Jump to content

லண்டன் கோவில்களில் நகை திருட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் கோவில்களில் நகை திருட்டு

ஒரு மத்திய வயதுள்ள ஜோடி  15ம் திகதி இரவு தென் லண்டன் ஸ்டோன்லி அம்மன் கோவிலிலும், நேற்று என்பீல்ட் நாகபூசணி அம்மன் கோவிலிலும் அம்மனுக்கு அணிவித்திருந்த நகைகளை திருடும் வீடியோ பதிவுகள் வாட்ஸ் அப் வீடியோ மூலம் பரவுகின்றது.

அவர்கள் அல்பானியாவை சேர்ந்த வர்கள் என்று சொல்லப் படுகின்றது. பெண் கறுத்த உடையில் மொடாக்கு அணிந்துள்ளார். ஆணும் தலையில் தொப்பி அணிந்துள்ளார். 

வேறு நாட்டினர், உல்லாச பயணிகள் போல் வந்துள்ளார்கள். எனினும் இவர்கள் இந்துக்களாக இருக்க முடியாது என தெளிவாக தெரியும் போது, திறந்திருந்த கோவில்களில் யாருமே இல்லையா என்ற கேள்வி எழும் வகையில், வீடியோ எதிலும், அவர்களை தவிர வேறு யாருமே இல்லை.

ஒரு வீடியோவில் பெண், மூலஸ்தானம் புகுந்து திருடுகிறார். ஆண் தள்ளி நின்று காவல் காக்குகின்றார்.

இன்னுமொரு வீடியோவில், மூலத்தானத்துக்கு பின்னே உள்ள சிலையில், உள்ளது தங்கம் தானோ என, தொட்டு தூக்கி பார்க்கிறார் அந்த ஆண்.

யாருக்காவது மேலதிக தகவல் தெரியுமா?

Link to comment
Share on other sites

14 hours ago, Nathamuni said:

லண்டன் கோவில்களில் நகை திருட்டு

ஒரு மத்திய வயதுள்ள ஜோடி  15ம் திகதி இரவு தென் லண்டன் ஸ்டோன்லி அம்மன் கோவிலிலும், நேற்று என்பீல்ட் நாகபூசணி அம்மன் கோவிலிலும் அம்மனுக்கு அணிவித்திருந்த நகைகளை திருடும் வீடியோ பதிவுகள் வாட்ஸ் அப் வீடியோ மூலம் பரவுகின்றது.

அவர்கள் அல்பானியாவை சேர்ந்த வர்கள் என்று சொல்லப் படுகின்றது. பெண் கறுத்த உடையில் மொடாக்கு அணிந்துள்ளார். ஆணும் தலையில் தொப்பி அணிந்துள்ளார். 

வேறு நாட்டினர், உல்லாச பயணிகள் போல் வந்துள்ளார்கள். எனினும் இவர்கள் இந்துக்களாக இருக்க முடியாது என தெளிவாக தெரியும் போது, திறந்திருந்த கோவில்களில் யாருமே இல்லையா என்ற கேள்வி எழும் வகையில், வீடியோ எதிலும், அவர்களை தவிர வேறு யாருமே இல்லை.

ஒரு வீடியோவில் பெண், மூலஸ்தானம் புகுந்து திருடுகிறார். ஆண் தள்ளி நின்று காவல் காக்குகின்றார்.

இன்னுமொரு வீடியோவில், மூலத்தானத்துக்கு பின்னே உள்ள சிலையில், உள்ளது தங்கம் தானோ என, தொட்டு தூக்கி பார்க்கிறார் அந்த ஆண்.

யாருக்காவது மேலதிக தகவல் தெரியுமா?

தமிழ்க் கோயில்களில் நகை இருக்கும் செய்தி, அல்பானியா நாட்டுக்காரனுக்கு எப்படித் தெரியும்?

இது நிச்சயமாக நமது தமிழனின் வேலையாகத்தானிருக்கும்.

அல்பானிக் காரனை உள்ளே போகச்சொல்லிவிட்டு, தமிழன் வெளியில் காவலாக இருந்திருப்பான் - 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

லண்டன் கோவில்களில் நகை திருட்டு

ஒரு மத்திய வயதுள்ள ஜோடி  15ம் திகதி இரவு தென் லண்டன் ஸ்டோன்லி அம்மன் கோவிலிலும், நேற்று என்பீல்ட் நாகபூசணி அம்மன் கோவிலிலும் அம்மனுக்கு அணிவித்திருந்த நகைகளை திருடும் வீடியோ பதிவுகள் வாட்ஸ் அப் வீடியோ மூலம் பரவுகின்றது.

அவர்கள் அல்பானியாவை சேர்ந்த வர்கள் என்று சொல்லப் படுகின்றது. பெண் கறுத்த உடையில் மொடாக்கு அணிந்துள்ளார். ஆணும் தலையில் தொப்பி அணிந்துள்ளார். 

வேறு நாட்டினர், உல்லாச பயணிகள் போல் வந்துள்ளார்கள். எனினும் இவர்கள் இந்துக்களாக இருக்க முடியாது என தெளிவாக தெரியும் போது, திறந்திருந்த கோவில்களில் யாருமே இல்லையா என்ற கேள்வி எழும் வகையில், வீடியோ எதிலும், அவர்களை தவிர வேறு யாருமே இல்லை.

ஒரு வீடியோவில் பெண், மூலஸ்தானம் புகுந்து திருடுகிறார். ஆண் தள்ளி நின்று காவல் காக்குகின்றார்.

இன்னுமொரு வீடியோவில், மூலத்தானத்துக்கு பின்னே உள்ள சிலையில், உள்ளது தங்கம் தானோ என, தொட்டு தூக்கி பார்க்கிறார் அந்த ஆண்.

யாருக்காவது மேலதிக தகவல் தெரியுமா?

ஸ்டோன்லியில் தான் கோவில் தொடங்கபட்ட போது இருந்த நகை ஒன்று களவாடபட்டுள்ளது என்பீல்ட் நாக பூசணி சந்தேகப்படும் ஆட்கள் வந்தவுடன் எச்சரிக்கையாகி உள்ளனர். ஸ்டோன்லியில் முழுத்தவறும் ஐயர் ஆள் வந்துள்ளது பின்னேர பூசைக்கு  கதவை திறந்துவிட்டு அவர்பாட்டுக்கு போயிட்டார் அவ்வளவு நம்பிக்கையாக்கும்.

  இங்கிலாந்து ஐரோப்பிய பிரிவு திரும்பி தங்கள் நாட்டுக்கு போகும் அல்பேனியர்  போன்றவர்களை போடரில் சோதனைசெய்வதுக்கு கூட கொள்ளுப்பாடு நடக்குது . ஒரு பத்து சதம் குறைய டக்ஸ் கட்டியதுக்கு பத்து தபால் போட்டு அலும்பு பண்ணுபவர்கள் இந்த விடயங்களில் அசண்டையீனமாக இருப்பது ஐரோப்பிய கள்வர்களுக்கு வசதியாக போய் விட்டது வந்த கள்வர்கள் போகும் போது காணும் இடமெல்லாம் கை வைக்காமல் போகமாட்டார்கள் பிரிவு நடந்து அவர்கள் போகுமட்டும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது வாடகை வீட்டில் இருப்பவர்கள் கூட அலாரம் பூட்டுவது நல்லது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, thulasie said:

தமிழ்க் கோயில்களில் நகை இருக்கும் செய்தி, அல்பானியா நாட்டுக்காரனுக்கு எப்படித் தெரியும்?

இது நிச்சயமாக நமது தமிழனின் வேலையாகத்தானிருக்கும்.

அல்பானிக் காரனை உள்ளே போகச்சொல்லிவிட்டு, தமிழன் வெளியில் காவலாக இருந்திருப்பான் - 

நிறைய பேர் ஆராட்சி படிப்பு என்று வருகிறார்கள்.அப்படியும் வந்திருக்லாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎3‎/‎19‎/‎2019 at 3:11 PM, பெருமாள் said:

ஸ்டோன்லியில் தான் கோவில் தொடங்கபட்ட போது இருந்த நகை ஒன்று களவாடபட்டுள்ளது என்பீல்ட் நாக பூசணி சந்தேகப்படும் ஆட்கள் வந்தவுடன் எச்சரிக்கையாகி உள்ளனர். ஸ்டோன்லியில் முழுத்தவறும் ஐயர் ஆள் வந்துள்ளது பின்னேர பூசைக்கு  கதவை திறந்துவிட்டு அவர்பாட்டுக்கு போயிட்டார் அவ்வளவு நம்பிக்கையாக்கும்.

  இங்கிலாந்து ஐரோப்பிய பிரிவு திரும்பி தங்கள் நாட்டுக்கு போகும் அல்பேனியர்  போன்றவர்களை போடரில் சோதனைசெய்வதுக்கு கூட கொள்ளுப்பாடு நடக்குது . ஒரு பத்து சதம் குறைய டக்ஸ் கட்டியதுக்கு பத்து தபால் போட்டு அலும்பு பண்ணுபவர்கள் இந்த விடயங்களில் அசண்டையீனமாக இருப்பது ஐரோப்பிய கள்வர்களுக்கு வசதியாக போய் விட்டது வந்த கள்வர்கள் போகும் போது காணும் இடமெல்லாம் கை வைக்காமல் போகமாட்டார்கள் பிரிவு நடந்து அவர்கள் போகுமட்டும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது வாடகை வீட்டில் இருப்பவர்கள் கூட அலாரம் பூட்டுவது நல்லது .

எங்கட கோயிலிலும் வசந்த மண்டபத்து அம்மன் போட்டு இருந்த சங்கிலி களவு போட்டுது தானாம்...ஒருத்தருக்கும் சொல்லாமல் மறைக்கினம் ...ஏன் என்று தெரியவில்லை 😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அய்யர் தான் ஆளை வைச்சுச் செய்திருப்பார் 😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரதி said:

எங்கட கோயிலிலும் வசந்த மண்டபத்து அம்மன் போட்டு இருந்த சங்கிலி களவு போட்டுது தானாம்...ஒருத்தருக்கும் சொல்லாமல் மறைக்கினம் ...ஏன் என்று தெரியவில்லை 😪

எது உங்கண்ட  கோவில் அக்கோய்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அய்யர் தான் ஆளை வைச்சுச் செய்திருப்பார் 😋

 

ஜாயாவுக்குத் தேவை என்றால் ஆளை வைச்சு தான் களவு எடுக்க வேண்டும் என்றில்லை...அபாண்டமாய் ஒருத்தர் மீது  பழி சொல்லக் கூடாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அய்யர் தான் ஆளை வைச்சுச் செய்திருப்பார் 😋

சும்மா சொல்லக் கூடாது.

பிராமணர் பாவம் பொல்லாதது அக்கோய்.... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா எடுத்தால் அவர் எடுத்தது எண்டு தெரிஞ்சிடுமே ரதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

எது உங்கண்ட  கோவில் அக்கோய்?

என்பீல்ட்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

சும்மா சொல்லக் கூடாது.

பிராமணர் பாவம் பொல்லாதது அக்கோய்.... 😁

பிராமணியின் பாவம் என்னை ஒண்டும் செய்யாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பிராமணியின் பாவம் என்னை ஒண்டும் செய்யாது

அதுதான், யாழ்பாணத்திலேயே நிம்மதியா படம் பார்க்க முடியாமல்.... அலைக்கழித்ததே.... 

அதெல்லாம் ஒரு சிக்னல் தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

அதுதான், யாழ்பாணத்திலேயே நிம்மதியா படம் பார்க்க முடியாமல்.... அலைக்கழித்ததே.... 

அதெல்லாம் ஒரு சிக்னல் தான்...

பார்த்து முடிச்சதுதானே 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பார்த்து முடிச்சதுதானே 😂

கோபம், கொதியோட தானே... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

கோபம், கொதியோட தானே... 😁

நல்ல படம் எண்டால்தான் அந்தக் கவலை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஐயா எடுத்தால் அவர் எடுத்தது எண்டு தெரிஞ்சிடுமே ரதி.

அவர் அந்த நகையை ஆளை வைச்சு எடுத்து என்ன செய்வார்?...உங்களை பற்றி தெரியாமல் நீங்கள் ஒரு கள்ளி என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

எங்கட கோயிலிலும் வசந்த மண்டபத்து அம்மன் போட்டு இருந்த சங்கிலி களவு போட்டுது தானாம்...ஒருத்தருக்கும் சொல்லாமல் மறைக்கினம் ...ஏன் என்று தெரியவில்லை 😪

அ(று)றங்காவலர்ர பொடி எடுத்து வித்துப்போட்டு கொக்கேய்ன் அடிச்சிருக்கும் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

எங்கட கோயிலிலும் வசந்த மண்டபத்து அம்மன் போட்டு இருந்த சங்கிலி களவு போட்டுது தானாம்...ஒருத்தருக்கும் சொல்லாமல் மறைக்கினம் ...ஏன் என்று தெரியவில்லை 😪

 நீங்கள் உங்கடை கோயில் பக்கம் போய் கனகாலம் ஆகின்றது போல் உள்ளது முதலில் பெரிய இரும்புகேட் தானாகவே மூடும் வண்ணம் உள்ளது பூசைக்கு  கோயில் திறந்தபின் நாலு அல்லது ஐந்து பேர் ஆவது இருப்பினம் இங்கிலாந்தில் கருங்கல்லில் உருவான கோவில் என்று பெருமை பேசுவினம் . ஆட்கள் கூட வந்து போகும் நாட்களில் தனியார் பாதுகாப்பு ஆள் ஒருத்தர் வாசலில் இருப்பார் . ஒருவேளை நடந்து இருந்தால் மறைக்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்காது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அதுதான், யாழ்பாணத்திலேயே நிம்மதியா படம் பார்க்க முடியாமல்.... அலைக்கழித்ததே.... 

அதெல்லாம் ஒரு சிக்னல் தான்...

உவ புத்தகம் பாக்க/வாங்க போன இடத்திலை ஓட,ஓட வயித்தாலை அடிச்சது...
கடை வைச்சிருக்கேக்கை ஒருத்தன் வந்து பியர் களவெடுத்து குடிச்சது....
வீட்டுக்கு வெள்ளையடிக்க வந்தவன் பேக்காட்டினது.....சிலோனுக்கு போனமுட்டம் கொத்தார் சைக்கிள் ஓட விட்டது......   🤣

இன்னும் கைவசம் என்ரை லிஸ்ரிலை இருக்கு 
இதெல்லாம் தெய்வத்தின்ரை திருவிளையாடல்.....இது தெரியாமல் புரியாமல் துள்ளிக்குதிக்கிறாவு....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அ(று)றங்காவலர்ர பொடி எடுத்து வித்துப்போட்டு கொக்கேய்ன் அடிச்சிருக்கும் 😂

3g போய் 5gயும் வரப்போகுது இங்கு ஒருத்தர் ஜெயதேவன் காலத்திலே தொங்கிக்கொண்டு நிக்கிறார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

உவ புத்தகம் பாக்க/வாங்க போன இடத்திலை ஓட,ஓட வயித்தாலை அடிச்சது...
கடை வைச்சிருக்கேக்கை ஒருத்தன் வந்து பியர் களவெடுத்து குடிச்சது....
வீட்டுக்கு வெள்ளையடிக்க வந்தவன் பேக்காட்டினது.....சிலோனுக்கு போனமுட்டம் கொத்தார் சைக்கிள் ஓட விட்டது......   🤣

இன்னும் கைவசம் என்ரை லிஸ்ரிலை இருக்கு 
இதெல்லாம் தெய்வத்தின்ரை திருவிளையாடல்.....இது தெரியாமல் புரியாமல் துள்ளிக்குதிக்கிறாவு....:grin:

டி.வி குள்ள தண்ணி ஊத்தினது .....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

3g போய் 5gயும் வரப்போகுது இங்கு ஒருத்தர் ஜெயதேவன் காலத்திலே தொங்கிக்கொண்டு நிக்கிறார் .

காலம் மாறினாலும் கோயில் நடத்தி களவு எடுக்கும் வழக்கம் மாறாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அய்யர் தான் ஆளை வைச்சுச் செய்திருப்பார் 😋

உங்க ஏரியாவா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

 நீங்கள் உங்கடை கோயில் பக்கம் போய் கனகாலம் ஆகின்றது போல் உள்ளது முதலில் பெரிய இரும்புகேட் தானாகவே மூடும் வண்ணம் உள்ளது பூசைக்கு  கோயில் திறந்தபின் நாலு அல்லது ஐந்து பேர் ஆவது இருப்பினம் இங்கிலாந்தில் கருங்கல்லில் உருவான கோவில் என்று பெருமை பேசுவினம் . ஆட்கள் கூட வந்து போகும் நாட்களில் தனியார் பாதுகாப்பு ஆள் ஒருத்தர் வாசலில் இருப்பார் . ஒருவேளை நடந்து இருந்தால் மறைக்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்காது .

 

உண்மை,பொய் அந்த அம்மனுக்குத் தான் வெளிச்சம் 😉

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.