Jump to content

வடக்கின் பாரம்பரிய உணவகம் அம்மாச்சி


Recommended Posts

அருமையான பதிவு நாதம்ஸ் 

ஆனால் திருநெல்வேலியில் இதைத் அரசு திறக்க முயற்சித்தபோது நம்ம எக்ஸ் முதல்வர் அம்மாச்சி தமிழ் சொல்லே இல்லை என்று சொல்லி அதை மாற்றக்கோரி திறக்க விடமாட்டேன் என்று புடுங்குப்பட, அரசோ அதையும் மீறி திறந்து பல பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்தது. இன்றும் இவரது கெடுபிடியால் பெயர் பலகை இன்றி ஆகா ஒஹோஒ என்று போய்க்கொண்டு இருக்கிறது. 

அப்போதும் இது பற்றி பதிந்திருந்தேன் இங்கு - நீங்கள்தான் கண்டுக்கவே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஜீவன் சிவா said:

அருமையான பதிவு நாதம்ஸ் 

ஆனால் திருநெல்வேலியில் இதைத் அரசு திறக்க முயற்சித்தபோது நம்ம எக்ஸ் முதல்வர் அம்மாச்சி தமிழ் சொல்லே இல்லை என்று சொல்லி அதை மாற்றக்கோரி திறக்க விடமாட்டேன் என்று புடுங்குப்பட, அரசோ அதையும் மீறி திறந்து பல பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்தது. இன்றும் இவரது கெடுபிடியால் பெயர் பலகை இன்றி ஆகா ஒஹோஒ என்று போய்க்கொண்டு இருக்கிறது. 

அப்போதும் இது பற்றி பதிந்திருந்தேன் இங்கு - நீங்கள்தான் கண்டுக்கவே இல்லை.

முன்னாள் முதல்வர்ல காண்டில தவறான கருத்துக்களை பரப்பாதீங்கண்ணா!
மத்திய அரசு சிங்கள பெயர் வைக்க சொல்ல மு.முதலவர் அம்மாச்சி என்று வைக்கச் சொல்லி நின்றவர், பிறகு பெயர் போடாமல் திறந்து வைக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஜீவன் சிவா said:

அருமையான பதிவு நாதம்ஸ் 

ஆனால் திருநெல்வேலியில் இதைத் அரசு திறக்க முயற்சித்தபோது நம்ம எக்ஸ் முதல்வர் அம்மாச்சி தமிழ் சொல்லே இல்லை என்று சொல்லி அதை மாற்றக்கோரி திறக்க விடமாட்டேன் என்று புடுங்குப்பட, அரசோ அதையும் மீறி திறந்து பல பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்தது. இன்றும் இவரது கெடுபிடியால் பெயர் பலகை இன்றி ஆகா ஒஹோஒ என்று போய்க்கொண்டு இருக்கிறது. 

அப்போதும் இது பற்றி பதிந்திருந்தேன் இங்கு - நீங்கள்தான் கண்டுக்கவே இல்லை.

இல்லையே ஜீவன்,

இது குறித்து நானும் முன்னர் தவறாக புரிந்து கொண்டிருந்தேன். ஒரு கள  உறவு தெளிவாக்க, நானும் தேடி வாசித்து அவர் சொன்னது சரிதான் என ஒத்துக்  கொண்டேன்.

இந்த அம்மாச்சி உணவக திட்டம், விக்கியர்  அமைச்சரவையில் இருந்த விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், தமிழகத்தின் அம்மா உணவக திட்டத்தின் மாதிரியினை வைத்து உருவாக்கியது.

ஆனால் தமிழகம் போலல்லாது, இங்கே பாரம்பரிய உணவுகளை தயாரித்தனர்.

இது இலங்கை அரசின் கண்களில் பட, அவர்கள் அதை நாடு தழுவிய ரீதியில் அமுல் படுத்தி, அதற்குரிய பண வசதிகளையும் செய்து இருந்தார்கள். முக்கியமாக சந்திரிகா இதனை முன்னின்று ஊக்குவித்தார். ஐரோப்பிய ஒன்றியமும் நிதி உதவி வழங்குகின்றது.

இலங்கை அரசு இதனை செய்வதால், ஒரு சிங்கள பெயரை (ஆச்சி அல்லது அம்மே என்று நினைக்கிறேன்) தீவு முழுவதும் வைத்திட விரும்ப, அதனையே விக்கியர்  எதிர்த்தார்.

Link to comment
Share on other sites

4 minutes ago, ஏராளன் said:

முன்னாள் முதல்வர்ல காண்டில தவறான கருத்துக்களை பரப்பாதீங்கண்ணா!
மத்திய அரசு சிங்கள பெயர் வைக்க சொல்ல மு.முதலவர் அம்மாச்சி என்று வைக்கச் சொல்லி நின்றவர், பிறகு பெயர் போடாமல் திறந்து வைக்கப்பட்டது.

தயவுசெய்து கிளிநொச்சி கிளை எப்ப திறந்தது + வவுனியா, மாங்குளம் இடையே உள்ளது எப்ப திறந்தது என்று பாருங்கள். அத்துடன் அவற்றிற்கு திறக்கும்போது என்ன பெயர் என்றும் பாருங்கள். அப்புறமா யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் திறந்தது எப்ப என்றும் தேடுங்கள். அதற்கு என்ன பெயர் என்றும் தேடுங்கள் 

அனைத்தும் புரியும் - உங்களுக்கு 

 

Link to comment
Share on other sites

11 minutes ago, Nathamuni said:

இந்த அம்மாச்சி உணவக திட்டம், விக்கியர்  அமைச்சரவையில் இருந்த விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், தமிழகத்தின் அம்மா உணவக திட்டத்தின் மாதிரியினை வைத்து உருவாக்கியது.

கிளிநொச்சியில் இவர் தொடங்கி வைத்தது வடமாகாணத்தின் முதலாவது உணவகம். ஆனால் இது இலங்கையில் முதலாவது இல்லை. இது விவசாயத் திணைக்கழகத்தினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் வாழ்வாதாரமற்ற பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கான ஒரு திட்டம்.

13 minutes ago, Nathamuni said:

முக்கியமாக சந்திரிகா இதனை முன்னின்று ஊக்குவித்தார். ஐரோப்பிய ஒன்றியமும் நிதி உதவி வழங்குகின்றது.

இது முழுவதும் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாச்சி என பெயர் வைப்பதில் உங்களுக்கேன் கவலை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திட்டம் மற்றும்  இதற்கான ஆரம்பகட்ட நிதி என்பவற்றிற்கு வெளிநாடுகளின் உதவி பெறப்பட்டு  சிறிலங்கா அரசால் மாகாணசபை அரசுகளின் ஊடாக நாடு தழுவிய ரீதியில் இஸ்தாபிக்கப்பட்ட இந்த உணவகங்கள் தமிழர் பிரதேசங்களில் அம்மாச்சி என்ற பாரம்பரிய பெயருடன் அழைக்கப்பட்டு அவை நல்லமுறையில் இயங்கிக்கொண்டு வர இடையில் வந்த சிங்கள அரசாங்கங்களால் பெயரையும் மாற்றவேண்டும் புதிய கிளைகளும் திறக்கப்படவேண்டும் என்று அழுத்தங்கொடுக்கப்பட்டது.

தமிழர் தாயகத்தில்  ஏற்கனவே விடுதலைப்புலிகளும்  போராட்டக்காலத்தில் இதே எண்ணக்கருவை  திறம்பட செய்துகாட்டிவிட்டுப்போயிருந்தார்கள். பின்வந்த வடமாகாணசபையின் விவசாய அமைச்சு உண்மையை மக்களுக்கு இருட்டடிப்பு செய்து அதை தனது செயற்திட்டம் என்று காட்டியது. பெயரை மாற்றவேண்டும் என்றபோது வடமாகாண அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாச்சி, ஐயோ....சீ... என்றாகாவதவரை ஓக்கேதான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை ஊருக்குப் போனால் "அம்மாச்சிக்கு" கட்டாயம் போக வேண்டும் .
 

கிழக்கு மாகாணத்தில்,குறிப்பாய் மட்டக்கிளப்பில் "அம்மாச்சி" இருக்கா?

 

யாழ் கள உறவுகள் உதவி செய்தால் நானும் ஒன்று அங்க திறக்கலாம் 🤔

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரதி said:

இந்த முறை ஊருக்குப் போனால் "அம்மாச்சிக்கு" கட்டாயம் போக வேண்டும் .
 

கிழக்கு மாகாணத்தில்,குறிப்பாய் மட்டக்கிளப்பில் "அம்மாச்சி" இருக்கா?

 

யாழ் கள உறவுகள் உதவி செய்தால் நானும் ஒன்று அங்க திறக்கலாம் 🤔

 

திருகோணமலையில் திறப்பதற்கு ஆரம்ப வேலைகள் நடைபெறுவதாக கேள்விப்பட்டேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

திருகோணமலையில் திறப்பதற்கு ஆரம்ப வேலைகள் நடைபெறுவதாக கேள்விப்பட்டேன்...

ஓ..எனக்கும் திருகோணமலையில் ஒரு அலுவல் இருக்கு...போவதற்கு முன்னர் உங்கள் உதவி தேவைப் பட்டால் தொடர்பு கொள்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சிறீலங்கா அரசின் திட்டம் ஆனால் மாகாண அரசினூடாக செயற்படுத்தப்படுவதால் ஐங்கரநேசனும் விக்கியரும் தமது திட்டம் போல் மக்களுக்கு அடிச்சு விட்டிருக்கினம்.    

Just now, ரதி said:

ஓ..எனக்கும் திருகோணமலையில் ஒரு அலுவல் இருக்கு...போவதற்கு முன்னர் உங்கள் உதவி தேவைப் பட்டால் தொடர்பு கொள்கிறேன் 

தாராளமாக....

கிளிநொச்சி அம்மாச்சியில் கீரைபுட்டு 60/= விளாம்பழ ஜூஸ் 40/=.

100 ரூபாவுடன் ஒரு நேர சாப்பாடு முடிந்தது. £ 0.43p

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, MEERA said:

இது சிறீலங்கா அரசின் திட்டம் ஆனால் மாகாண அரசினூடாக செயற்படுத்தப்படுவதால் ஐங்கரநேசனும் விக்கியரும் தமது திட்டம் போல் மக்களுக்கு அடிச்சு விட்டிருக்கினம்.    

தாராளமாக....

கிளிநொச்சி அம்மாச்சியில் கீரைபுட்டு 60/= விளாம்பழ ஜூஸ் 40/=.

100 ரூபாவுடன் ஒரு நேர சாப்பாடு முடிந்தது. £ 0.43p

 விக்கியர் ஆற்றிய முன்னைய உரையொன்றிலிருந்து..

 

எமது முன்னைநாள் விவசாய அமைச்சரும் வடமாகாணசபை உறுப்பினரும் ஆகிய கௌரவ ஐங்கரநேசன் அவர்களின் சிந்தனையில் உதித்ததே’அம்மாச்சி உணவகம்’. அவர் ஒரு சைவ உணவகத்தை ஆரம்பித்து அதில் வட மாகாணத்திற்குரிய பிரசித்தி பெற்ற உணவுவகைகளை அறிமுகம் செய்ததன் மூலம் எமது மக்களுக்கு வீட்டு உணவு போன்ற உணவு வகைகள் மலிவாகவும் தரமாகவும் கிடைக்க வழிவகை செய்தார்.அத்துடன் வாழ்வாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ள பல பெண்கள் இதன் மூலம் ஒரு தொழில் முயற்சியையும் போதுமான வருவாயையும் ஈட்டக்கூடிய வகையில் இத்திட்டம் அமைந்திருந்தது. இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில மாதங்களுள்இது பற்றி இலங்கைப் பாராளுமன்றத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டதுடன் இதற்கான விசேட நிதி ஒதுக்கீடுகள் திறைசேரியில் இருந்தும் இன்னும் பல அமைப்புக்களில் இருந்தும் ஒதுக்கப்பட்டது. புதிய உணவகங்கள் கீரிமலை, நாவற்குழி கடற்கரை அருகாமை ஆகிய பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு அந்த உணவகங்களுக்குஹெல பொஜூன் என்று பெயர் வைக்க எத்தனிக்கப்பட்டது. ஆனால் அது நிறுத்தப்பட்டது. எமது உணவகங்களுக்கு நாம் தமிழில் பெயர் வைக்கவிருப்பதை அறிந்து அவற்றிற்குச் சிங்களப் பெயர் முன்வைக்க அரசாங்கம் முடிவெடுத்தது. வடக்கு மாகாணம்இலங்கையின் பொதுச்சொத்தாக இந்த அம்மாச்சி உணவகத்தை மாற்றுவதற்கான செயற்பாடாகவே நாம் அவதானிக்கின்றோம். ஆகவே இவ்வாறான விடயங்கள் எழும் போது எமது பாரம்பரியங்களையும் மொழியையும் கலை கலாச்சாரத்தையும் கணக்கில் எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். உங்கள் முன்னெடுப்புக்கள் அனைத்தும் பெறுமதி மிக்கதாகவும் தூர நோக்குடையதாகவும் கபட நோக்கம் கொண்ட உள்நுழைவுகளை புறந்தள்ளக்சுடிய வகையிலும் அமைந்திருக்க வேண்டும் என்பதை மனதில் இருத்தி நீங்கள் செயற்பட வேண்டும் என வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு நிதி உதவிகள் பெண்களின் தலைமத்துவத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அவர்களுக்கு தொழில்வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்குடனும் வழங்கப்பட்டதற்கு இணங்க கிளிநொச்சியில் இயங்கும் அம்மாச்சி அங்குள்ள இரண்டு மகளிர் அமைப்புகளின் பொறுப்பில் நிர்வகிக்கப்பட்டு வருவதாக கேள்விப்பட்டேன் 

நான் இந்த உணவகத்துக்கு சென்றதில்லை.
கிளிநொச்சி அம்மாச்சி உணவகத்தை பொ. ஐங்கரநேசன் திறந்து வைத்தபோது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் உள்ளது. அவற்றைப் பார்த்தபோது ஒரு உண்மை புலனாகின்றது.

அங்கு சில படங்களில் இலங்கையரசின் இலச்சினை பொறிக்கப்பட்டு தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட வாசகங்களுடன் ஒரு நினைவுக் கல்வெட்டு திரைநீக்கம் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது. இலங்கையரசுக்கும் அம்மாச்சி உணவகத்திற்கும் தொடர்பில்லையென்றால் இலங்கை குடியரசின் இலச்சினை பொறிக்கப்பட்ட கல்வெட்டை அங்கே நாட்டுவதற்கான காரணம் என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ நல்ல ருசியும் மலிவும்.

Link to comment
Share on other sites

On 3/20/2019 at 9:31 PM, ஏராளன் said:

அம்மாச்சி என பெயர் வைப்பதில் உங்களுக்கேன் கவலை?

எனக்கு பிரச்சனை எதுவுமே இல்லை.

ஆனால் முன்னாள் முதலமைச்சருக்கும் அவர்களின் வாலுகளுக்குமே பிரச்சனை.

பி.கு 

எனது உறவினர் ஒருவர் தனது தாயை அம்மா என்று நேர அழைத்தாலும், மற்றவர்களுடன் கதைக்கும்போது தனது தாயை அம்மாச்சி என்றே குறிப்பிடுவார்.

 

On 3/21/2019 at 2:49 AM, கிருபன் said:

புதிய உணவகங்கள் கீரிமலை, நாவற்குழி கடற்கரை அருகாமை ஆகிய பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு அந்த உணவகங்களுக்குஹெல பொஜூன் என்று பெயர் வைக்க எத்தனிக்கப்பட்டது.

கீரிமலையில் சென்ற வருடம்தான் நிர்ணயிக்கப்பட்டது.

+++++

நாவற்குழியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதே சென்றவருடம்தான் 

இதுவரை ஆரம்பிக்கவில்லை 

பொய்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஜீவன் சிவா said:

எனக்கு பிரச்சனை எதுவுமே இல்லை.

ஆனால் முன்னாள் முதலமைச்சருக்கும் அவர்களின் வாலுகளுக்குமே பிரச்சனை.

பி.கு 

எனது உறவினர் ஒருவர் தனது தாயை அம்மா என்று நேர அழைத்தாலும், மற்றவர்களுடன் கதைக்கும்போது தனது தாயை அம்மாச்சி என்றே குறிப்பிடுவார்.

 

கீரிமலையில் சென்ற வருடம்தான் நிர்ணயிக்கப்பட்டது.

+++++

நாவற்குழியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதே சென்றவருடம்தான் 

இதுவரை ஆரம்பிக்கவில்லை 

பொய்கள்.

அவரும் ஆதரவாளர்களும் அதை பிரச்சனையா சொல்லேல!
நீங்க தான் சொன்னீங்க, அதனால கேட்டேன்.

Link to comment
Share on other sites

2 minutes ago, ஏராளன் said:

அவரும் ஆதரவாளர்களும் அதை பிரச்சனையா சொல்லேல!
நீங்க தான் சொன்னீங்க, அதனால கேட்டேன்.

திரும்பவும் எழுத முடியாது 

முன்னே இதுபற்றிய விவாதம் இந்த களத்திலேயே உள்ளது. தேடி வாசியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சுவைப்பிரியன் said:

எது எப்படியோ நல்ல ருசியும் மலிவும்.

அடிக்கடி சாப்பிடுற மாதிரி இருக்கே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாச்சி உணவகம் ஐங்கரநேசனின் திட்டமா இல்லையா? அவரும் ஒரு கழுதைப்புலி. அம்மாச்சி என்ற தமிழ்ப் பெயரை மாற்ற அரசு முயன்றபோது அதனை வடமாகாண சபை எதிர்த்தது என்றல்லவா யாழில் செய்தி வந்தது. இவையெல்லாம் பொய்களா?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறைந்த விலையில் தரமான உணவகங்கள் என்று சிங்கள அரசால் ஆரம்பிக்கப்பட்டது...அதற்கு சிங்கள பெயர் வைக்கப் போக தான்  ஜங்கரநேசன் ,சீவி போன்றோர் தமிழ்ப் பெயர் வைக்கச் சொல்லி ,"அம்மாச்சி"  என்று பெயர் வைத்தார்கள் .
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஜீவன் சிவா said:

 

 

கீரிமலையில் சென்ற வருடம்தான் நிர்ணயிக்கப்பட்டது.

+++++

நாவற்குழியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதே சென்றவருடம்தான் 

இதுவரை ஆரம்பிக்கவில்லை 

பொய்கள்.

இனி கட்டினால் அது கீரிமலைலும் நாவற்குழியிலும்தான் 
என்பதை இரண்டு வருடம் முன்பாக முதல்வர் கனவு கண்டு இருக்கிறார் 

முதல்வர் கடவுள்பக்தி உடையவர்போலத்தான் தோற்றமும் இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண ஆளுநர் திருநெல்வேலியில் உள்ள அம்மாச்சிக்கு விஜயமாம்,

சிங்கள பெயர் வைக்க போறாரோ அல்லது சிங்கள உணவுகளை அறிமுகப்படுத்த போறாரோ தெரியாது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/21/2019 at 1:36 AM, ரதி said:

இந்த முறை ஊருக்குப் போனால் "அம்மாச்சிக்கு" கட்டாயம் போக வேண்டும் .
கிழக்கு மாகாணத்தில்,குறிப்பாய் மட்டக்கிளப்பில் "அம்மாச்சி" இருக்கா?யாழ் கள உறவுகள் உதவி செய்தால் நானும் ஒன்று அங்க திறக்கலாம் 🤔

 

நீங்கள் வேண்டுமென்றால் திறவுங்கள் நான் வடை மட்டும் வேண்டுகிறேன் ஆனால் கிழக்கில்  அம்மாச்சி இல்லை 

ஆனால் சில வாழ்வாதார தொழிலுக்காக சில பெண்கள் நடாத்தும் உணவங்கள் உண்டு க் மட்டக்களப்பில் 

கிராமத்து வாசனை நிறைந்த உணவுகள் கிடைக்கும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.