Jump to content

வடக்கின் பாரம்பரிய உணவகம் அம்மாச்சி


Recommended Posts

அருமையான பதிவு நாதம்ஸ் 

ஆனால் திருநெல்வேலியில் இதைத் அரசு திறக்க முயற்சித்தபோது நம்ம எக்ஸ் முதல்வர் அம்மாச்சி தமிழ் சொல்லே இல்லை என்று சொல்லி அதை மாற்றக்கோரி திறக்க விடமாட்டேன் என்று புடுங்குப்பட, அரசோ அதையும் மீறி திறந்து பல பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்தது. இன்றும் இவரது கெடுபிடியால் பெயர் பலகை இன்றி ஆகா ஒஹோஒ என்று போய்க்கொண்டு இருக்கிறது. 

அப்போதும் இது பற்றி பதிந்திருந்தேன் இங்கு - நீங்கள்தான் கண்டுக்கவே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஜீவன் சிவா said:

அருமையான பதிவு நாதம்ஸ் 

ஆனால் திருநெல்வேலியில் இதைத் அரசு திறக்க முயற்சித்தபோது நம்ம எக்ஸ் முதல்வர் அம்மாச்சி தமிழ் சொல்லே இல்லை என்று சொல்லி அதை மாற்றக்கோரி திறக்க விடமாட்டேன் என்று புடுங்குப்பட, அரசோ அதையும் மீறி திறந்து பல பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்தது. இன்றும் இவரது கெடுபிடியால் பெயர் பலகை இன்றி ஆகா ஒஹோஒ என்று போய்க்கொண்டு இருக்கிறது. 

அப்போதும் இது பற்றி பதிந்திருந்தேன் இங்கு - நீங்கள்தான் கண்டுக்கவே இல்லை.

முன்னாள் முதல்வர்ல காண்டில தவறான கருத்துக்களை பரப்பாதீங்கண்ணா!
மத்திய அரசு சிங்கள பெயர் வைக்க சொல்ல மு.முதலவர் அம்மாச்சி என்று வைக்கச் சொல்லி நின்றவர், பிறகு பெயர் போடாமல் திறந்து வைக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஜீவன் சிவா said:

அருமையான பதிவு நாதம்ஸ் 

ஆனால் திருநெல்வேலியில் இதைத் அரசு திறக்க முயற்சித்தபோது நம்ம எக்ஸ் முதல்வர் அம்மாச்சி தமிழ் சொல்லே இல்லை என்று சொல்லி அதை மாற்றக்கோரி திறக்க விடமாட்டேன் என்று புடுங்குப்பட, அரசோ அதையும் மீறி திறந்து பல பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்தது. இன்றும் இவரது கெடுபிடியால் பெயர் பலகை இன்றி ஆகா ஒஹோஒ என்று போய்க்கொண்டு இருக்கிறது. 

அப்போதும் இது பற்றி பதிந்திருந்தேன் இங்கு - நீங்கள்தான் கண்டுக்கவே இல்லை.

இல்லையே ஜீவன்,

இது குறித்து நானும் முன்னர் தவறாக புரிந்து கொண்டிருந்தேன். ஒரு கள  உறவு தெளிவாக்க, நானும் தேடி வாசித்து அவர் சொன்னது சரிதான் என ஒத்துக்  கொண்டேன்.

இந்த அம்மாச்சி உணவக திட்டம், விக்கியர்  அமைச்சரவையில் இருந்த விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், தமிழகத்தின் அம்மா உணவக திட்டத்தின் மாதிரியினை வைத்து உருவாக்கியது.

ஆனால் தமிழகம் போலல்லாது, இங்கே பாரம்பரிய உணவுகளை தயாரித்தனர்.

இது இலங்கை அரசின் கண்களில் பட, அவர்கள் அதை நாடு தழுவிய ரீதியில் அமுல் படுத்தி, அதற்குரிய பண வசதிகளையும் செய்து இருந்தார்கள். முக்கியமாக சந்திரிகா இதனை முன்னின்று ஊக்குவித்தார். ஐரோப்பிய ஒன்றியமும் நிதி உதவி வழங்குகின்றது.

இலங்கை அரசு இதனை செய்வதால், ஒரு சிங்கள பெயரை (ஆச்சி அல்லது அம்மே என்று நினைக்கிறேன்) தீவு முழுவதும் வைத்திட விரும்ப, அதனையே விக்கியர்  எதிர்த்தார்.

Link to comment
Share on other sites

4 minutes ago, ஏராளன் said:

முன்னாள் முதல்வர்ல காண்டில தவறான கருத்துக்களை பரப்பாதீங்கண்ணா!
மத்திய அரசு சிங்கள பெயர் வைக்க சொல்ல மு.முதலவர் அம்மாச்சி என்று வைக்கச் சொல்லி நின்றவர், பிறகு பெயர் போடாமல் திறந்து வைக்கப்பட்டது.

தயவுசெய்து கிளிநொச்சி கிளை எப்ப திறந்தது + வவுனியா, மாங்குளம் இடையே உள்ளது எப்ப திறந்தது என்று பாருங்கள். அத்துடன் அவற்றிற்கு திறக்கும்போது என்ன பெயர் என்றும் பாருங்கள். அப்புறமா யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் திறந்தது எப்ப என்றும் தேடுங்கள். அதற்கு என்ன பெயர் என்றும் தேடுங்கள் 

அனைத்தும் புரியும் - உங்களுக்கு 

 

Link to comment
Share on other sites

11 minutes ago, Nathamuni said:

இந்த அம்மாச்சி உணவக திட்டம், விக்கியர்  அமைச்சரவையில் இருந்த விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், தமிழகத்தின் அம்மா உணவக திட்டத்தின் மாதிரியினை வைத்து உருவாக்கியது.

கிளிநொச்சியில் இவர் தொடங்கி வைத்தது வடமாகாணத்தின் முதலாவது உணவகம். ஆனால் இது இலங்கையில் முதலாவது இல்லை. இது விவசாயத் திணைக்கழகத்தினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் வாழ்வாதாரமற்ற பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கான ஒரு திட்டம்.

13 minutes ago, Nathamuni said:

முக்கியமாக சந்திரிகா இதனை முன்னின்று ஊக்குவித்தார். ஐரோப்பிய ஒன்றியமும் நிதி உதவி வழங்குகின்றது.

இது முழுவதும் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாச்சி என பெயர் வைப்பதில் உங்களுக்கேன் கவலை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திட்டம் மற்றும்  இதற்கான ஆரம்பகட்ட நிதி என்பவற்றிற்கு வெளிநாடுகளின் உதவி பெறப்பட்டு  சிறிலங்கா அரசால் மாகாணசபை அரசுகளின் ஊடாக நாடு தழுவிய ரீதியில் இஸ்தாபிக்கப்பட்ட இந்த உணவகங்கள் தமிழர் பிரதேசங்களில் அம்மாச்சி என்ற பாரம்பரிய பெயருடன் அழைக்கப்பட்டு அவை நல்லமுறையில் இயங்கிக்கொண்டு வர இடையில் வந்த சிங்கள அரசாங்கங்களால் பெயரையும் மாற்றவேண்டும் புதிய கிளைகளும் திறக்கப்படவேண்டும் என்று அழுத்தங்கொடுக்கப்பட்டது.

தமிழர் தாயகத்தில்  ஏற்கனவே விடுதலைப்புலிகளும்  போராட்டக்காலத்தில் இதே எண்ணக்கருவை  திறம்பட செய்துகாட்டிவிட்டுப்போயிருந்தார்கள். பின்வந்த வடமாகாணசபையின் விவசாய அமைச்சு உண்மையை மக்களுக்கு இருட்டடிப்பு செய்து அதை தனது செயற்திட்டம் என்று காட்டியது. பெயரை மாற்றவேண்டும் என்றபோது வடமாகாண அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாச்சி, ஐயோ....சீ... என்றாகாவதவரை ஓக்கேதான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை ஊருக்குப் போனால் "அம்மாச்சிக்கு" கட்டாயம் போக வேண்டும் .
 

கிழக்கு மாகாணத்தில்,குறிப்பாய் மட்டக்கிளப்பில் "அம்மாச்சி" இருக்கா?

 

யாழ் கள உறவுகள் உதவி செய்தால் நானும் ஒன்று அங்க திறக்கலாம் 🤔

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரதி said:

இந்த முறை ஊருக்குப் போனால் "அம்மாச்சிக்கு" கட்டாயம் போக வேண்டும் .
 

கிழக்கு மாகாணத்தில்,குறிப்பாய் மட்டக்கிளப்பில் "அம்மாச்சி" இருக்கா?

 

யாழ் கள உறவுகள் உதவி செய்தால் நானும் ஒன்று அங்க திறக்கலாம் 🤔

 

திருகோணமலையில் திறப்பதற்கு ஆரம்ப வேலைகள் நடைபெறுவதாக கேள்விப்பட்டேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

திருகோணமலையில் திறப்பதற்கு ஆரம்ப வேலைகள் நடைபெறுவதாக கேள்விப்பட்டேன்...

ஓ..எனக்கும் திருகோணமலையில் ஒரு அலுவல் இருக்கு...போவதற்கு முன்னர் உங்கள் உதவி தேவைப் பட்டால் தொடர்பு கொள்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சிறீலங்கா அரசின் திட்டம் ஆனால் மாகாண அரசினூடாக செயற்படுத்தப்படுவதால் ஐங்கரநேசனும் விக்கியரும் தமது திட்டம் போல் மக்களுக்கு அடிச்சு விட்டிருக்கினம்.    

Just now, ரதி said:

ஓ..எனக்கும் திருகோணமலையில் ஒரு அலுவல் இருக்கு...போவதற்கு முன்னர் உங்கள் உதவி தேவைப் பட்டால் தொடர்பு கொள்கிறேன் 

தாராளமாக....

கிளிநொச்சி அம்மாச்சியில் கீரைபுட்டு 60/= விளாம்பழ ஜூஸ் 40/=.

100 ரூபாவுடன் ஒரு நேர சாப்பாடு முடிந்தது. £ 0.43p

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, MEERA said:

இது சிறீலங்கா அரசின் திட்டம் ஆனால் மாகாண அரசினூடாக செயற்படுத்தப்படுவதால் ஐங்கரநேசனும் விக்கியரும் தமது திட்டம் போல் மக்களுக்கு அடிச்சு விட்டிருக்கினம்.    

தாராளமாக....

கிளிநொச்சி அம்மாச்சியில் கீரைபுட்டு 60/= விளாம்பழ ஜூஸ் 40/=.

100 ரூபாவுடன் ஒரு நேர சாப்பாடு முடிந்தது. £ 0.43p

 விக்கியர் ஆற்றிய முன்னைய உரையொன்றிலிருந்து..

 

எமது முன்னைநாள் விவசாய அமைச்சரும் வடமாகாணசபை உறுப்பினரும் ஆகிய கௌரவ ஐங்கரநேசன் அவர்களின் சிந்தனையில் உதித்ததே’அம்மாச்சி உணவகம்’. அவர் ஒரு சைவ உணவகத்தை ஆரம்பித்து அதில் வட மாகாணத்திற்குரிய பிரசித்தி பெற்ற உணவுவகைகளை அறிமுகம் செய்ததன் மூலம் எமது மக்களுக்கு வீட்டு உணவு போன்ற உணவு வகைகள் மலிவாகவும் தரமாகவும் கிடைக்க வழிவகை செய்தார்.அத்துடன் வாழ்வாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ள பல பெண்கள் இதன் மூலம் ஒரு தொழில் முயற்சியையும் போதுமான வருவாயையும் ஈட்டக்கூடிய வகையில் இத்திட்டம் அமைந்திருந்தது. இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில மாதங்களுள்இது பற்றி இலங்கைப் பாராளுமன்றத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டதுடன் இதற்கான விசேட நிதி ஒதுக்கீடுகள் திறைசேரியில் இருந்தும் இன்னும் பல அமைப்புக்களில் இருந்தும் ஒதுக்கப்பட்டது. புதிய உணவகங்கள் கீரிமலை, நாவற்குழி கடற்கரை அருகாமை ஆகிய பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு அந்த உணவகங்களுக்குஹெல பொஜூன் என்று பெயர் வைக்க எத்தனிக்கப்பட்டது. ஆனால் அது நிறுத்தப்பட்டது. எமது உணவகங்களுக்கு நாம் தமிழில் பெயர் வைக்கவிருப்பதை அறிந்து அவற்றிற்குச் சிங்களப் பெயர் முன்வைக்க அரசாங்கம் முடிவெடுத்தது. வடக்கு மாகாணம்இலங்கையின் பொதுச்சொத்தாக இந்த அம்மாச்சி உணவகத்தை மாற்றுவதற்கான செயற்பாடாகவே நாம் அவதானிக்கின்றோம். ஆகவே இவ்வாறான விடயங்கள் எழும் போது எமது பாரம்பரியங்களையும் மொழியையும் கலை கலாச்சாரத்தையும் கணக்கில் எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். உங்கள் முன்னெடுப்புக்கள் அனைத்தும் பெறுமதி மிக்கதாகவும் தூர நோக்குடையதாகவும் கபட நோக்கம் கொண்ட உள்நுழைவுகளை புறந்தள்ளக்சுடிய வகையிலும் அமைந்திருக்க வேண்டும் என்பதை மனதில் இருத்தி நீங்கள் செயற்பட வேண்டும் என வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு நிதி உதவிகள் பெண்களின் தலைமத்துவத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அவர்களுக்கு தொழில்வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்குடனும் வழங்கப்பட்டதற்கு இணங்க கிளிநொச்சியில் இயங்கும் அம்மாச்சி அங்குள்ள இரண்டு மகளிர் அமைப்புகளின் பொறுப்பில் நிர்வகிக்கப்பட்டு வருவதாக கேள்விப்பட்டேன் 

நான் இந்த உணவகத்துக்கு சென்றதில்லை.
கிளிநொச்சி அம்மாச்சி உணவகத்தை பொ. ஐங்கரநேசன் திறந்து வைத்தபோது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் உள்ளது. அவற்றைப் பார்த்தபோது ஒரு உண்மை புலனாகின்றது.

அங்கு சில படங்களில் இலங்கையரசின் இலச்சினை பொறிக்கப்பட்டு தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட வாசகங்களுடன் ஒரு நினைவுக் கல்வெட்டு திரைநீக்கம் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது. இலங்கையரசுக்கும் அம்மாச்சி உணவகத்திற்கும் தொடர்பில்லையென்றால் இலங்கை குடியரசின் இலச்சினை பொறிக்கப்பட்ட கல்வெட்டை அங்கே நாட்டுவதற்கான காரணம் என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ நல்ல ருசியும் மலிவும்.

Link to comment
Share on other sites

On 3/20/2019 at 9:31 PM, ஏராளன் said:

அம்மாச்சி என பெயர் வைப்பதில் உங்களுக்கேன் கவலை?

எனக்கு பிரச்சனை எதுவுமே இல்லை.

ஆனால் முன்னாள் முதலமைச்சருக்கும் அவர்களின் வாலுகளுக்குமே பிரச்சனை.

பி.கு 

எனது உறவினர் ஒருவர் தனது தாயை அம்மா என்று நேர அழைத்தாலும், மற்றவர்களுடன் கதைக்கும்போது தனது தாயை அம்மாச்சி என்றே குறிப்பிடுவார்.

 

On 3/21/2019 at 2:49 AM, கிருபன் said:

புதிய உணவகங்கள் கீரிமலை, நாவற்குழி கடற்கரை அருகாமை ஆகிய பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு அந்த உணவகங்களுக்குஹெல பொஜூன் என்று பெயர் வைக்க எத்தனிக்கப்பட்டது.

கீரிமலையில் சென்ற வருடம்தான் நிர்ணயிக்கப்பட்டது.

+++++

நாவற்குழியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதே சென்றவருடம்தான் 

இதுவரை ஆரம்பிக்கவில்லை 

பொய்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஜீவன் சிவா said:

எனக்கு பிரச்சனை எதுவுமே இல்லை.

ஆனால் முன்னாள் முதலமைச்சருக்கும் அவர்களின் வாலுகளுக்குமே பிரச்சனை.

பி.கு 

எனது உறவினர் ஒருவர் தனது தாயை அம்மா என்று நேர அழைத்தாலும், மற்றவர்களுடன் கதைக்கும்போது தனது தாயை அம்மாச்சி என்றே குறிப்பிடுவார்.

 

கீரிமலையில் சென்ற வருடம்தான் நிர்ணயிக்கப்பட்டது.

+++++

நாவற்குழியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதே சென்றவருடம்தான் 

இதுவரை ஆரம்பிக்கவில்லை 

பொய்கள்.

அவரும் ஆதரவாளர்களும் அதை பிரச்சனையா சொல்லேல!
நீங்க தான் சொன்னீங்க, அதனால கேட்டேன்.

Link to comment
Share on other sites

2 minutes ago, ஏராளன் said:

அவரும் ஆதரவாளர்களும் அதை பிரச்சனையா சொல்லேல!
நீங்க தான் சொன்னீங்க, அதனால கேட்டேன்.

திரும்பவும் எழுத முடியாது 

முன்னே இதுபற்றிய விவாதம் இந்த களத்திலேயே உள்ளது. தேடி வாசியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சுவைப்பிரியன் said:

எது எப்படியோ நல்ல ருசியும் மலிவும்.

அடிக்கடி சாப்பிடுற மாதிரி இருக்கே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாச்சி உணவகம் ஐங்கரநேசனின் திட்டமா இல்லையா? அவரும் ஒரு கழுதைப்புலி. அம்மாச்சி என்ற தமிழ்ப் பெயரை மாற்ற அரசு முயன்றபோது அதனை வடமாகாண சபை எதிர்த்தது என்றல்லவா யாழில் செய்தி வந்தது. இவையெல்லாம் பொய்களா?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறைந்த விலையில் தரமான உணவகங்கள் என்று சிங்கள அரசால் ஆரம்பிக்கப்பட்டது...அதற்கு சிங்கள பெயர் வைக்கப் போக தான்  ஜங்கரநேசன் ,சீவி போன்றோர் தமிழ்ப் பெயர் வைக்கச் சொல்லி ,"அம்மாச்சி"  என்று பெயர் வைத்தார்கள் .
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஜீவன் சிவா said:

 

 

கீரிமலையில் சென்ற வருடம்தான் நிர்ணயிக்கப்பட்டது.

+++++

நாவற்குழியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதே சென்றவருடம்தான் 

இதுவரை ஆரம்பிக்கவில்லை 

பொய்கள்.

இனி கட்டினால் அது கீரிமலைலும் நாவற்குழியிலும்தான் 
என்பதை இரண்டு வருடம் முன்பாக முதல்வர் கனவு கண்டு இருக்கிறார் 

முதல்வர் கடவுள்பக்தி உடையவர்போலத்தான் தோற்றமும் இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண ஆளுநர் திருநெல்வேலியில் உள்ள அம்மாச்சிக்கு விஜயமாம்,

சிங்கள பெயர் வைக்க போறாரோ அல்லது சிங்கள உணவுகளை அறிமுகப்படுத்த போறாரோ தெரியாது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/21/2019 at 1:36 AM, ரதி said:

இந்த முறை ஊருக்குப் போனால் "அம்மாச்சிக்கு" கட்டாயம் போக வேண்டும் .
கிழக்கு மாகாணத்தில்,குறிப்பாய் மட்டக்கிளப்பில் "அம்மாச்சி" இருக்கா?யாழ் கள உறவுகள் உதவி செய்தால் நானும் ஒன்று அங்க திறக்கலாம் 🤔

 

நீங்கள் வேண்டுமென்றால் திறவுங்கள் நான் வடை மட்டும் வேண்டுகிறேன் ஆனால் கிழக்கில்  அம்மாச்சி இல்லை 

ஆனால் சில வாழ்வாதார தொழிலுக்காக சில பெண்கள் நடாத்தும் உணவங்கள் உண்டு க் மட்டக்களப்பில் 

கிராமத்து வாசனை நிறைந்த உணவுகள் கிடைக்கும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.