Jump to content

எல்லா வளங்களாலும், ஆசிர்வதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களிடம், ஒற்றுமை மட்டும் “கம்மியாக” உள்ளது…:நடிகர் விவேக்


Recommended Posts

ஆயுதப்போராட்ட காலத்தைப் பற்றிய விமர்சனங்கள் ஒரு குறுகிய வட்டத்துள் என்னும் நிற்கின்றது அவற்றைக் கடந்து எம்மால் இன்னும் சிந்திக்க முடியவில்லை. ஒரு விதத்தில் சிந்திக்கவும் முடியாத பலவீனமான இனக் குழுமம்தான் நாம். ஆயுதப்போராட்டத்திற்கு முற்பட்ட எமது சமூகம் ஆரோக்கியமான ஒற்றுமையான சமூகமாக இருந்ததிற்கான எந்த ஒரு வரலாறும் இல்லை. இனம் தேசீயம் என்ற பொது உணர்வற்ற சமூகமாக இருந்தது. கீழ்சாதிப் பிணங்கள் மேல்சாதித் தெருக்களில் எடுத்துப்போவதற்கு எதிராக வன்முறையில் இறங்கிய சமூகம். இதற்காக தனது புத்திஜீவிதத்தை கோட்டிலும் வழக்கிலும் பயன்படுத்திய சமூகம். சாதி மதம் பிரதேசவாதம் புரையோடிப்போன சமூகம். இவற்றைக் கடந்து சிங்கள பேரினவாதம் எம்மை இனமாக பெயரிட்டு அடித்தபோதே அதற்கு எதிர்வினையாற்ற சில இளைஞர்கள் முயன்றார்கள். அந்த இளைஞர்களை இனம்கண்டு பல்வேறு பிரிவுகளாக ஆயுதப்பயிற்சியளித்து வளர்த்து விட்டது இந்திய மத்திய அரசு. ஆயுதப்போராட்டம் தொடர்ந்தது பின்னர் முடிந்தது. அதன் பிறகு ஒரு தசப்பதம் முடிந்த இன்றை நிலையில் மனனாரில் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மோதல், யாழில் ஆயுதங்களுக்குப் பதிலாக வாள்கள்,  கசிப்புக்கு பதிலாக கஞ்சா கிழக்கில் இஸ்லாமியர் இந்துக்கள் முறுகல். சாதி மத பிரதேசவாத பிரச்சனை ஆயுதப்போராட்ட காலத்துக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படியே என்னும் இருக்கின்றது. இனி ஒரு போதும் சிங்களவர்கள் எம்மை இனமாக அணுகிய தவறை செய்ய மாட்டார்கள். மதமாக பிரதேமாக தேவைப்பட்டால் சாதிவாரியாக அணுகுவார்கள். இன அடிப்படையில் நாம் ஒன்றுபட்டு தேசிய எழுச்சிபெற்று இனவிடுதலைக்கான அரசியல் ஆயுதப்போராட்டத்திற்கான எந்த அவசியமும் இனி ஏற்பட வாய்ப்பில்லை. புலியும் ஏனைய இயங்கங்களும் எமது வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் எமது சமூகத்தில் தோன்றி மறைந்தவர்கள் தவிர வேறு சமூகத்தை சேர்ந்த அந்நியர்கள் இல்லை. நேற்றும் இன்றும் நாளையும் பானையில் உள்ளதே அகப்பையில் வரும். 

Link to comment
Share on other sites

  • Replies 93
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, சண்டமாருதன் said:

ஆயுதப்போராட்ட காலத்தைப் பற்றிய விமர்சனங்கள் ஒரு குறுகிய வட்டத்துள் என்னும் நிற்கின்றது அவற்றைக் கடந்து எம்மால் இன்னும் சிந்திக்க முடியவில்லை. ஒரு விதத்தில் சிந்திக்கவும் முடியாத பலவீனமான இனக் குழுமம்தான் நாம். ஆயுதப்போராட்டத்திற்கு முற்பட்ட எமது சமூகம் ஆரோக்கியமான ஒற்றுமையான சமூகமாக இருந்ததிற்கான எந்த ஒரு வரலாறும் இல்லை. இனம் தேசீயம் என்ற பொது உணர்வற்ற சமூகமாக இருந்தது. கீழ்சாதிப் பிணங்கள் மேல்சாதித் தெருக்களில் எடுத்துப்போவதற்கு எதிராக வன்முறையில் இறங்கிய சமூகம். இதற்காக தனது புத்திஜீவிதத்தை கோட்டிலும் வழக்கிலும் பயன்படுத்திய சமூகம். சாதி மதம் பிரதேசவாதம் புரையோடிப்போன சமூகம். இவற்றைக் கடந்து சிங்கள பேரினவாதம் எம்மை இனமாக பெயரிட்டு அடித்தபோதே அதற்கு எதிர்வினையாற்ற சில இளைஞர்கள் முயன்றார்கள். அந்த இளைஞர்களை இனம்கண்டு பல்வேறு பிரிவுகளாக ஆயுதப்பயிற்சியளித்து வளர்த்து விட்டது இந்திய மத்திய அரசு. ஆயுதப்போராட்டம் தொடர்ந்தது பின்னர் முடிந்தது. அதன் பிறகு ஒரு தசப்பதம் முடிந்த இன்றை நிலையில் மனனாரில் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மோதல், யாழில் ஆயுதங்களுக்குப் பதிலாக வாள்கள்,  கசிப்புக்கு பதிலாக கஞ்சா கிழக்கில் இஸ்லாமியர் இந்துக்கள் முறுகல். சாதி மத பிரதேசவாத பிரச்சனை ஆயுதப்போராட்ட காலத்துக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படியே என்னும் இருக்கின்றது. இனி ஒரு போதும் சிங்களவர்கள் எம்மை இனமாக அணுகிய தவறை செய்ய மாட்டார்கள். மதமாக பிரதேமாக தேவைப்பட்டால் சாதிவாரியாக அணுகுவார்கள். இன அடிப்படையில் நாம் ஒன்றுபட்டு தேசிய எழுச்சிபெற்று இனவிடுதலைக்கான அரசியல் ஆயுதப்போராட்டத்திற்கான எந்த அவசியமும் இனி ஏற்பட வாய்ப்பில்லை. புலியும் ஏனைய இயங்கங்களும் எமது வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் எமது சமூகத்தில் தோன்றி மறைந்தவர்கள் தவிர வேறு சமூகத்தை சேர்ந்த அந்நியர்கள் இல்லை. நேற்றும் இன்றும் நாளையும் பானையில் உள்ளதே அகப்பையில் வரும். 

என்ன சாமி,  இப்படி பொசுக்குன்னு குட்டை உடைச்சு 'தமிழர்கள் நண்டுகளின் குழுமம்தான்..!' என கோடிட்டு சொல்லிவிட்டீர்களே..!

சோ சேட்.. tw_cold_sweat:

பரவாயில்லையே, சோழனுக்கு அடுத்து ஈழத்தமிழர்கள், தமிழனுக்கு ஒரு அடையாளத்தை பொறித்திடுவார்களென்ற நம்பிக்கையில் இருந்த எங்களைப் போன்றவர்களின் நினைப்பில் இப்படி மண்ணை அள்ளிப்போட்டுவிட்டீர்களே..? tw_rage:

Link to comment
Share on other sites

29 minutes ago, ராசவன்னியன் said:

என்ன சாமி,  இப்படி பொசுக்குன்னு குட்டை உடைச்சு 'தமிழர்கள் நண்டுகளின் குழுமம்தான்..!' என கோடிட்டு சொல்லிவிட்டீர்களே..!

சோ சேட்.. tw_cold_sweat:

பரவாயில்லையே, சோழனுக்கு அடுத்து ஈழத்தமிழர்கள், தமிழனுக்கு ஒரு அடையாளத்தை பொறித்திடுவார்களென்ற நம்பிக்கையில் இருந்த எங்களைப் போன்றவர்களின் நினைப்பில் இப்படி மண்ணை அள்ளிப்போட்டுவிட்டீர்களே..? tw_rage:

வணக்கம்

சோழர்கள் காலம் வரலாற்றில் ஒரு நிகழ்வாக இருக்கும். சோழரும் பாண்டியரும் சேரரும் தமக்குள் அடிபட்டு அழிந்து போகாமல் இருந்திருந்தால் அக்காலம் இன்று நீட்சியாக இருந்திருக்கும். இவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு தேசத்தை உருவாக்கியிருந்தால் அதுவே தமிழனுக்கு நிரந்தர அடயாளமாக இருந்திருக்கும். 

பலமான தேசங்களும் குறிப்பாக  தமது சுயநலன் சுரண்டலுக்காக சிறு இனக் குழுமங்களை அழிப்பது உலகில் புதியதல்ல. ரசியாவை பின்தள்ள  முஜாகுதீன்களை அன்று அமரிக்க உருவாக்கியது இன்றய ஐஎஸ்எஸ் சிரியப் போராளிகளை உருவாக்கியது. பல மில்லியன் மக்களின் சாவும் மில்லியன் குழந்தைகள் அநாதைகளாதலும் அகதியாதலும் என தொடர்கின்றது, இதையே பாகிஸ்தான் உளவுத்துறை காஸ்மீரில் செய்கின்றது. இவ்வாறான அணுகுமுறையைத்தான் இந்தியாவும் இலங்கைப் போராளிகள் விசயத்தில் செய்தது.   இலங்கை அரசும் மதம் கிழக்கு பிரதேசவாதம் மற்றும் படித்த புத்திஜீவிகளை வைத்து நிறைய விசயங்களை தனக்கு சாதகமாக்கியது. நாம் இவற்றுக்கெல்லாம் பலியாகக் கூடிய நிலையில் இருந்தோம் இன்னும் இருக்கின்றோம் என்பதுதான் எமது அழிவினதும் அடயாளங்களை இழப்பதின் சுட்சுமமே தவிர எல்லா பழியையும் தூக்கி புலிமீது போட்டுவிட்டு நாம் யோக்கியர் என்பதும் எமது சமூகத்தில் இருந்து தோன்றி மறைந்த புலிகளை எமது சமூகத்திற்கு அப்பாற்பட்ட இடத்தில் வைத்து விமர்சிப்பதும் சாத்தியம் என்றால் அதன் பொருள் நாம் ஒரு சமூகமாக கூட என்னும் வளர்ச்சியடையவில்லை என்பதே, இந் நிலையில் நாம் இனம் என்றும் அதற்கு விடுதலையும் சுதந்திரமும் வேண்டும் என்கின்றறோம். 

உண்மையில் சோழர் காலத்திலும் சரி இப்பவும் சரி எமது அடயாளம் சாதியாக மதமாக பிரதேசமாக மட்டுமே முன்நிற்கின்றது. ஆனால் இவை இன்றும் எமக்குள் இருந்தாலும் இனமாக புற உலகத்தினர் எம்மை நோக்க இன்றய காலத்தில் புலிகள் பிரதான காரணமாக அமைந்தார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

என்ன சாமி,  இப்படி பொசுக்குன்னு குட்டை உடைச்சு 'தமிழர்கள் நண்டுகளின் குழுமம்தான்..!' என கோடிட்டு சொல்லிவிட்டீர்களே..!

சோ சேட்.. tw_cold_sweat:

பரவாயில்லையே, சோழனுக்கு அடுத்து ஈழத்தமிழர்கள், தமிழனுக்கு ஒரு அடையாளத்தை பொறித்திடுவார்களென்ற நம்பிக்கையில் இருந்த எங்களைப் போன்றவர்களின் நினைப்பில் இப்படி மண்ணை அள்ளிtw_rage:ப்போட்டுவிட்டீர்களே..? 

மனிதரின் தேவைகள்தான் படைப்புக்களாகவும் வடிவங்களாகவும் படைக்க படுகின்றன.
புலிகளின் எழுச்சி வளர்ச்சி என்பது எமது இனத்தின் தேவையாக இருந்தபோதே தோன்றியது 
சாண்டமாருதன் கூறிய அனைத்து பிரிவினையும் கொண்ட ஒரு இனத்தின் வழிகாட்டியாகவும் 
படகோட்டியாகவும் வரும்போது புலிகளின் கடும்போக்கு தேவையானதாக இருந்தது.  என்னையே சுடுவதுக்கு புலிகள் கொண்டு சென்று வைத்திருந்தார்கள் பின்பு எங்கள் எல்லோரையும் விடுதலை செய்தார்கள். நானும் உங்களைப்போல போராடத்தானே போனேன் எனும் ஒருபக்க நியாயம் என்னிடமும் முன்பு இருந்தது புலிகள்மேல் வெறுப்பு பகைமை எல்லாம் எனக்கும் அப்போது இருந்தது. தமிழ் ஈழ விடுதலை என்று வரும்போது 
புலிகள் செய்தது மிக சரியான செயல் மட்டும்மல்ல செய்த நேரம் தான் மிகவும் சரியான நேரம். புலிகள் கொஞ்சம் தாமதித்து இருந்தால்கூட முள்ளிவாய்க்கால் போல் ஒரு பெரிய அழிவை நாம் ஒருவரை ஒருவர் வெட்டி கண்டிருப்போம். இயக்க மோதல் என்பது தொடராகத்தான் தொடர்ந்தது ....... சொந்த இயக்கத்தவரையும் ஏனைய இயக்கததவரையும் சுட்டும் வெட்டியும் கொல்லும் போக்கு புளட்டின் கொள்கையாக மாறி இருந்தது. 7 டெலா  எனும் அமைப்பின் தலைவரையும் (பிரான்சிஸ்) போராளிகளையும் சுட்டு கொன்றார்கள் பின்பு 8 புலி ஆதரவாளர்களை சுதுமலை எனும் இடத்தில் கொன்று புதைத்தார்கள். யாரும்  கேட்கவில்லை. வீணான அழிவு வரும் என்பதால் புலிகள் பொறுமை காத்தார்கள்.( நிறைகுடம் தளம்பாது). பின்பு எமது சொந்த இயக்கமான டெலோ எங்களுக்கு தலைவராக அவரைத்தான் தெரியும் தாஸை சுட்டு கொன்றார்கள் (இவர் புலிகளின் தளபதியான கிட்டுவின் நெருங்கிய நண்பன்). பின்பு பேச்சுவார்த்தை நடத்த வந்த புலிகளின் இன்னொரு தளபதியான லிங்கத்தை கொன்றார்கள். புலி பதுங்குவது பாய்வதுக்குத்தான் என்பது கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் போல ... அவர்கள் எங்கள் முகாம் வாசலில் வந்து நின்றபோதுதான் காலம்தாழ்த்தி புரிந்தது. அப்போது கூட மிகவும் நேர்த்தியாக ஒலிபெருக்கி மூலம்  அறிவிப்பு செய்து  தங்களிடம் வந்து சரண் அடையும்படி நேர அவகாசம் தந்துதான் பின்பு கைது செய்ய வந்தார்கள். கைதுசெய்ய பட்டவன் எனும் அவமானம் எனக்குள் இருந்தாலும் .... ஒரு தமிழனாக புலிகளின் வீரத்தையும் தன்னம்பிக்கையையும் கொள்கை உறுதியையும் பாராட்டியே தீர வேண்டும். காரணம் அப்போது ஆள்பலத்திலோ ஆயுத பலத்திலோ மேல் ஓங்கி நின்றவர்கள் நாம். பொற்கோவிலில் இந்திராகாந்தி  சீக்கியரிடம் இருந்து எடுத்த ஆர்பிஜி , எ கே எல்லாம் எங்களுக்குத்தான் தந்தார்கள். வீரம் தவிர்த்து அவர்களிடம்  வேறு எதுவும் இருக்கவில்லை. இப்போது தில்லுமுல்லு செய்துகொண்டு இருந்த ஈ பி ஆர் எல் எப் எனும் அமைப்பின் தலைவரான பட்பநாபா அவர்களுக்கு ஒரு உண்மை தெளிவாக புரிந்தது. டெலோவுக்கும் புலிகளுக்குமான சண்டையில் கூடிய எண்ணையை ஊற்றி புலிகளை அழித்ததால் தான் தனிக்காட்டு ராஜாவாகலாம் என்ற எண்ணம் தோண்றியது. ஆயுதங்களை இறக்கி ஏத்துவது டெலோ போராளிகளை வேறு வேறு இடங்களில்  ஒன்று சேர்ப்பது என்றும் தலைவர் சிறீசபாவை இந்தியா கொண்டு சென்று போரை புதுப்பித்து கொள்ளலாம் என்று களமிறங்கினார்கள். ஈ பி வாகனங்களை பல இடங்களில் புலிகள் டெலோ போராளிகளுடன் வழிமறித்தார்கள் வாய்த்தர்க்கம் நடந்தது .... புலிகள் தமக்கு பயந்து விடுகிறார்கள் என்ற பெருமிதத்தில்தான் அப்போது ஈ பி ஊருக்குள் கதை அளந்தார்கள். எங்கள் மேல் கை வைத்தால் தெரியும் இவர்களுக்கு என்று எமது ஊரிலேயே சொன்னார்களாம். காரணம் அப்போது ஆள்தொகையில் அவர்கள்தான் கூடுதலாக இருந்தார்கள். புலிகள் யார் போராடுவான் என்று பார்த்துதான் ஆள் சேர்ப்பார்கள்... இவர்கள் ரோட்டில் நின்ற எல்லோரையும் ஏற்றி செல்வார்கள். இரண்டு இயக்கத்துடன் ஒரே நேரத்தில் சண்டையை அவர்கள் சாணக்கியமாக தவிர்த்துக்கொண்டு வந்தார்கள்.  இந்த வாய்தர்க்கமும் முரண்பாடும் நாளும் நாளும் கூடியது  தப்பி இந்தியா போனவர்கள் இந்தியாவில் இருந்த டெலோ உறுப்பினர்கள் திடீர் திடீரென யாழ்ப்பாணம் ஈ பி முகாமில் தென்பட்டார்கள் ..... புலிகள் பல முறை பேசினார்கள் வாய்த்தர்க்கம் வரும் சென்று விடுவார்கள். இவர்கள் எம்மில் கை  வைத்தால்தான் புலிகளுக்கு தெரியும் என்று பெருமிதம் கொள்வார்கள். பின்பு ஒருநாள் உண்மையிலேயே ஒலிபெருக்கியுடனும் அறிவிப்புடனும் வந்துவிடார்கள்.
டெலோவுடன் சில இடங்களில் நேரடி மோதல் துப்பாக்கி சண்டை நடந்ததால் புலிகள் கடும்போக்கில் இருந்தார்கள் புலிகளுக்கும் இது புது அனுபவம் எப்படி கையாள்வது என்பதோ அல்லது திட்டம் போட்டு நடந்ததோ இல்லை. ஈ பி ஒரு கேளிக்கை விளையாட்டாக இருந்தது ... காரணம் அதில் இருந்த பெரும்பான்மை இளைஞர்கள் அப்பாவிகள்  பல பேர் ஆயுதங்களை கண்ணால் கண்டதுகூட இல்லை. எமது ஊரில் இருந்துதான்  படகில் ஏற்றி இந்தியா அனுப்பினோம் ஓடி ஓடி வந்துகொண்டே இருந்தார்கள். புலிகளுக்கும் தெரியும் தெரிந்துதான் விட்டார்கள். பின்பு புளட் ... 90 வீதம் பேச்சுவார்த்தை மூலமே முடிந்து விட்ட்து. இது புலிதான் என்பது தெரிந்தபின்பு அவர்களகாவே வாலை  சுருட்டிக்கொண்டு பேசுவது உத்தமம் எனும் முடிவுக்கு வந்தது வரவேற்க கூடியது.

இதுதான் இயக்க மோதலின் சுருக்கம் 
தனி தனியே ஊருக்கு ஊர் ஒரு கதை உண்டு. இதில் சில சம்பவங்களில் இத்தனை வருடம் தாண்டியும் நியாய படுத்த முடியாத சில சம்பவங்களும் தவறுகளும் சில புலி போராளிகள் மேல் உண்டு. புலிகளும் அதை நியாய படுத்த ஒருபோதும்  முனைந்ததில்லை. சில போராளிகளை தண்டித்தார்கள் சிலபேரை பதவி நீக்கம் செய்தார்கள். 

ஏமாற்றம் நம்பிக்கையீனம் என்பது எப்போதும் மனித இனத்தில் வருவதுதான் 
எமக்கு ஒரு பெருத்த பலவீனம் நிலப்பரப்பு தீவாக அமைந்துவிட்டது கடலை கட்டுப்படுத்தினால் 
எம்மை கட்டிவிடும் சாத்தியம் எதிரிக்கு கிடைத்த வரப்பிரதாஸம். இப்போதைய துரோகிகளின் அரசியல் 
மேடை இனத்தை விற்கும் போக்கு என்பதை நான் பாசிட்டிவ் ஆகவே பார்க்கிறேன். இப்போதைய இளைய சமுதாயத்துக்கு புலிகளின் தியாகம் பெரிதாக புரியவில்லை ... இவர்க்ளின் துரோகங்களும் அன்றாட ஏமாற்றங்களும்தான் அவர்களுக்கு சிந்தனையை கொடுக்கிறது. அடுத்தது எமக்கு கிடைக்க கூடியது பொருளாதார  போர்தான் வெற்றி பெற கூடிய அனைத்து சாத்தியங்களையும் நான் பார்க்கிறேன்.
தொலைநோக்கு உடையவர்கள் நகர்ந்துகொண்டு இருக்கிறார்கள். எதிரி இன பரம்பலை உருவாக்கி எமது பிரதேச அங்கீகாரத்தை தகர்க்க திட்டம் போட்டு நகருகிறான் .... இதை கொஞ்சம் நிறுத்தி வைக்க எமக்கு ஒரு அரசியல் பலம் அங்கு தேவை உள்ளது ....... அதை விடுத்து இனி வரும் போர் ... பொருளாதார போர் வெளியில் இருந்தே  இலகுவாக செய்து வெல்ல கூடியது. 

மீண்டும் எழுவோம் எனும் நம்பிக்கை எனக்கு இப்போது உண்டு.
உலக பொருளாதார போக்கு பாரிய மாற்றம் காண்கிறது உலக வங்கிக்கு சமமாக 
சீன வங்கி மூன்றாம் உலகுக்கு கடன் கொடுக்கிறது. டாலரில் வணிகம்  கிரெடிட் கார்டு போன்றவைக்கே ஆப்பு  வரும் அளவுக்கு எலெட்ரோனிக் பணம் வளர்கிறது.
எமக்கு புலிகள் போல வழிகாட்ட ஒரு நேர்த்தியான தலைமை மட்டும் வேண்டும். இதை காலம் உருவாக்கும். 

Link to comment
Share on other sites

12 hours ago, Maruthankerny said:

 

எமக்கு புலிகள் போல வழிகாட்ட ஒரு நேர்த்தியான தலைமை மட்டும் வேண்டும். இதை காலம் உருவாக்கும். 

மீண்டும் புலிகள் வருவதை விரும்புவதை, இயற்கை அன்னைகூட சகித்துக்கொள்ளாது.

தமிழினம் இலங்கையில் பூண்டோடு அழிக்கப்படுவதை பலர் விரும்புவதாகத் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, thulasie said:

மீண்டும் புலிகள் வருவதை விரும்புவதை, இயற்கை அன்னைகூட சகித்துக்கொள்ளாது.

தமிழினம் இலங்கையில் பூண்டோடு அழிக்கப்படுவதை பலர் விரும்புவதாகத் தெரிகிறது.

ஒரு செயற்கை அன்னையை உருவாக்கி பேட்டரியை கழட்டிவிட்டால் 
சகித்துக்கொண்டு இருப்பார்.

anymore questions? 

Link to comment
Share on other sites

12 hours ago, சண்டமாருதன் said:

 

சோழர்கள் காலம் வரலாற்றில் ஒரு நிகழ்வாக இருக்கும். சோழரும் பாண்டியரும் சேரரும் தமக்குள் அடிபட்டு அழிந்து போகாமல் இருந்திருந்தால் அக்காலம் இன்று நீட்சியாக இருந்திருக்கும். 

சேரன் மலையாளியாமே?

4 minutes ago, Maruthankerny said:

ஒரு செயற்கை அன்னையை உருவாக்கி பேட்டரியை கழட்டிவிட்டால் 
சகித்துக்கொண்டு இருப்பார்.

anymore questions? 

இலங்கை இராணுவமே சகிக்காது.

இந்திய அரசும் சகிக்காது.

இயற்கை அன்னை எங்கே சகிக்கப் போகிறாள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, thulasie said:

 

இலங்கை இராணுவமே சகிக்காது.

இந்திய அரசும் சகிக்காது.

 

இவர்களுக்காக சகிக்க சொல்லி 
வங்காளதேச இராணுவத்துக்கு ஒரு ஈமெயில் அனுப்புவோம் 
வேற என்ன செய்யிறது? 

Link to comment
Share on other sites

7 minutes ago, Maruthankerny said:

இவர்களுக்காக சகிக்க சொல்லி 
வங்காளதேச இராணுவத்துக்கு ஒரு ஈமெயில் அனுப்புவோம் 
வேற என்ன செய்யிறது? 

Text message is better than e-mail.

ஆயுள்காலம் முழுக்க கனவுலகில் சஞ்சரிப்பதைவிட,  ஒரு நாளாவது நனவுலகில் வாழ்ந்து பழகுவதுதான், தமிழினத்திற்கு இப்போது தேவை.

Link to comment
Share on other sites

2 hours ago, thulasie said:

Text message is better than e-mail.

ஆயுள்காலம் முழுக்க கனவுலகில் சஞ்சரிப்பதைவிட,  ஒரு நாளாவது நனவுலகில் வாழ்ந்து பழகுவதுதான், தமிழினத்திற்கு இப்போது தேவை.

ஆயுள்காலம் முழுவதும் 'எல்லோரும் வாழ்க' என்று கடவுளை வேண்டுவதை விட்டு நாங்களும் வாழவேண்டும் என்று வேண்டுவோம்.

Link to comment
Share on other sites

2 hours ago, Paanch said:

ஆயுள்காலம் முழுவதும் 'எல்லோரும் வாழ்க' என்று கடவுளை வேண்டுவதை விட்டு நாங்களும் வாழவேண்டும் என்று வேண்டுவோம்.

எல்லாரும் வாழ்க என்றால், எம்மையும் சேர்த்துத்தான்.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/17/2019 at 10:54 AM, சண்டமாருதன் said:

உண்மையில் சோழர் காலத்திலும் சரி இப்பவும் சரி எமது அடயாளம் சாதியாக மதமாக பிரதேசமாக மட்டுமே முன்நிற்கின்றது. ஆனால் இவை இன்றும் எமக்குள் இருந்தாலும் இனமாக புற உலகத்தினர் எம்மை நோக்க இன்றய காலத்தில் புலிகள் பிரதான காரணமாக அமைந்தார்கள். 

அருமையாதொரு விளக்கம்.

Link to comment
Share on other sites

On 3/17/2019 at 6:54 PM, சண்டமாருதன் said:

உண்மையில் சோழர் காலத்திலும் சரி இப்பவும் சரி எமது அடயாளம் சாதியாக மதமாக பிரதேசமாக மட்டுமே முன்நிற்கின்றது. ஆனால் இவை இன்றும் எமக்குள் இருந்தாலும் இனமாக புற உலகத்தினர் எம்மை நோக்க இன்றய காலத்தில் புலிகள் பிரதான காரணமாக அமைந்தார்கள். 

நீங்கள் இப்படி எல்லாம் உண்மைகளைப் புட்டுப் புட்டு எழுதக்கூடாது சண்டமாருதன் அவர்களே..! 'உண்மை சுடும்' உண்மையின் சூட்டைத் தாங்கமுடியாது எங்கள் களத்தில்கூட சிலர் வெந்து நொந்து கருகிப் போய்விடுவார்களே,!!

எல்லோரும் வாழவேண்டும். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/14/2019 at 4:12 PM, ஜீவன் சிவா said:

இப்போது இங்கு ஒரு முன்னாள் போராளிக்கு உதவ ஒரு திரி திறந்து பாருங்கள் 

விசுகுவைத் தவிர அநேகமானவர்கள் ஓடி ஒளிந்து விடுவார்கள்.

 

ஜீவன், ஊரெல்லாம் சொல்லி செய்வதற்கு பெயர் உதவியல்ல அதை விளம்பரம் என்று நினைப்பவன் நான். எம்மில் பலர் வெளியில் சொல்லாமலேயே முன்னாள் போராளிகளுக்கும் , கஷ்டப்படும்  அவர்களது குடும்பங்களுக்கும் உதவிக்கொண்டுதான் இருக்கிறோம். 

Link to comment
Share on other sites

1 hour ago, Eppothum Thamizhan said:
  On 3/14/2019 at 3:12 PM, ஜீவன் சிவா said:

இப்போது இங்கு ஒரு முன்னாள் போராளிக்கு உதவ ஒரு திரி திறந்து பாருங்கள் 

விசுகுவைத் தவிர அநேகமானவர்கள் ஓடி ஒளிந்து விடுவார்கள்.

 

'நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.'

விசுகு அவர்களுக்கு உளம் கனிந்த வாழ்த்துக்கள்.!! 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/14/2019 at 11:49 PM, thulasie said:

மாற்று இயக்கங்களின் அட்டூழியங்களை பட்டியலிட்டு, புலிகள் செய்த அட்டூழியங்கள் ஒன்றுமே இல்லையென்று ஆசுவாசப்படுகிறீர்கள்.

புலிகள் செய்த அராஜகங்களை பட்டியல் போட ஏன் உங்களுக்கு தயக்கம்?

ஏன் அவர்கள் செய்தது, பூவுலகத்திற்கு தெரியக்கூடாது என்று உங்கள் ஆழ்மனம் விரும்புகிறது?

என்னமோ மாற்று இயக்கங்களின் அட்டூழியங்களை நான் ஏற்றுக்கொண்டது போலவும், இந்தியாவிற்கு நான் ஆதரவு கொடுப்பவனைப் போலவும் கொக்கரிக்கிறீர்கள்.

புலிகள் எப்படிப்பட்ட மனித விரோதிகளோ, அதுபோலத்தான் மாற்று இயக்கங்களும் இந்திய அரசும். 

மக்களுக்கெதிராக நடத்தப்பட்ட காடைத்தனங்கள் வேண்டுமானால் கூட, குறைவாக இருக்கலாம்.

பயங்கரவாதத்தில் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல.

ரகு , சில *** கருத்துக்களுக்கு பதில்  எழுதாமல் இருப்பதே சிறந்தது. *** இங்கு கருத்து எழுத வருவதே திரியின் போக்கை மாற்றி புலி  வாந்தி எடுக்கத்தான். விட்டுவிடுங்கள் எடுத்துவிட்டுப்போகட்டும்.  அவர்களுக்கே ஒருநாள் புரியும் வாந்தி எடுத்தது தங்கள்  உடலில்தான் என்று!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/14/2019 at 3:12 PM, ஜீவன் சிவா said:

 

இப்போது இங்கு ஒரு முன்னாள் போராளிக்கு உதவ ஒரு திரி திறந்து பாருங்கள் 

விசுகுவைத் தவிர அநேகமானவர்கள் ஓடி ஒளிந்து விடுவார்கள்.

 

இல்லை  சகோ

இது போன்று  ஒருவரை  குறிப்பிட்டு  எழுதுவது கூட

எதிர்மறையான  விளைவையே  தரும்

அனுபவத்தில்  சிறு  துளி  பெருவெள்ளம்

மற்றும் எல்லோரும்  கயிறு   பிடிக்கும் போது ஒரு செயல்  இலகுவாகும்

அதன்படியே முடியுமோ  முடியாதோ

ஓடிச்சென்று  பங்காளியாவது  இலகுவாக்குவதற்கே...

Link to comment
Share on other sites

On 3/17/2019 at 10:04 PM, ராசவன்னியன் said:

பரவாயில்லையே, சோழனுக்கு அடுத்து ஈழத்தமிழர்கள், தமிழனுக்கு ஒரு அடையாளத்தை பொறித்திடுவார்களென்ற நம்பிக்கையில் இருந்த எங்களைப் போன்றவர்களின் நினைப்பில் இப்படி மண்ணை அள்ளிப்போட்டுவிட்டீர்களே..? tw_rage:

இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளமாக்கீட்டாங்களே சார் - பதில் ??????????

புலிகளும் சரி மற்ற சகல இயக்கங்களும் சரி ஒன்றும் வானில் இருந்து குதித்தவர்கள் இல்லை சார் 

எமது சமுதாயத்தில் பிறந்து தவறான வழிகாட்டலினால் தாமும் அழிந்து மற்றவர்களையும் அழித்து தமிழ் மக்களை நிர்க்கதிக்குள் தள்ளிவிட்டவர்கள்.

இன்றும் புலம்பெயர்ந்திருந்து அந்த எரியும் நெருப்புக்குள் பெட்ரோல் ஊத்தும் அந்த அன்பான பெற்றோல் கான்களை நம்பி மோசம் போக வேண்டாம் - நண்பரே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளமாக்கீட்டாங்களே சார் - பதில் ??????????

பதில் ??????????

பொதுவாக கிராமங்களில் நன்றாக படிக்கும் பையன்களைக் கண்டால்ஊரிலுள்ளவர்கள் "என்ன தம்பி நன்றாக படிக்கிறாயா..? படித்து முன்னுக்கு வந்து நம்ம ஊருக்கு பெருமை சேர்க்கணும்..!" என அவனில் அக்கறையுடனும், படிப்பறிவை பார்த்து மதிப்புடனும் சொல்வதுண்டு.

அது ஊக்கப்படுத்தலேயன்றி உசுப்பேற்றுவதல்ல. சிறு கரிசனையுடன் சொல்வதை ஏற்பதும், மறுப்பதும் அந்தப் பையன்களின் விருப்பம், நண்பரே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.