Jump to content

லண்டன் கோவில்களில் நகை திருட்டு


Recommended Posts

9 hours ago, goshan_che said:

காலம் மாறினாலும் கோயில் நடத்தி களவு எடுக்கும் வழக்கம் மாறாது.

கடவுளை படைத்த மனிதனின்  நோக்கமே அது தானே. 

Link to comment
Share on other sites

On 3/21/2019 at 9:00 PM, ரதி said:

 

ஜாயாவுக்குத் தேவை என்றால் ஆளை வைச்சு தான் களவு எடுக்க வேண்டும் என்றில்லை...அபாண்டமாய் ஒருத்தர் மீது  பழி சொல்லக் கூடாது 

ஆயிரக்கணக்கான  வருடங்களாக கடவுளை வைத்து ஏமாற்றிப் பிழைக்கும் பிராமணி  மீது என்ன அக்கறை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

 

உண்மை,பொய் அந்த அம்மனுக்குத் தான் வெளிச்சம் 😉

அம்மன் எண்டைக்காவது ஒருநாளைக்கு எல்லாரையும் காட்டுவா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

 

உண்மை,பொய் அந்த அம்மனுக்குத் தான் வெளிச்சம் 😉

அந்தோணியாருக்கு வெற்றியும் தெரியா , பகிடியும் தெரியா எண்ட பகிடிதான் நினைவுக்கு வருது 😂

Link to comment
Share on other sites

10 hours ago, குமாரசாமி said:

அம்மன் எண்டைக்காவது ஒருநாளைக்கு எல்லாரையும் காட்டுவா....

அம்மனுக்கும் அதில்  பங்கு கொடுத்தால் மறந்த மாதிரி விட்டு விடுவா😂😂. அம்மனை வைச்சு எத்தனை தலைமுறையை ஏமாத்தற கூட்டத்திற்கு அம்மனை ஏமாத்த தெரியாதா என்ன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பு ஏற்றது போலான ஓர் செய்தி..

Asian gold: More than £140m stolen in UK in last five years

https://www.bbc.co.uk/news/uk-47655662

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

இந்த தலைப்பு ஏற்றது போலான ஓர் செய்தி..

Asian gold: More than £140m stolen in UK in last five years

https://www.bbc.co.uk/news/uk-47655662

இதில் காப்புறுதி நிறுவனம்களுக்கு சொல்லபட்ட பொய்கணக்கையும்  சேர்த்தோ சொல்கிறார்கள் என்று டவுட் ?

(அதனால்த்தான் இப்போ சீதன நகை என்றாலும் நகைக்கடையில் குடுத்து பெறுமதி சான்றிதழ் எடுத்தால் தான் இழப்பீடு வழங்கப்படும் என்று விட்டார்கள் இந்த கள்ள விளயாட்டு தொடக்கினது குஜராத்திகள் கோம்பை தூக்கினது நம்மாட்கள் .)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, tulpen said:

ஆயிரக்கணக்கான  வருடங்களாக கடவுளை வைத்து ஏமாற்றிப் பிழைக்கும் பிராமணி  மீது என்ன அக்கறை. 

உங்களுக்கு ஏன் பிராமணி மீது இவ்வளவு வெறுப்பு யார் கிட்டையாவது செமர்த்தியாய் வேண்டிக் கட்டி நீங்களோ..."நாய்க்கு எங்க அடிச்சாலும் காலைத் தான் தூக்கும்"...என்ட மாதிரி ஐயர்,பிராமணர்,கோயில் என்டவுடன் ஒடி  வாறது 🙄
 

21 hours ago, குமாரசாமி said:

அம்மன் எண்டைக்காவது ஒருநாளைக்கு எல்லாரையும் காட்டுவா....

அம்மன் காட்டுறாவோ,இல்லையோ☺️...அந்த நகை இன்னாருக்கு தான் போக  வேண்டும் என்பது கூட அம்மனது விருப்பமாய் இருக்கலாம் 😄

 

Link to comment
Share on other sites

52 minutes ago, ரதி said:

உங்களுக்கு ஏன் பிராமணி மீது இவ்வளவு வெறுப்பு யார் கிட்டையாவது செமர்த்தியாய் வேண்டிக் கட்டி நீங்களோ..."நாய்க்கு எங்க அடிச்சாலும் காலைத் தான் தூக்கும்"...என்ட மாதிரி ஐயர்,பிராமணர்,கோயில் என்டவுடன் ஒடி  வாறது 🙄

இல்லை ரதி நீங்களே யோசித்து பாருங்கள். எமது தமிழர்கள் முன்னேறாத பத்தாம் பசலித்தனமாக  இனமாக இருப்பதற்கு அடிப்படைக் காரணமே கோவில்களும் அது பரப்பிய மூடப்பழக்கங்களை கெட்டியாய் பிடித்திருப்பது தான்.அதனால் தான் அதன் மீது வெறுப்பு. ஈழம் கிடைத்திருந்தால் நாட்டின் தேசிய வருமானத்தை கோவில் கட்டியே அழித்திருப்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

இல்லை ரதி நீங்களே யோசித்து பாருங்கள். எமது தமிழர்கள் முன்னேறாத பத்தாம் பசலித்தனமாக  இனமாக இருப்பதற்கு அடிப்படைக் காரணமே கோவில்களும் அது பரப்பிய மூடப்பழக்கங்களை கெட்டியாய் பிடித்திருப்பது தான்.அதனால் தான் அதன் மீது வெறுப்பு. ஈழம் கிடைத்திருந்தால் நாட்டின் தேசிய வருமானத்தை கோவில் கட்டியே அழித்திருப்பார்கள். 

இன்றைய திகதி வரையில் தமிழன் முன்னேறவில்லை என்பதற்கு ஒரு உதாரணத்தை முன் வையுங்கள்.

Link to comment
Share on other sites

5 hours ago, குமாரசாமி said:

இன்றைய திகதி வரையில் தமிழன் முன்னேறவில்லை என்பதற்கு ஒரு உதாரணத்தை முன் வையுங்கள்.

எல்லா வளங்களும்  இருந்தும் அதை திறம் பட   பாவிக்க தெரியாததால் முன்னேற முடியாமல் இருக்கும் இனங்களுக்கு உலகில்  நாம் தான் உதாரணம். இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, tulpen said:

இல்லை ரதி நீங்களே யோசித்து பாருங்கள். எமது தமிழர்கள் முன்னேறாத பத்தாம் பசலித்தனமாக  இனமாக இருப்பதற்கு அடிப்படைக் காரணமே கோவில்களும் அது பரப்பிய மூடப்பழக்கங்களை கெட்டியாய் பிடித்திருப்பது தான்.அதனால் தான் அதன் மீது வெறுப்பு. ஈழம் கிடைத்திருந்தால் நாட்டின் தேசிய வருமானத்தை கோவில் கட்டியே அழித்திருப்பார்கள். 

 

துல்பன், எதை வைச்சு தமிழன் முன்னேறாமைக்கு கோயில்கள் தான் காரணம் என்று சொல்கிறீர்கள்?


சம்மந்தம் இல்லாத திரியில் வந்து தேவையில்லாமல் எழுதி போட்டு அதை சமாளிப்பதற்கு தேவையில்லாமல் எழுதிக் கொண்டு போகிறீர்கள்...எல்லா இனத்திலும் தான் மூட நம்பிக்கை இருக்கு..தமிழர்களில் அது இருக்கு தான்.ஆனால் ,எதோ கோயிலுக்கு போவதாலும் சாமியைக் கும்பிடுவதால் மட்டும் தான் மூட நம்பிக்கையால் முன்னேறாமல் இருக்கிறார்கள் என்று எழுதினீர்களோ அப்பவே நீங்கள் எங்கேயோ  போய்  விட்டீர்கள்.


கோயிலுக்குப் போவாமல் தங்கட பாட்டில் இருக்கும்[படிப்பு ,வேலை ]தமிழர்கள் எல்லாம் முன்னேறி விட்டார்களா?...தமிழர்கள் முன்னேறாமல் இருக்க என்ன காரணம் என்று வேறு திரி திறந்து விரிவாக விவாதிக்கலாம் ...என்னைப் பொறுத்த வரை ஒவ்வொரு குடும்பங்களின் தனிப்பட்ட சந்திப்புகள்,விழாக்கள்,நிகழ்வுகள் தவிர்த்து பொதுவாக எல்லாத் தமிழரையும் இணைக்கும் இடமாய் கோயில்கள் தான் உள்ளது.


உங்களுக்கும்,பெருமாளுக்கும் பிராமணர்கள் மேல் கடுப்பு.அதனால் தான் இங்கு வந்து தேவையில்லாமல் எழுதுகிறீர்கள் என்பது எனக்கு நல்லாய்த் தெரியும்..தூயவனும் இப்படித் தான் எழுதுறவர்😊

Link to comment
Share on other sites

On 3/24/2019 at 8:50 PM, ரதி said:

 

துல்பன், எதை வைச்சு தமிழன் முன்னேறாமைக்கு கோயில்கள் தான் காரணம் என்று சொல்கிறீர்கள்?


சம்மந்தம் இல்லாத திரியில் வந்து தேவையில்லாமல் எழுதி போட்டு அதை சமாளிப்பதற்கு தேவையில்லாமல் எழுதிக் கொண்டு போகிறீர்கள்...எல்லா இனத்திலும் தான் மூட நம்பிக்கை இருக்கு..தமிழர்களில் அது இருக்கு தான்.ஆனால் ,எதோ கோயிலுக்கு போவதாலும் சாமியைக் கும்பிடுவதால் மட்டும் தான் மூட நம்பிக்கையால் முன்னேறாமல் இருக்கிறார்கள் என்று எழுதினீர்களோ அப்பவே நீங்கள் எங்கேயோ  போய்  விட்டீர்கள்.


கோயிலுக்குப் போவாமல் தங்கட பாட்டில் இருக்கும்[படிப்பு ,வேலை ]தமிழர்கள் எல்லாம் முன்னேறி விட்டார்களா?...தமிழர்கள் முன்னேறாமல் இருக்க என்ன காரணம் என்று வேறு திரி திறந்து விரிவாக விவாதிக்கலாம் ...என்னைப் பொறுத்த வரை ஒவ்வொரு குடும்பங்களின் தனிப்பட்ட சந்திப்புகள்,விழாக்கள்,நிகழ்வுகள் தவிர்த்து பொதுவாக எல்லாத் தமிழரையும் இணைக்கும் இடமாய் கோயில்கள் தான் உள்ளது.


உங்களுக்கும்,பெருமாளுக்கும் பிராமணர்கள் மேல் கடுப்பு.அதனால் தான் இங்கு வந்து தேவையில்லாமல் எழுதுகிறீர்கள் என்பது எனக்கு நல்லாய்த் தெரியும்..தூயவனும் இப்படித் தான் எழுதுறவர்😊

சக கருத்தாளர்களுக்கு பதிலளிக்கும் போது கருத்துக்கள் உள்ள நியாயத்தைப்பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாது அவர்களுடன் ஒரு  Hexe (🧙‍♀️)  போல் நடந்து கொள்வது, பதிலளிப்பது உங்கள் வழமை. அது உங்கள் பாணி என்பதால் அது பற்றி எதுவும் தெரிவிக்க முடியாது. எனது கருத்துக்கள் பொதுவானவை. எமது சமூகம்  தொடர்பானவை. சிந்திக்கும் ஆற்றல் உள்ள யாழ்கள வாசகர்களுக்கானது. பெறுமதியான யாழ்கள  வாசகர்கள் எனது கருத்துக்களை புரிந்துகொள்வர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

Hexe

விழுந்து விழுந்து சிரித்தது

இவவின் எழுத்தை பார்த்து சிலசமயம் நானும் உங்களை போல் எண்ணுவது உண்டு விளக்குமாரில் இருந்துதான் எழுதிரா போல் எண்டு தேம்ஸ் நதிக்கரையில் நிறைய சூனியக்காரிகள் முன்னைய காலத்தில் இருந்தார்களாம் அவர்களின் தாக்கம் புலம்பெயர்  ரதிக்கும் தொடர்ந்து இருக்கலாம் .😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

சக கருத்தாளர்களுக்கு பதிலளிக்கும் போது கருத்துக்கள் உள்ள நியாயத்தைப்பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாது அவர்களுடன் ஒரு  Hexe (🧙‍♀️)  போல் நடந்து கொள்வது, பதிலளிப்பது உங்கள் வழமை. அது உங்கள் பாணி என்பதால் அது பற்றி எதுவும் தெரிவிக்க முடியாது. எனது கருத்துக்கள் பொதுவானவை. எமது சமூகம்  தொடர்பானவை. சிந்திக்கும் ஆற்றல் உள்ள யாழ்கள வாசகர்களுக்கானது. பெறுமதியான யாழ்கள  வாசகர்கள் எனது கருத்துக்களை புரிந்துகொள்வர். 

நான்  hexe ஆகவே இருந்திட்டு போறன்...அப்ப நீங்கள் யாரு?... நீங்கள் எனக்கு எழுதிய பதில் என்ன?..உங்களுக்கு உண்மையிலேயே சமூகம் மீது அக்கறை இருந்திருந்தால் நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் சமூகம் சார்ந்த அக்கறையில் பதில் எழுதியிருப்பீர்கள்.சிந்திக்கும் ஆற்றல் உள்ள வாசகர்களுக்காவது எழுதி இருப்பீர்கள்..நீங்கள் என்னை விடக் கேவலம்... ஆணாதிக்கவாதிகளிடம் இருந்து இப்படியான முட்டாள்தனமான கருத்துக்களை எதிர் பார்ப்பது எனக்கு ஒன்றும் புதுசில்லை.

எனக்கு நீ குத்து உனக்கு நான் குத்திறன்🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/24/2019 at 7:11 AM, tulpen said:

எல்லா வளங்களும்  இருந்தும் அதை திறம் பட   பாவிக்க தெரியாததால் முன்னேற முடியாமல் இருக்கும் இனங்களுக்கு உலகில்  நாம் தான் உதாரணம். இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும். 

 தமிழனுக்கு எல்லா வளங்களும் இருக்கின்றாதா? ஏ.ஈ மனோகரனின் பாடலை அப்படியே நம்பிவிட்டீர்கள் என நினைக்கின்றேன்.🤣😂🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.