Jump to content

எல்லா வளங்களாலும், ஆசிர்வதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களிடம், ஒற்றுமை மட்டும் “கம்மியாக” உள்ளது…:நடிகர் விவேக்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜீவன் சிவா said:

இங்கு திசை திருப்பி வாந்தி எடுத்தது நானா இல்லை புலிவாலுகளா 

கேவலமான பதிவு ரகு 

உங்களில் மதிப்பு வைத்திருந்தேன் - நீங்களாக உங்களைக் காட்டிக்கொடுத்ததிற்கு நன்றிகள் பல்லாயிரம்.

 

பிரேமதாச காலத்தில் புலிகள் தூக்கினால் அது கூஜா இல்லையாம் இராஜதந்திரமாம் 

நம்பினால் நம்புங்கள் 

 நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin:

நான் இவ்வளவு நாளும் ஒளிந்திருந்தேனா இப்போது காட்டிக்கொடுத்து பிடிபடுவதற்கு? 

உங்களின் பிலியெதிர்ப்புக் காய்ச்சலை விமர்சித்தால் நான் கெட்டவன், புலிவால் ஆகிவிடுகிறேன். எழுதப்பட்ட தலைபிற்கும் உங்களின் புலியெதிர்ப்புக் கருத்திற்கும் என்ன சம்பந்தம்? 2009 உடன் முடிவிற்கு வந்த புலிகளின் காலங்கள் இப்போதும் உங்களால் விமர்சிக்கப்படுவது ஏன்? இக்கருத்து மட்டுமில்லாமல் அண்மையாக நீங்கள் பதிவிடும் எக்கருத்துமே உங்களின் புலியெதிர்ப்பை இழையோடியிருப்பது ஏன்? 

அவர்களுடன் தொடர்பில்லாத கருத்துக்கள் உங்களால் வேண்டுமென்றே அவர்களை விமர்சிக்க நீங்கள் பயன்படுத்துவது தவறு.

அதனாலேயே நான் அப்படியெழுதினேன். 

உங்கள்மேல் இன்னும் மதிப்பு வைத்திருக்கிறேன். உங்களின் கருத்துக்களில் தேவையில்லாத விமர்சனங்களைத் தவிருங்கள். தலைப்புடன் சேர்ந்து கருத்தாடுங்கள், தொடர்ந்து பேசலாம்.

நான் புலிவால் இல்லை. எனக்கும் அவர்கள் மேல் விமர்சனங்கள் இருக்கு. ஆனால், உங்களின் கருத்துக்கள் அவ்வப்போது என்னையும் அக்கோட்டிற்கு அப்பால் தள்ளிவிடுகின்றன.

உங்களைத் தனிப்பட்ட ரீதியில் தாக்கும் நோக்கமில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 93
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமை

இங்கு திண்ணையில் கருத்தாடும் அனைவரும் ஒற்றுமையாகத் தான் இருக்கின்றார்கள் என நான் நம்புகிறேன் . ஆனால் ஒவ்வொருவரும் தமக்கேயுரிய எடுகோள்களையும் கருத்துக்களையும் கொண்டிருக்கிறார்கள்.  அதில்  ஊடாடிப்  போய் இருக்கும் அடிப்படை  எமது இனத்தின் சுதந்திர வாழ்வு . இதனையே ஒற்றுமை என குறிப்பிட்டேன்  கருத்து முரண்பாடுகள் உள்ள போது ஒருவரை ஒருவர் குதறி எடுப்பதையும் சாதாரணமாக பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்  ஆயினும் அடிப்படை ஓற்றுமை  பெரிதாக மாறி விடவில்லை .  

இதனுடன் ஒப்பிடக் கூடிய சூழ்நிலை தான்  அன்றைக்கும் இலங்கைத் தமிழரிடையேயே நிலவியது என இன்றும் நான் உறுதியாக  நம்புகிறேன்,

 

Link to comment
Share on other sites

9 hours ago, ragunathan said:

 

நான் புலிவால் இல்லை. எனக்கும் அவர்கள் மேல் விமர்சனங்கள் இருக்கு. 


 


உங்களின் விமரிசனங்கள், புலிகளுக்கு எதிரானவையல்ல என்று எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

புலியெதிர்ப்பு விமரிசனங்களையும் உள்வாங்கி சீரணிக்கப் பழகிக்கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விவேக் ஐயா ஒரு எட்டாவது மட்டக்களப்பை பார்த்து  சென்றதற்கு 

எங்களின்ற ஆட்கள் கனபேருக்கு மட்டக்களப்பே தெரியாது அது போக வெளிநாடுக்ளில் நட்சத்திர களியாட்டங்களுகெல்லாம் இளையராஜா இன்னும் பலர  எடுத்து பம்பல் காட்டுவினும் இஞ்ச விவேக் வந்தால் கொஞ்சம் குடையத்தான் செய்யும் 

Link to comment
Share on other sites

11 hours ago, தமிழ் சிறி said:

துளசி....  விவேக் நல்லதை பெருமைப் பட்டு சொல்ல...
நீங்கள், ஏன்...  தரம் குறைந்து, எம் இனத்தின்,  தாய்  மொழியை.. மதிப்பிடுகின்றீர்கள்?  
உங்களுக்கு... இந்த, தாழ்வு மனப் பான்மை வர, உண்மையான காரணம் எது?

விவேக் ஏதோ, 'ஒற்றுமை' பற்றி ஓதியிருக்கிறார்.

எந்த மனிதனுக்குத்தான், ஒற்றுமை அவசியமில்லை?

இது ஒரு பெரிய தத்துவம்??

நமது தமிழ் அரசியல் வாதிகளும், இதைத்தான் காலம் காலமாக எடுத்துரைக்கின்றனர்.

இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

சொந்த வீட்டுக்காரன் சொன்னால் எடுத்துக் கொள்ளமாட்டோம்.

ஒருவன் கடல் கடந்து வந்து உளறிவிட்டால், ஆகா ஓஹோ என்று புகழுகின்றோம்.

அடுத்தது, நாம் பேசும் செந்தமிழ் 4000 வருடத்திற்கு முற்பட்டது.

இதுதான் யதார்த்தம்.  

யதார்த்தத்தைச் சொன்னால், தாய்மொழியை தரம் தாழ்த்தி விட்டேன் என்று அர்த்தமா?

கல்லும் மண்ணும் தோன்றா காலத்தில், தமிழ் இருந்தது என்று நாக்கூசாமல் பொய் சொல்ல எனக்கு விருப்பமில்லை.

Link to comment
Share on other sites

15 hours ago, ragunathan said:

உங்களின் பிலியெதிர்ப்புக் காய்ச்சலை விமர்சித்தால் நான் கெட்டவன், புலிவால் ஆகிவிடுகிறேன். எழுதப்பட்ட தலைபிற்கும் உங்களின் புலியெதிர்ப்புக் கருத்திற்கும் என்ன சம்பந்தம்? 2009 உடன் முடிவிற்கு வந்த புலிகளின் காலங்கள் இப்போதும் உங்களால் விமர்சிக்கப்படுவது ஏன்? இக்கருத்து மட்டுமில்லாமல் அண்மையாக நீங்கள் பதிவிடும் எக்கருத்துமே உங்களின் புலியெதிர்ப்பை இழையோடியிருப்பது ஏன்? 

அவர்களுடன் தொடர்பில்லாத கருத்துக்கள் உங்களால் வேண்டுமென்றே அவர்களை விமர்சிக்க நீங்கள் பயன்படுத்துவது தவறு.

1990 – 2000  இன் ஆரம்ப பகுதிகளில் இலங்கைத் தமிழரிடையே காணப்படட ஒற்றுமை போல வேறு எந்த இனத்திலாவது காணப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே , களத்திலும்  சரிபுலத்திலும் சரிஇல்லாவிட்டால் , (தர்க்க ரீதியாக  பார்த்தாலும் கூட)  சம கால கட்டத்தில்தெரிந்தெடுக்கப் படாத  அரசாங்கம் அல்லாத  ஒரு அமைப்பு முப்படைகளையும் கொண்டுவருடக் கணக்காக இயங்கியிருக்க முடியாது.   பின்னடைவிற்கு   பல காரணங்கள் உண்டு, தமிழ் நாட்டு காரணி உட்பட.

இந்த கருத்துக்கு நான் எழுதிய பதில்தான் இது. முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள் 

ஆயுதத்தால் கொலை செய்து ஒரு சமூகத்தையே அடக்கி வைத்த ஒரு ஊழிக்காலம் அது.

எதிராக வாய் திறந்தாலே பங்கரும் துப்பாக்கிக்க் சூடும் என மிருகங்கள் தாண்டவமாடிய காலமது 

அது ஒற்றுமையே இல்லை.

வன்முறை.

இதையே இன்றும் யாழ் தொடர்வதும்  வேதனையானது 

 

 

தமிழ் மக்களின் அழிவிற்கு புலித்தலைமைகளே காரணம். அனைத்து மாற்று கருத்தாளர்களையும் அழித்து துப்பாக்கி முனையில் ஒரு அரசாங்கம் - கேவலமா இல்லை 

எங்களுக்காக மரணித்த சகோதரர்கள் மீது, அவர்கள் எந்த இயக்கத்தவராயினும் என்றும் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவன் நான்.

ஆனால் புலித்தலைமைகளையும் இன்றும் வால்பிடிகளாக வாய்வீரர்களாக இருப்பவர்களை நம்பவே மாட்டேன்.

இன்றும் யாழ்ப்பாணத்தில் பிரபாகரனே தேர்தலில் நின்றாலும் (துவக்கில்லாமல்) தோற்கும் நிலைமைதான். அதற்காக நீங்கள் தமிழர்கள் துரோகிகள் + நன்றி மறந்தவர்கள் என்பீர்கள். ஆனால் மக்கள் புலிகளின் துன்பியலை அனுபவித்தவர்கள். அப்படி ஒரு தலைமையை தேர்ந்தெடுக்கவே மாட்டார்கள். இன்றும் விக்கியரை கொண்டு வர புலம் பெயர்ந்த புலிகள் ரொம்ப முயற்சிக்கிறார்கள் - மக்கள் அதற்கும் பதில் சொல்வார்கள்.

உலகம் முழுவதுமே புலிகளை பயங்கரவாதிகள் என்கிறார்கள். யாழ் களத்தில் உள்ள நீங்கள் மட்டும் இல்லை என்கிறீர்கள். அப்போ மற்றவர்கள் முட்டாள்களா? புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்றால் என் இன்றும் முன்னாள் போராளிகள் பலர் தமது வாழ்வாதாரத்திற்கே மற்றவர்களிடம் கை ஏந்துகிறார்கள். போராட்ட காலத்தில் கொல்வதற்கு அள்ளி அள்ளி கொடுத்த வள்ளல்கள் இன்று எங்கே? மக்கள் எங்களுடன்தான் என்று சொன்ன கூட்டமும் இன்று எங்கே? அந்த மக்கள் என் இவர்களைக் கணக்கெடுப்பதில்லை. தமக்காக போராடியவர்கள்தானே என்று சற்றும் சிந்திப்பதில்லையே.

என் மூலம் வேறொருவர் உதவி செய்யும் ஒரு போராளியுடன் (அவருக்கு நான்தான் யார் என்பது  தெரியாது) ஒருமுறை கதைத்தபோது சொன்னேன் ஏன் வேறு எங்கோ பார்த்தபடி கதைக்கிறீர்கள் முகத்துக்கு நேர கதையுங்கள் என்று. அவர் சொன்னார் - அண்ணை துவக்கு கையில் இருந்தபோது நான் நடந்த விதம் என்னை மற்றவர்களின் முகம் நோக்கி பேசாமல் பண்ணிவிட்டது என்று.

ஒரு இராணுவத்தினுடன் கதைத்தாலும் அல்லது ஒரு முன்னாள் போராளிக்கு உதவி செய்ய முற்பட்டாலும் - மக்கள் சொல்கிறார்கள், இவர்களால் பட்டது போதாதா, எதுக்கு உனக்கு இந்த வேலை என்று. அவர்கள் கையில் ஆயுதம் இருந்தவரை ஆடின ஆட்டத்தை இங்கே வந்து மக்களை கேளுங்கள், கதை கதையாக கொலைகளை சொல்வார்கள். நீங்கள் எமக்காக மரணித்த வீரர்களை மறந்து அவர்களால் பெறப்பட்ட இராணுவ வெற்றிக்கு கேக் வெட்டி கொண்டாடினவர்கள்தானே.

எமக்கு போராட ஆயிரம் நியாயமான காரணங்கள் இருந்தன + இப்பவும் இருக்கின்றது. ஆனால் அனைத்தையும் கெடுத்து தடி எடுத்தவன் எல்லாம் தண்டான் போல அனைவரையும் போட்டுத்தள்ளி + மக்களையும் நந்திக்கடலுக்குள் மரண குழிக்குள் புதைத்த புலிகளின் தலைமையை விமர்சிப்பது தவறாயின். அந்த தவறை நான் நிச்சயம் தொடர்ந்தும் செய்வேன்.

 

இங்கு யாழ் களத்தில்

 

அமிர்தலிங்கம் துரோகி 

துரையப்பா துரோகி

பத்மநாபா துரோகி 

ஸ்ரீ சபாரத்தினம் துரோகி 

ஆனந்தசங்கரி துரோகி 

உமாமகேஸ்வரன் துரோகி 

சம்பந்தன் துரோகி 

சுமந்திரன் துரோகி 

இப்படி எழுதினால் நிர்வாகமும் கண்டுக்காது + பச்சை குத்த நிறைய பச்சை  தமிழர்களும் உள்ளனர்.

ஆனால் இவர்கள் எல்லாரையுமே துரோகி ஆக்கின ஒரு துரோகி பற்றி எழுதினால் - அரோகரா என்று தூக்கி விடுவார்கள். கேவலமா இருக்கு.

இந்த பதிவையும் தூக்கினாலும் தூக்குவார்கள் - ஏனென்றால் விமர்சனங்களற்ற ஒரு அமைதியான (அடக்கப்பட்ட) ஒரு சமுதாயத்தை துவக்குமுனையில் உருவாக்க முனைந்து உருத்தெரியாமல் போனவர்களின் வால்கள்தானே இவர்களும் 

யாழ் கள நிர்வாகத்திற்கு 

எதுக்கும் முகப்பில் மிருகங்களை விமர்சிப்பவர்கள் மனிதராய் இருந்தாலும் யாழ் களத்தினுள் அனுமதிக்கோம் என்று போட்டுவிடுங்கள் 

 

வாழ்த்துக்கள். +++  துரோகிகளும் வாழ்க 

ஆமா இப்ப யார் துரோகி ?

நான்தானே 🤣🤣🤣

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1956, 58 இனக்கலவரம் கூட பிரபாகரனின் புலிகளால்தான் நடாத்தப்பட்டது என்று வரலாறு எழுதி முடிக்கலாம்! இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டுமானால் பிரபாகரனை கொண்டுவந்து மின்கம்பத்தில் கட்டி நெற்றியில் சுடவேண்டும் என்றும் எழுதலாம்.

Link to comment
Share on other sites

6 minutes ago, கிருபன் said:

1956, 58 இனக்கலவரம் கூட பிரபாகரனின் புலிகளால்தான் நடாத்தப்பட்டது என்று வரலாறு எழுதி முடிக்கலாம்! இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டுமானால் பிரபாகரனை கொண்டுவந்து மின்கம்பத்தில் கட்டி நெற்றியில் சுடவேண்டும் என்றும் எழுதலாம்.

ஜீவன் சிவா எழுதியதில் பல நடந்த சம்பவங்கள் இல்லையா?  உங்களுக்கு பிடிக்கவில்லை - அதற்காக சாத்தியமற்ற கற்பனைகளால் விதண்டாவாதம் செய்வதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, thulasie said:

நமது தமிழ் அரசியல் வாதிகளும், இதைத்தான் காலம் காலமாக எடுத்துரைக்கின்றனர்.

 இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

சொந்த வீட்டுக்காரன் சொன்னால் எடுத்துக் கொள்ளமாட்டோம்.

துளசி இன்றைய தமிழனின் நிலைக்கு இதே அரசியல்வாதிகள் தான் என்பது எமது நிலைப்பாடு.
நீங்களோ இல்லை இல்லை புலிகள் மட்டும் தான் என்கிறீர்கள்.

நாளைக்கு தமிழன் வாழ்ந்தா என்ன அழிந்தால் என்ன உங்களுக்கும் எங்களுக்கும் ஒரே முடிவு தான்.
மொத்தத்தில் எல்லா தமிழருக்கும் ஒரே முடிவு தான்.

இடையில் ஏனிந்த புடுங்குபாடு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Jude said:

ஜீவன் சிவா எழுதியதில் பல நடந்த சம்பவங்கள் இல்லையா?  உங்களுக்கு பிடிக்கவில்லை - அதற்காக சாத்தியமற்ற கற்பனைகளால் விதண்டாவாதம் செய்வதா?

புலிகள் மீதான விமர்சனங்கள் எனக்கும் நிறைய உள்ளது. ஆனால் தமிழ் மக்களின் ஆதரவில்லாமல் தமிழர்களை துப்பாக்கி முனையில் ஆண்டார்கள் என்பதும், பல நாடுகள் பயங்கரவாத முத்திரை குத்தியதால் புலிகள் பயங்கரவாதிகள் என்பதும் மக்களின் ஆதரவில்லாமல் இயக்கம் இயங்கியது என்று சொல்வதும் விமர்சனம் இல்லை. வெறும் காழ்ப்புணர்வுகொண்ட கருத்துக்களே.

இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் ஈபிஆர்எல்எவ், ரெலோ, ஈஎன்டிஎல்எவ் போன்ற இயக்கங்கள் நடாத்திய காட்டுத் தர்பாரை எல்லாம் வசதியாகக் கண்டுகொள்ளாமல் இல்லாத புலிகளை மட்டும் தொடர்ந்தும் தூற்றுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை.

இப்படியான தூற்றல்கள் தொடர்ந்தாலும் தாயகத்தில் நடக்கும் தேர்தல்களில் தமிழ்த் தேசியத்தையும், புலி விசுவாசத்தையும் காட்டித்தான் வாக்குப்பெறவேண்டி உள்ளது. அப்படி இல்லாமல் ஏன் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறமுடியவில்லை?

மக்கள் தெளிவாக இருப்பதால்தான் புலிகளைப் பகிரங்கமாக எதிர்ப்பதில்லை இந்த வாக்குப்பொறுக்கி அரசியல்வாதிகள்.

Link to comment
Share on other sites

15 minutes ago, ஈழப்பிரியன் said:

துளசி இன்றைய தமிழனின் நிலைக்கு இதே அரசியல்வாதிகள் தான் என்பது எமது நிலைப்பாடு.
நீங்களோ இல்லை இல்லை புலிகள் மட்டும் தான் என்கிறீர்கள்.

நாளைக்கு தமிழன் வாழ்ந்தா என்ன அழிந்தால் என்ன உங்களுக்கும் எங்களுக்கும் ஒரே முடிவு தான்.
மொத்தத்தில் எல்லா தமிழருக்கும் ஒரே முடிவு தான்.

இடையில் ஏனிந்த புடுங்குபாடு?

நடந்த கொடுமைகளை மறந்து (இரு பக்கத்தாலும்) நல்ல ஒரு சுபீட்ச்சமான ஒரு வாழ்க்கையை இந்த மக்கள் வாழனும் என்ற ஆசையைத் தவிர வேறொன்றும் இல்லை பராபரமே இந்த அடியானுக்கு 

இங்கிருப்பவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் + அவர்கள் வாழ்வார்கள் 

 

6 minutes ago, கிருபன் said:

இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் ஈபிஆர்எல்எவ், ரெலோ, ஈஎன்டிஎல்எவ் போன்ற இயக்கங்கள் நடாத்திய காட்டுத் தர்பாரை எல்லாம் வசதியாகக் கண்டுகொள்ளாமல் இல்லாத புலிகளை மட்டும் தொடர்ந்தும் தூற்றுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை.

அதற்கு முன்னரும், அதன் பின்னரும் புலிகள் நடத்திய கொலைத்தாண்டவத்தை அதற்கு ஈடாக மன்னிக்கலாமென்றால் - அவர்களை விட இவர்கள் ஒன்றுமே மேம்பட்டவர்கள் இல்லை 

இதுவும் அதே குட்டையில் ஊறின இன்னொரு மட்டைதான் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஜீவன் சிவா said:

இங்கிருப்பவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் + அவர்கள் வாழ்வார்கள் 

தேர்தலுக்கு மாத்திரம் ஊறுகாய் மாதிரி தொட்டுப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஜீவன் சிவா said:

நடந்த கொடுமைகளை மறந்து (இரு பக்கத்தாலும்) நல்ல ஒரு சுபீட்ச்சமான ஒரு வாழ்க்கையை இந்த மக்கள் வாழனும் என்ற ஆசையைத் தவிர வேறொன்றும் இல்லை பராபரமே இந்த அடியானுக்கு 

தாயகத்தில், அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில், இருக்கும் மக்கள் 85 இலிருந்து 2009 வரையான கால வரலாற்றை மறந்து வாழ்வதை ஊருக்குப் போயிருந்தபோது அவதானித்திருந்தேன். சுபீட்சமான வாழ்வுதான் என்பது எமது ஊர், எமது கோயில், எமது திருவிழா என்றால் பல ஊர்கள் சுபீட்சமாகத்தான் உள்ளன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கிருபன் said:

இப்படியான தூற்றல்கள் தொடர்ந்தாலும் தாயகத்தில் நடக்கும் தேர்தல்களில் தமிழ்த் தேசியத்தையும், புலி விசுவாசத்தையும் காட்டித்தான் வாக்குப்பெறவேண்டி உள்ளது. அப்படி இல்லாமல் ஏன் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறமுடியவில்லை?

 

2 minutes ago, ஈழப்பிரியன் said:

தேர்தலுக்கு மாத்திரம் ஊறுகாய் மாதிரி தொட்டுப்பார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

1990 – 2000  இன் ஆரம்ப பகுதிகளில் இலங்கைத் தமிழரிடையே காணப்படட ஒற்றுமை போல வேறு எந்த இனத்திலாவது காணப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே , களத்திலும்  சரிபுலத்திலும் சரிஇல்லாவிட்டால் , (தர்க்க ரீதியாக  பார்த்தாலும் கூட)  சம கால கட்டத்தில்தெரிந்தெடுக்கப் படாத  அரசாங்கம் அல்லாத  ஒரு அமைப்பு முப்படைகளையும் கொண்டுவருடக் கணக்காக இயங்கியிருக்க முடியாது.   பின்னடைவிற்கு   பல காரணங்கள் உண்டு, தமிழ் நாட்டு காரணி உட்பட.

இந்த கருத்துக்கு நான் எழுதிய பதில்தான் இது. முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள் 

ஆயுதத்தால் கொலை செய்து ஒரு சமூகத்தையே அடக்கி வைத்த ஒரு ஊழிக்காலம் அது.

எதிராக வாய் திறந்தாலே பங்கரும் துப்பாக்கிக்க் சூடும் என மிருகங்கள் தாண்டவமாடிய காலமது 

அது ஒற்றுமையே இல்லை.

வன்முறை.

இதையே இன்றும் யாழ் தொடர்வதும்  வேதனையானது 

 

 

தமிழ் மக்களின் அழிவிற்கு புலித்தலைமைகளே காரணம். அனைத்து மாற்று கருத்தாளர்களையும் அழித்து துப்பாக்கி முனையில் ஒரு அரசாங்கம் - கேவலமா இல்லை 

எங்களுக்காக மரணித்த சகோதரர்கள் மீது, அவர்கள் எந்த இயக்கத்தவராயினும் என்றும் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவன் நான்.

ஆனால் புலித்தலைமைகளையும் இன்றும் வால்பிடிகளாக வாய்வீரர்களாக இருப்பவர்களை நம்பவே மாட்டேன்.

இன்றும் யாழ்ப்பாணத்தில் பிரபாகரனே தேர்தலில் நின்றாலும் (துவக்கில்லாமல்) தோற்கும் நிலைமைதான். அதற்காக நீங்கள் தமிழர்கள் துரோகிகள் + நன்றி மறந்தவர்கள் என்பீர்கள். ஆனால் மக்கள் புலிகளின் துன்பியலை அனுபவித்தவர்கள். அப்படி ஒரு தலைமையை தேர்ந்தெடுக்கவே மாட்டார்கள். இன்றும் விக்கியரை கொண்டு வர புலம் பெயர்ந்த புலிகள் ரொம்ப முயற்சிக்கிறார்கள் - மக்கள் அதற்கும் பதில் சொல்வார்கள்.

உலகம் முழுவதுமே புலிகளை பயங்கரவாதிகள் என்கிறார்கள். யாழ் களத்தில் உள்ள நீங்கள் மட்டும் இல்லை என்கிறீர்கள். அப்போ மற்றவர்கள் முட்டாள்களா? புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்றால் என் இன்றும் முன்னாள் போராளிகள் பலர் தமது வாழ்வாதாரத்திற்கே மற்றவர்களிடம் கை ஏந்துகிறார்கள். போராட்ட காலத்தில் கொல்வதற்கு அள்ளி அள்ளி கொடுத்த வள்ளல்கள் இன்று எங்கே? மக்கள் எங்களுடன்தான் என்று சொன்ன கூட்டமும் இன்று எங்கே? அந்த மக்கள் என் இவர்களைக் கணக்கெடுப்பதில்லை. தமக்காக போராடியவர்கள்தானே என்று சற்றும் சிந்திப்பதில்லையே.

என் மூலம் வேறொருவர் உதவி செய்யும் ஒரு போராளியுடன் (அவருக்கு நான்தான் யார் என்பது  தெரியாது) ஒருமுறை கதைத்தபோது சொன்னேன் ஏன் வேறு எங்கோ பார்த்தபடி கதைக்கிறீர்கள் முகத்துக்கு நேர கதையுங்கள் என்று. அவர் சொன்னார் - அண்ணை துவக்கு கையில் இருந்தபோது நான் நடந்த விதம் என்னை மற்றவர்களின் முகம் நோக்கி பேசாமல் பண்ணிவிட்டது என்று.

ஒரு இராணுவத்தினுடன் கதைத்தாலும் அல்லது ஒரு முன்னாள் போராளிக்கு உதவி செய்ய முற்பட்டாலும் - மக்கள் சொல்கிறார்கள், இவர்களால் பட்டது போதாதா, எதுக்கு உனக்கு இந்த வேலை என்று. அவர்கள் கையில் ஆயுதம் இருந்தவரை ஆடின ஆட்டத்தை இங்கே வந்து மக்களை கேளுங்கள், கதை கதையாக கொலைகளை சொல்வார்கள். நீங்கள் எமக்காக மரணித்த வீரர்களை மறந்து அவர்களால் பெறப்பட்ட இராணுவ வெற்றிக்கு கேக் வெட்டி கொண்டாடினவர்கள்தானே.

எமக்கு போராட ஆயிரம் நியாயமான காரணங்கள் இருந்தன + இப்பவும் இருக்கின்றது. ஆனால் அனைத்தையும் கெடுத்து தடி எடுத்தவன் எல்லாம் தண்டான் போல அனைவரையும் போட்டுத்தள்ளி + மக்களையும் நந்திக்கடலுக்குள் மரண குழிக்குள் புதைத்த புலிகளின் தலைமையை விமர்சிப்பது தவறாயின். அந்த தவறை நான் நிச்சயம் தொடர்ந்தும் செய்வேன்.

 

இங்கு யாழ் களத்தில்

 

அமிர்தலிங்கம் துரோகி 

துரையப்பா துரோகி

பத்மநாபா துரோகி 

ஸ்ரீ சபாரத்தினம் துரோகி 

ஆனந்தசங்கரி துரோகி 

உமாமகேஸ்வரன் துரோகி 

சம்பந்தன் துரோகி 

சுமந்திரன் துரோகி 

இப்படி எழுதினால் நிர்வாகமும் கண்டுக்காது + பச்சை குத்த நிறைய பச்சை  தமிழர்களும் உள்ளனர்.

ஆனால் இவர்கள் எல்லாரையுமே துரோகி ஆக்கின ஒரு துரோகி பற்றி எழுதினால் - அரோகரா என்று தூக்கி விடுவார்கள். கேவலமா இருக்கு.

இந்த பதிவையும் தூக்கினாலும் தூக்குவார்கள் - ஏனென்றால் விமர்சனங்களற்ற ஒரு அமைதியான (அடக்கப்பட்ட) ஒரு சமுதாயத்தை துவக்குமுனையில் உருவாக்க முனைந்து உருத்தெரியாமல் போனவர்களின் வால்கள்தானே இவர்களும் 

யாழ் கள நிர்வாகத்திற்கு 

எதுக்கும் முகப்பில் மிருகங்களை விமர்சிப்பவர்கள் மனிதராய் இருந்தாலும் யாழ் களத்தினுள் அனுமதிக்கோம் என்று போட்டுவிடுங்கள் 

 

வாழ்த்துக்கள். +++  துரோகிகளும் வாழ்க 

ஆமா இப்ப யார் துரோகி ?

நான்தானே 🤣🤣🤣

 

 

ஜீவனண்ணா விடுதலைப் போராட்டத்தின் பேரால் த.வி.பு நிறைய தவறிழைத்திருக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்ததே!
ஆனால் அவர்களைப் போல உறுதியாக யாரும் இறுதிவரை களத்தில் நிற்கவில்லை. 
உங்கள் தனிமனித கருத்துரிமையை ஏற்றுக்கொள்கிற அதேவேளை அந்த காலப்பகுதியில் அங்கு வாழ்ந்தவன் என்ற வகையில் பூரண சுதந்திரமாக நாங்கள் வாழ்ந்தோம் என்று சாட்சியம் வழங்குகிறேன்.
முன்னர் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பாக த.வி.பு இருந்தவரை உலக தமிழர்களின் நிதி போராட்டத்துக்கும் மாவீரர், போராளி குடும்பங்களுக்கு ஒழுங்கான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டதும் எல்லோரும் அறிந்ததே. மாற்றுவலுவுடைய போராளிகளை அமைப்பே பராமரித்ததையும் சுலபமாக மறப்பதேனோ!
உலகம் தனது நலனுக்கு பயங்கரவாதிகள் என்று சொல்லும்/ விடுதலை போராளிகள் என்று சொல்லும், தமிழ் மக்கள் விடுதலைப் போராளிகள் என்று தான் பார்க்கிறார்கள். 
தற்போதும் நிறைய புலம்பெயர் உறவுகள் பகிரங்கப்படுத்தாமல் உதவுகின்றார்கள், ஆனால் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பாக உதவ முடியவில்லை.
முதலமைச்சர் நிதியம் உருவாக கடைசிவரை ஆளுநர் அனுமதிக்கவே இல்லை.
த.தே.கூ அமைப்பு த.வி.பு பெயரை சொல்லி தானே வெற்றி பெறுகிறார்கள்!
தேர்தலின் போது மக்கள் மனநிலை தெரியவரும் தானே!

நீங்கள் உங்களை துரோகியாக நாங்கள் பார்க்கிறோம் என்று நினைப்பதற்கு நான் ஒன்றும் சொல்லமுடியாது, நான் உங்களை சக கருத்தாளனாக ஒரு மூத்த சகோதரனாக தான் பார்க்கிறேன், துரோகியாக அல்ல.

54 minutes ago, ஜீவன் சிவா said:

நடந்த கொடுமைகளை மறந்து (இரு பக்கத்தாலும்) நல்ல ஒரு சுபீட்ச்சமான ஒரு வாழ்க்கையை இந்த மக்கள் வாழனும் என்ற ஆசையைத் தவிர வேறொன்றும் இல்லை பராபரமே இந்த அடியானுக்கு 

இங்கிருப்பவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் + அவர்கள் வாழ்வார்கள் 

 

அதற்கு முன்னரும், அதன் பின்னரும் புலிகள் நடத்திய கொலைத்தாண்டவத்தை அதற்கு ஈடாக மன்னிக்கலாமென்றால் - அவர்களை விட இவர்கள் ஒன்றுமே மேம்பட்டவர்கள் இல்லை 

இதுவும் அதே குட்டையில் ஊறின இன்னொரு மட்டைதான் 

 

புலிகள் கொலைத்தாண்டவம் ஆடினார்கள் என்று சொல்கின்றீர்கள், அப்படியெனில் ஒட்டு மொத்த தமிழர்களும் வெறுக்கணுமே! பெரும்பான்மை தமிழ் மக்கள் இன்றுவரை ஆதரிக்கிறார்களே?!

நீங்கள் பேரினவாத அரசின் திட்டமிட்ட ஒடுக்குமுறையையும், த.வி.பு வின் அதற்கெதிரான ஆயுத போராட்டத்தையும் ஒரு தராசில் போட்டு சமப்படுத்த பார்க்கிறீர்கள்!

Link to comment
Share on other sites

புலிகள் டெலோவை கொன்று குவித்து வீதிகளில் டயர் போட்டு ஏரிக்கையில் இராணுவம் + மக்கள் வெளியே வரவில்லை 

EPRLF  ஐ தடை செய்து கந்தன் கருணை கொலைகளை செய்தபோதும் இராணுவம் + மக்கள் வெளியே வரவில்லை 

PLOT ஐ தடை செய்து கொல்லும்போதும் இராணுவம் + மக்கள் வெளியே வரவில்லை 

மற்ற சிறு இயக்கங்களை விட்டுவிடுவோம் - அப்பவும் இவர்கள் வெளியே வரவேயில்லை 

கடைசியா கருணா பிரிந்த  கொலைகளின் போதும்  இராணுவம் + மக்கள் வெளியே வரவில்லை 

 இறுதியாக இராணுவம் புலிகளை முள்ளிவாய்க்காலில் கொன்ற போது மக்களே வெளியே வரவில்லை + அவர்களை வெளியே வர புலிகள் அனுமதிக்கவும் இல்லை.

இதில் இராஜதந்திரம் மிக்கவர்கள் புலிகளா இல்லை இராணுவமா?

இன்னமும் சிங்களவர்களை மொக்கர் எனும் ஒரு மொக்கு கூட்டமும் 

இப்பவும் புலிகளை மக்கள் இயக்கம் என்று ஆஹாஹா ஓஹோ என்று ஆராதிக்கும் ஒரு வால் கூட்டம் 

சிரிக்க முடியவில்லை 

துவக்கு முனையில் மக்களை கொலைமிரட்டலில் வைத்து அராஜகம் செய்தது ஒரு போராட்டமா?

அழிவின் காரணமே இதுதான்.

 

*******

 

 

 

Link to comment
Share on other sites

4 hours ago, ஏராளன் said:

ஆனால் அவர்களைப் போல உறுதியாக யாரும் இறுதிவரை களத்தில் நிற்கவில்லை. 
உங்கள் தனிமனித கருத்துரிமையை ஏற்றுக்கொள்கிற அதேவேளை அந்த காலப்பகுதியில் அங்கு வாழ்ந்தவன் என்ற வகையில் பூரண சுதந்திரமாக நாங்கள் வாழ்ந்தோம் என்று சாட்சியம் வழங்குகிறேன்.

அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை 

ஆனால் சண்டைபிடிப்பது மட்டுமா வாழ்க்கை 

அறிவார்ந்தமாக மக்களிற்காக அவர்களின் சுபீட்சத்திற்காக இவர்கள் என்ன செய்தார்கள் 

ஒன்றுமே இல்லை 

4 hours ago, ஏராளன் said:

முன்னர் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பாக த.வி.பு இருந்தவரை உலக தமிழர்களின் நிதி போராட்டத்துக்கும் மாவீரர், போராளி குடும்பங்களுக்கு ஒழுங்கான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டதும் எல்லோரும் அறிந்ததே. மாற்றுவலுவுடைய போராளிகளை அமைப்பே பராமரித்ததையும் சுலபமாக மறப்பதேனோ!

மாவீரர்களுக்கு எதோ செய்தார்கள் என்கிறீர்கள் 

ஆனால் இந்த பாதகர்களால் கொல்லப்பட்ட மற்ற இயக்க இளைஞன் என்ன பண்ணினான் பிழை. அவனும் தமிழனுக்காக போராடப்போய் இந்த மிருகங்களின் கைகளில் பலியானவன்தானே., அவனுக்கு இந்த மிருகங்கள் என்ன கொடுத்தது - வெறும் துரோகிப்பட்டம்தானே 

அவன்தான் உண்மையான மாவீரன். அந்த குடும்பங்கள் நடுத்தெருவில் அலைந்ததை மட்டும் வசதியாய் மறந்திடுங்கோ.

*******

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

புலிகள் மீதான விமர்சனங்கள் எனக்கும் நிறைய உள்ளது. ஆனால் தமிழ் மக்களின் ஆதரவில்லாமல் தமிழர்களை துப்பாக்கி முனையில் ஆண்டார்கள் என்பதும், பல நாடுகள் பயங்கரவாத முத்திரை குத்தியதால் புலிகள் பயங்கரவாதிகள் என்பதும் மக்களின் ஆதரவில்லாமல் இயக்கம் இயங்கியது என்று சொல்வதும் விமர்சனம் இல்லை. வெறும் காழ்ப்புணர்வுகொண்ட கருத்துக்களே.

இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் ஈபிஆர்எல்எவ், ரெலோ, ஈஎன்டிஎல்எவ் போன்ற இயக்கங்கள் நடாத்திய காட்டுத் தர்பாரை எல்லாம் வசதியாகக் கண்டுகொள்ளாமல் இல்லாத புலிகளை மட்டும் தொடர்ந்தும் தூற்றுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை.

இப்படியான தூற்றல்கள் தொடர்ந்தாலும் தாயகத்தில் நடக்கும் தேர்தல்களில் தமிழ்த் தேசியத்தையும், புலி விசுவாசத்தையும் காட்டித்தான் வாக்குப்பெறவேண்டி உள்ளது. அப்படி இல்லாமல் ஏன் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறமுடியவில்லை?

மக்கள் தெளிவாக இருப்பதால்தான் புலிகளைப் பகிரங்கமாக எதிர்ப்பதில்லை இந்த வாக்குப்பொறுக்கி அரசியல்வாதிகள்.

நன்றி  கிருபன்

19 minutes ago, ஜீவன் சிவா said:

இன்னமும் சிங்களவர்களை மொக்கர் எனும் ஒரு மொக்கு கூட்டமும் 

இப்பவும் புலிகளை மக்கள் இயக்கம் என்று ஆஹாஹா ஓஹோ என்று ஆராதிக்கும் ஒரு வால் கூட்டம் 

சிரிக்க முடியவில்லை

எங்கேயோ  கேட்ட  குரலாக  இருக்குதே??

காத்து ஏதும்  அந்தப்பக்கம்  போன மாதிரி???

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

தாயகத்தில், அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில், இருக்கும் மக்கள் 85 இலிருந்து 2009 வரையான கால வரலாற்றை மறந்து வாழ்வதை ஊருக்குப் போயிருந்தபோது அவதானித்திருந்தேன். சுபீட்சமான வாழ்வுதான் என்பது எமது ஊர், எமது கோயில், எமது திருவிழா என்றால் பல ஊர்கள் சுபீட்சமாகத்தான் உள்ளன. 

இதை வேறு விதமாகவும் சொல்லலாம் 

ஆயுத அடக்குமுறை வேண்டாம் என்று.

6 minutes ago, விசுகு said:

மக்கள் தெளிவாக இருப்பதால்தான் புலிகளைப் பகிரங்கமாக எதிர்ப்பதில்லை இந்த வாக்குப்பொறுக்கி அரசியல்வாதிகள்.

சென்ற முறை உங்கள் துரோகி சுமந்திரன் புலிகளை மறுத்தே வாக்கு கேட்டிருந்தார் - வசதியா மறந்திருச்சோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஜீவன் சிவா said:

அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை 

ஆனால் சண்டைபிடிப்பது மட்டுமா வாழ்க்கை 

அறிவார்ந்தமாக மக்களிற்காக அவர்களின் சுபீட்சத்திற்காக இவர்கள் என்ன செய்தார்கள் 

ஒன்றுமே இல்லை 

மாவீரர்களுக்கு எதோ செய்தார்கள் என்கிறீர்கள் 

ஆனால் இந்த பாதகர்களால் கொல்லப்பட்ட மற்ற இயக்க இளைஞன் என்ன பண்ணினான் பிழை. அவனும் தமிழனுக்காக போராடப்போய் இந்த மிருகங்களின் கைகளில் பலியானவன்தானே., அவனுக்கு இந்த மிருகங்கள் என்ன கொடுத்தது - வெறும் துரோகிப்பட்டம்தானே 

அவன்தான் உண்மையான மாவீரன். அந்த குடும்பங்கள் நடுத்தெருவில் அலைந்ததை மட்டும் வசதியாய் மறந்திடுங்கோ.

கேவலம் 

த.வி.பு வின் போராளிகள் ஆதரவாளர்களும் கொல்லப்பட்டார்களே அண்ணா?!
உங்களை ஒருவர் தாக்கபோகிறார் என்றறிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
முற்கூட்டியே தாக்குதல் நடத்துபவரை தாக்க பார்ப்பீர்களா? பாதுகாப்பான இடத்துக்கு நகர்ந்துவிட்டு பலத்தோடு வந்து தாக்குவீர்களா?
இவையெல்லாம் இங்கே நடநதிருக்கின்றது.

ஆயுதம் தூக்கிய எல்லா அமைப்பினரும் மிகுந்த பொறுப்புணர்வோடு நடந்திருக்க வேண்டும், தமிழர்களின் துரதிஸ்ரம் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஏராளன் said:

ஜீவனண்ணா விடுதலைப் போராட்டத்தின் பேரால் த.வி.பு நிறைய தவறிழைத்திருக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்ததே!
ஆனால் அவர்களைப் போல உறுதியாக யாரும் இறுதிவரை களத்தில் நிற்கவில்லை. 
உங்கள் தனிமனித கருத்துரிமையை ஏற்றுக்கொள்கிற அதேவேளை அந்த காலப்பகுதியில் அங்கு வாழ்ந்தவன் என்ற வகையில் பூரண சுதந்திரமாக நாங்கள் வாழ்ந்தோம் என்று சாட்சியம் வழங்குகிறேன்.
முன்னர் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பாக த.வி.பு இருந்தவரை உலக தமிழர்களின் நிதி போராட்டத்துக்கும் மாவீரர், போராளி குடும்பங்களுக்கு ஒழுங்கான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டதும் எல்லோரும் அறிந்ததே. மாற்றுவலுவுடைய போராளிகளை அமைப்பே பராமரித்ததையும் சுலபமாக மறப்பதேனோ!
உலகம் தனது நலனுக்கு பயங்கரவாதிகள் என்று சொல்லும்/ விடுதலை போராளிகள் என்று சொல்லும், தமிழ் மக்கள் விடுதலைப் போராளிகள் என்று தான் பார்க்கிறார்கள். 
தற்போதும் நிறைய புலம்பெயர் உறவுகள் பகிரங்கப்படுத்தாமல் உதவுகின்றார்கள், ஆனால் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பாக உதவ முடியவில்லை.
முதலமைச்சர் நிதியம் உருவாக கடைசிவரை ஆளுநர் அனுமதிக்கவே இல்லை.
த.தே.கூ அமைப்பு த.வி.பு பெயரை சொல்லி தானே வெற்றி பெறுகிறார்கள்!
தேர்தலின் போது மக்கள் மனநிலை தெரியவரும் தானே!

நீங்கள் உங்களை துரோகியாக நாங்கள் பார்க்கிறோம் என்று நினைப்பதற்கு நான் ஒன்றும் சொல்லமுடியாது, நான் உங்களை சக கருத்தாளனாக ஒரு மூத்த சகோதரனாக தான் பார்க்கிறேன், துரோகியாக அல்ல.

புலிகள் கொலைத்தாண்டவம் ஆடினார்கள் என்று சொல்கின்றீர்கள், அப்படியெனில் ஒட்டு மொத்த தமிழர்களும் வெறுக்கணுமே! பெரும்பான்மை தமிழ் மக்கள் இன்றுவரை ஆதரிக்கிறார்களே?!

நீங்கள் பேரினவாத அரசின் திட்டமிட்ட ஒடுக்குமுறையையும், த.வி.பு வின் அதற்கெதிரான ஆயுத போராட்டத்தையும் ஒரு தராசில் போட்டு சமப்படுத்த பார்க்கிறீர்கள்!

ஏன் ராசா

நித்திரையாக  கிடப்பவரை எழுப்ப

பொன்னான  நேரத்தை  செலவிடலாமே.....

Link to comment
Share on other sites

Just now, ஏராளன் said:

ஆயுதம் தூக்கிய எல்லா அமைப்பினரும் மிகுந்த பொறுப்புணர்வோடு நடந்திருக்க வேண்டும், தமிழர்களின் துரதிஸ்ரம் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

இதுதான் நிஜம் - இதில் புலிகளும் அடக்கம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

ஏன் ராசா

நித்திரையாக  கிடப்பவரை எழுப்ப

பொன்னான  நேரத்தை  செலவிடலாமே.....

அவர் நித்திரை என்று நான் நம்பவில்லையண்ணா, அவரும் நம்மவரே! கருத்துகளத்தில் சக கருத்தாளராக அவர் சொல்வதற்கான மறுப்பு கருத்துகள் என்னிடம் இருந்ததால் எழுதினேன்.

Link to comment
Share on other sites

3 hours ago, ஜீவன் சிவா said:

புலிகள் டெலோவை கொன்று குவித்து வீதிகளில் டயர் போட்டு ஏரிக்கையில் இராணுவம் + மக்கள் வெளியே வரவில்லை 

EPRLF  ஐ தடை செய்து கந்தன் கருணை கொலைகளை செய்தபோதும் இராணுவம் + மக்கள் வெளியே வரவில்லை 

PLOT ஐ தடை செய்து கொல்லும்போதும் இராணுவம் + மக்கள் வெளியே வரவில்லை 

மற்ற சிறு இயக்கங்களை விட்டுவிடுவோம் - அப்பவும் இவர்கள் வெளியே வரவேயில்லை 

கடைசியா கருணா பிரிந்த  கொலைகளின் போதும்  இராணுவம் + மக்கள் வெளியே வரவில்லை 

 இறுதியாக இராணுவம் புலிகளை முள்ளிவாய்க்காலில் கொன்ற போது மக்களே வெளியே வரவில்லை + அவர்களை வெளியே வர புலிகள் அனுமதிக்கவும் இல்லை.

இதில் இராஜதந்திரம் மிக்கவர்கள் புலிகளா இல்லை இராணுவமா?

இன்னமும் சிங்களவர்களை மொக்கர் எனும் ஒரு மொக்கு கூட்டமும் 

இப்பவும் புலிகளை மக்கள் இயக்கம் என்று ஆஹாஹா ஓஹோ என்று ஆராதிக்கும் ஒரு வால் கூட்டம் 

சிரிக்க முடியவில்லை 

துவக்கு முனையில் மக்களை கொலைமிரட்டலில் வைத்து அராஜகம் செய்தது ஒரு போராட்டமா?

அழிவின் காரணமே இதுதான்.

மற்ற நாடுகளில் இடம் பெற்ற ஆயுத போராட்டங்களிலும், ஜே. வி, பி., சிங்கள பகுதிளிலும் கூட ஆயுத போராட்ட காலத்தில் இப்படித்தான் செயற்பட்டார்கள்.

போர் காலத்தில் எந்த நாட்டிலும் இவ்வாறான அராஜகம் நிலவுகிறது. அது தான் இராணுவ நடைமுறை. விடுதலை போராட்டங்களும் ஆயுதம் தாங்கி இடம்பெறும் போது இராணுவ ஆட்சியாகவே நடக்கின்றன. நான் விடுதலை புலிகளால் பாதிக்கப்படவில்லை. அவர்களது ஆட்சியில் வாழ்ந்த காலத்தில் எனக்கும் நான் அறிந்தவர்களுக்கும் உரிய மதிப்பும் பண்பான அணுகுமுறையும் அவர்களிடம் இருந்து கிடைத்தது. அதற்காக அவர்களது தடைகள் எம்மை எம்மை பாதிக்கவில்லை என்று எடுத்து கொள்ள வேண்டாம். 

விடுதலை புலிகளால் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களும் வெறுப்பும் விளங்கிக்கொள்ள கூடியவை.

எனது விருப்பம் அந்த மக்களுக்கு இனி ஒரு ஆயுத போராட்டம் அல்லது இராணுவ ஆட்சி வேண்டாம் என்பதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Jude said:

மற்ற நாடுகளில் இடம் பெற்ற ஆயுத போராட்டங்களிலும், ஜே. வி, பி., சிங்கள பகுதிளிலும் கூட ஆயுத போராட்ட காலத்தில் இப்படித்தான் செயற்பட்டார்கள்.

போர் காலத்தில் எந்த நாட்டிலும் இவ்வாறான அராஜகம் நிலவுகிறது. அது தான் இராணுவ நடைமுறை. விடுதலை போராட்டங்களும் ஆயுதம் தாங்கி இடம்பெறும் போது இராணுவ ஆட்சியாகவே நடக்கின்றன. நான் விடுதலை புலிகளால் பாதிக்கப்படவில்லை. அவர்களது ஆட்சியில் வாழ்ந்த காலத்தில் எனக்கும் நான் அறிந்தவர்களுக்கும் உரிய மதிப்பும் பண்பான அணுகுமுறையும் அவர்களிடம் இருந்து கிடைத்தது. அதற்காக அவர்களது தடைகள் எம்மை எம்மை பாதிக்கவில்லை என்று எடுத்து கொள்ள வேண்டாம். 

விடுதலை புலிகளால் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களும் வெறுப்பும் விளங்கிக்கொள்ள கூடியவை.

எனது விருப்பம் அந்த மக்களுக்கு இனி ஒரு ஆயுத போராட்டம் அல்லது இராணுவ ஆட்சி வேண்டாம் என்பதே.

நன்றி ஜூட்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அந்த‌ மூன்று பேரில் நானும் ஒருவ‌ர் என்ர‌ த‌லைவ‌ர் என‌க்குமேல‌ நிப்பார் நான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்ப‌து உறுதி😂😁🤣....................................
    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
    • பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.