத்தான் 2009க்கு பிறகு காணவேயில்லை. புலி துலைஞ்சால் காணும் எண்டவையள் இப்ப சிங்களவைனை திட்டிக்கொண்டு திரியினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
    • இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.