Jump to content

வடக்கின் பாரம்பரிய உணவகம் அம்மாச்சி


Recommended Posts

அருமையான பதிவு நாதம்ஸ் 

ஆனால் திருநெல்வேலியில் இதைத் அரசு திறக்க முயற்சித்தபோது நம்ம எக்ஸ் முதல்வர் அம்மாச்சி தமிழ் சொல்லே இல்லை என்று சொல்லி அதை மாற்றக்கோரி திறக்க விடமாட்டேன் என்று புடுங்குப்பட, அரசோ அதையும் மீறி திறந்து பல பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்தது. இன்றும் இவரது கெடுபிடியால் பெயர் பலகை இன்றி ஆகா ஒஹோஒ என்று போய்க்கொண்டு இருக்கிறது. 

அப்போதும் இது பற்றி பதிந்திருந்தேன் இங்கு - நீங்கள்தான் கண்டுக்கவே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஜீவன் சிவா said:

அருமையான பதிவு நாதம்ஸ் 

ஆனால் திருநெல்வேலியில் இதைத் அரசு திறக்க முயற்சித்தபோது நம்ம எக்ஸ் முதல்வர் அம்மாச்சி தமிழ் சொல்லே இல்லை என்று சொல்லி அதை மாற்றக்கோரி திறக்க விடமாட்டேன் என்று புடுங்குப்பட, அரசோ அதையும் மீறி திறந்து பல பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்தது. இன்றும் இவரது கெடுபிடியால் பெயர் பலகை இன்றி ஆகா ஒஹோஒ என்று போய்க்கொண்டு இருக்கிறது. 

அப்போதும் இது பற்றி பதிந்திருந்தேன் இங்கு - நீங்கள்தான் கண்டுக்கவே இல்லை.

முன்னாள் முதல்வர்ல காண்டில தவறான கருத்துக்களை பரப்பாதீங்கண்ணா!
மத்திய அரசு சிங்கள பெயர் வைக்க சொல்ல மு.முதலவர் அம்மாச்சி என்று வைக்கச் சொல்லி நின்றவர், பிறகு பெயர் போடாமல் திறந்து வைக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஜீவன் சிவா said:

அருமையான பதிவு நாதம்ஸ் 

ஆனால் திருநெல்வேலியில் இதைத் அரசு திறக்க முயற்சித்தபோது நம்ம எக்ஸ் முதல்வர் அம்மாச்சி தமிழ் சொல்லே இல்லை என்று சொல்லி அதை மாற்றக்கோரி திறக்க விடமாட்டேன் என்று புடுங்குப்பட, அரசோ அதையும் மீறி திறந்து பல பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்தது. இன்றும் இவரது கெடுபிடியால் பெயர் பலகை இன்றி ஆகா ஒஹோஒ என்று போய்க்கொண்டு இருக்கிறது. 

அப்போதும் இது பற்றி பதிந்திருந்தேன் இங்கு - நீங்கள்தான் கண்டுக்கவே இல்லை.

இல்லையே ஜீவன்,

இது குறித்து நானும் முன்னர் தவறாக புரிந்து கொண்டிருந்தேன். ஒரு கள  உறவு தெளிவாக்க, நானும் தேடி வாசித்து அவர் சொன்னது சரிதான் என ஒத்துக்  கொண்டேன்.

இந்த அம்மாச்சி உணவக திட்டம், விக்கியர்  அமைச்சரவையில் இருந்த விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், தமிழகத்தின் அம்மா உணவக திட்டத்தின் மாதிரியினை வைத்து உருவாக்கியது.

ஆனால் தமிழகம் போலல்லாது, இங்கே பாரம்பரிய உணவுகளை தயாரித்தனர்.

இது இலங்கை அரசின் கண்களில் பட, அவர்கள் அதை நாடு தழுவிய ரீதியில் அமுல் படுத்தி, அதற்குரிய பண வசதிகளையும் செய்து இருந்தார்கள். முக்கியமாக சந்திரிகா இதனை முன்னின்று ஊக்குவித்தார். ஐரோப்பிய ஒன்றியமும் நிதி உதவி வழங்குகின்றது.

இலங்கை அரசு இதனை செய்வதால், ஒரு சிங்கள பெயரை (ஆச்சி அல்லது அம்மே என்று நினைக்கிறேன்) தீவு முழுவதும் வைத்திட விரும்ப, அதனையே விக்கியர்  எதிர்த்தார்.

Link to comment
Share on other sites

4 minutes ago, ஏராளன் said:

முன்னாள் முதல்வர்ல காண்டில தவறான கருத்துக்களை பரப்பாதீங்கண்ணா!
மத்திய அரசு சிங்கள பெயர் வைக்க சொல்ல மு.முதலவர் அம்மாச்சி என்று வைக்கச் சொல்லி நின்றவர், பிறகு பெயர் போடாமல் திறந்து வைக்கப்பட்டது.

தயவுசெய்து கிளிநொச்சி கிளை எப்ப திறந்தது + வவுனியா, மாங்குளம் இடையே உள்ளது எப்ப திறந்தது என்று பாருங்கள். அத்துடன் அவற்றிற்கு திறக்கும்போது என்ன பெயர் என்றும் பாருங்கள். அப்புறமா யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் திறந்தது எப்ப என்றும் தேடுங்கள். அதற்கு என்ன பெயர் என்றும் தேடுங்கள் 

அனைத்தும் புரியும் - உங்களுக்கு 

 

Link to comment
Share on other sites

11 minutes ago, Nathamuni said:

இந்த அம்மாச்சி உணவக திட்டம், விக்கியர்  அமைச்சரவையில் இருந்த விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், தமிழகத்தின் அம்மா உணவக திட்டத்தின் மாதிரியினை வைத்து உருவாக்கியது.

கிளிநொச்சியில் இவர் தொடங்கி வைத்தது வடமாகாணத்தின் முதலாவது உணவகம். ஆனால் இது இலங்கையில் முதலாவது இல்லை. இது விவசாயத் திணைக்கழகத்தினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் வாழ்வாதாரமற்ற பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கான ஒரு திட்டம்.

13 minutes ago, Nathamuni said:

முக்கியமாக சந்திரிகா இதனை முன்னின்று ஊக்குவித்தார். ஐரோப்பிய ஒன்றியமும் நிதி உதவி வழங்குகின்றது.

இது முழுவதும் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாச்சி என பெயர் வைப்பதில் உங்களுக்கேன் கவலை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திட்டம் மற்றும்  இதற்கான ஆரம்பகட்ட நிதி என்பவற்றிற்கு வெளிநாடுகளின் உதவி பெறப்பட்டு  சிறிலங்கா அரசால் மாகாணசபை அரசுகளின் ஊடாக நாடு தழுவிய ரீதியில் இஸ்தாபிக்கப்பட்ட இந்த உணவகங்கள் தமிழர் பிரதேசங்களில் அம்மாச்சி என்ற பாரம்பரிய பெயருடன் அழைக்கப்பட்டு அவை நல்லமுறையில் இயங்கிக்கொண்டு வர இடையில் வந்த சிங்கள அரசாங்கங்களால் பெயரையும் மாற்றவேண்டும் புதிய கிளைகளும் திறக்கப்படவேண்டும் என்று அழுத்தங்கொடுக்கப்பட்டது.

தமிழர் தாயகத்தில்  ஏற்கனவே விடுதலைப்புலிகளும்  போராட்டக்காலத்தில் இதே எண்ணக்கருவை  திறம்பட செய்துகாட்டிவிட்டுப்போயிருந்தார்கள். பின்வந்த வடமாகாணசபையின் விவசாய அமைச்சு உண்மையை மக்களுக்கு இருட்டடிப்பு செய்து அதை தனது செயற்திட்டம் என்று காட்டியது. பெயரை மாற்றவேண்டும் என்றபோது வடமாகாண அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாச்சி, ஐயோ....சீ... என்றாகாவதவரை ஓக்கேதான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை ஊருக்குப் போனால் "அம்மாச்சிக்கு" கட்டாயம் போக வேண்டும் .
 

கிழக்கு மாகாணத்தில்,குறிப்பாய் மட்டக்கிளப்பில் "அம்மாச்சி" இருக்கா?

 

யாழ் கள உறவுகள் உதவி செய்தால் நானும் ஒன்று அங்க திறக்கலாம் 🤔

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரதி said:

இந்த முறை ஊருக்குப் போனால் "அம்மாச்சிக்கு" கட்டாயம் போக வேண்டும் .
 

கிழக்கு மாகாணத்தில்,குறிப்பாய் மட்டக்கிளப்பில் "அம்மாச்சி" இருக்கா?

 

யாழ் கள உறவுகள் உதவி செய்தால் நானும் ஒன்று அங்க திறக்கலாம் 🤔

 

திருகோணமலையில் திறப்பதற்கு ஆரம்ப வேலைகள் நடைபெறுவதாக கேள்விப்பட்டேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

திருகோணமலையில் திறப்பதற்கு ஆரம்ப வேலைகள் நடைபெறுவதாக கேள்விப்பட்டேன்...

ஓ..எனக்கும் திருகோணமலையில் ஒரு அலுவல் இருக்கு...போவதற்கு முன்னர் உங்கள் உதவி தேவைப் பட்டால் தொடர்பு கொள்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சிறீலங்கா அரசின் திட்டம் ஆனால் மாகாண அரசினூடாக செயற்படுத்தப்படுவதால் ஐங்கரநேசனும் விக்கியரும் தமது திட்டம் போல் மக்களுக்கு அடிச்சு விட்டிருக்கினம்.    

Just now, ரதி said:

ஓ..எனக்கும் திருகோணமலையில் ஒரு அலுவல் இருக்கு...போவதற்கு முன்னர் உங்கள் உதவி தேவைப் பட்டால் தொடர்பு கொள்கிறேன் 

தாராளமாக....

கிளிநொச்சி அம்மாச்சியில் கீரைபுட்டு 60/= விளாம்பழ ஜூஸ் 40/=.

100 ரூபாவுடன் ஒரு நேர சாப்பாடு முடிந்தது. £ 0.43p

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, MEERA said:

இது சிறீலங்கா அரசின் திட்டம் ஆனால் மாகாண அரசினூடாக செயற்படுத்தப்படுவதால் ஐங்கரநேசனும் விக்கியரும் தமது திட்டம் போல் மக்களுக்கு அடிச்சு விட்டிருக்கினம்.    

தாராளமாக....

கிளிநொச்சி அம்மாச்சியில் கீரைபுட்டு 60/= விளாம்பழ ஜூஸ் 40/=.

100 ரூபாவுடன் ஒரு நேர சாப்பாடு முடிந்தது. £ 0.43p

 விக்கியர் ஆற்றிய முன்னைய உரையொன்றிலிருந்து..

 

எமது முன்னைநாள் விவசாய அமைச்சரும் வடமாகாணசபை உறுப்பினரும் ஆகிய கௌரவ ஐங்கரநேசன் அவர்களின் சிந்தனையில் உதித்ததே’அம்மாச்சி உணவகம்’. அவர் ஒரு சைவ உணவகத்தை ஆரம்பித்து அதில் வட மாகாணத்திற்குரிய பிரசித்தி பெற்ற உணவுவகைகளை அறிமுகம் செய்ததன் மூலம் எமது மக்களுக்கு வீட்டு உணவு போன்ற உணவு வகைகள் மலிவாகவும் தரமாகவும் கிடைக்க வழிவகை செய்தார்.அத்துடன் வாழ்வாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ள பல பெண்கள் இதன் மூலம் ஒரு தொழில் முயற்சியையும் போதுமான வருவாயையும் ஈட்டக்கூடிய வகையில் இத்திட்டம் அமைந்திருந்தது. இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில மாதங்களுள்இது பற்றி இலங்கைப் பாராளுமன்றத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டதுடன் இதற்கான விசேட நிதி ஒதுக்கீடுகள் திறைசேரியில் இருந்தும் இன்னும் பல அமைப்புக்களில் இருந்தும் ஒதுக்கப்பட்டது. புதிய உணவகங்கள் கீரிமலை, நாவற்குழி கடற்கரை அருகாமை ஆகிய பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு அந்த உணவகங்களுக்குஹெல பொஜூன் என்று பெயர் வைக்க எத்தனிக்கப்பட்டது. ஆனால் அது நிறுத்தப்பட்டது. எமது உணவகங்களுக்கு நாம் தமிழில் பெயர் வைக்கவிருப்பதை அறிந்து அவற்றிற்குச் சிங்களப் பெயர் முன்வைக்க அரசாங்கம் முடிவெடுத்தது. வடக்கு மாகாணம்இலங்கையின் பொதுச்சொத்தாக இந்த அம்மாச்சி உணவகத்தை மாற்றுவதற்கான செயற்பாடாகவே நாம் அவதானிக்கின்றோம். ஆகவே இவ்வாறான விடயங்கள் எழும் போது எமது பாரம்பரியங்களையும் மொழியையும் கலை கலாச்சாரத்தையும் கணக்கில் எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். உங்கள் முன்னெடுப்புக்கள் அனைத்தும் பெறுமதி மிக்கதாகவும் தூர நோக்குடையதாகவும் கபட நோக்கம் கொண்ட உள்நுழைவுகளை புறந்தள்ளக்சுடிய வகையிலும் அமைந்திருக்க வேண்டும் என்பதை மனதில் இருத்தி நீங்கள் செயற்பட வேண்டும் என வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு நிதி உதவிகள் பெண்களின் தலைமத்துவத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அவர்களுக்கு தொழில்வாய்ப்பினை ஏற்படுத்தும் நோக்குடனும் வழங்கப்பட்டதற்கு இணங்க கிளிநொச்சியில் இயங்கும் அம்மாச்சி அங்குள்ள இரண்டு மகளிர் அமைப்புகளின் பொறுப்பில் நிர்வகிக்கப்பட்டு வருவதாக கேள்விப்பட்டேன் 

நான் இந்த உணவகத்துக்கு சென்றதில்லை.
கிளிநொச்சி அம்மாச்சி உணவகத்தை பொ. ஐங்கரநேசன் திறந்து வைத்தபோது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் உள்ளது. அவற்றைப் பார்த்தபோது ஒரு உண்மை புலனாகின்றது.

அங்கு சில படங்களில் இலங்கையரசின் இலச்சினை பொறிக்கப்பட்டு தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட வாசகங்களுடன் ஒரு நினைவுக் கல்வெட்டு திரைநீக்கம் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது. இலங்கையரசுக்கும் அம்மாச்சி உணவகத்திற்கும் தொடர்பில்லையென்றால் இலங்கை குடியரசின் இலச்சினை பொறிக்கப்பட்ட கல்வெட்டை அங்கே நாட்டுவதற்கான காரணம் என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ நல்ல ருசியும் மலிவும்.

Link to comment
Share on other sites

On 3/20/2019 at 9:31 PM, ஏராளன் said:

அம்மாச்சி என பெயர் வைப்பதில் உங்களுக்கேன் கவலை?

எனக்கு பிரச்சனை எதுவுமே இல்லை.

ஆனால் முன்னாள் முதலமைச்சருக்கும் அவர்களின் வாலுகளுக்குமே பிரச்சனை.

பி.கு 

எனது உறவினர் ஒருவர் தனது தாயை அம்மா என்று நேர அழைத்தாலும், மற்றவர்களுடன் கதைக்கும்போது தனது தாயை அம்மாச்சி என்றே குறிப்பிடுவார்.

 

On 3/21/2019 at 2:49 AM, கிருபன் said:

புதிய உணவகங்கள் கீரிமலை, நாவற்குழி கடற்கரை அருகாமை ஆகிய பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு அந்த உணவகங்களுக்குஹெல பொஜூன் என்று பெயர் வைக்க எத்தனிக்கப்பட்டது.

கீரிமலையில் சென்ற வருடம்தான் நிர்ணயிக்கப்பட்டது.

+++++

நாவற்குழியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதே சென்றவருடம்தான் 

இதுவரை ஆரம்பிக்கவில்லை 

பொய்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஜீவன் சிவா said:

எனக்கு பிரச்சனை எதுவுமே இல்லை.

ஆனால் முன்னாள் முதலமைச்சருக்கும் அவர்களின் வாலுகளுக்குமே பிரச்சனை.

பி.கு 

எனது உறவினர் ஒருவர் தனது தாயை அம்மா என்று நேர அழைத்தாலும், மற்றவர்களுடன் கதைக்கும்போது தனது தாயை அம்மாச்சி என்றே குறிப்பிடுவார்.

 

கீரிமலையில் சென்ற வருடம்தான் நிர்ணயிக்கப்பட்டது.

+++++

நாவற்குழியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதே சென்றவருடம்தான் 

இதுவரை ஆரம்பிக்கவில்லை 

பொய்கள்.

அவரும் ஆதரவாளர்களும் அதை பிரச்சனையா சொல்லேல!
நீங்க தான் சொன்னீங்க, அதனால கேட்டேன்.

Link to comment
Share on other sites

2 minutes ago, ஏராளன் said:

அவரும் ஆதரவாளர்களும் அதை பிரச்சனையா சொல்லேல!
நீங்க தான் சொன்னீங்க, அதனால கேட்டேன்.

திரும்பவும் எழுத முடியாது 

முன்னே இதுபற்றிய விவாதம் இந்த களத்திலேயே உள்ளது. தேடி வாசியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சுவைப்பிரியன் said:

எது எப்படியோ நல்ல ருசியும் மலிவும்.

அடிக்கடி சாப்பிடுற மாதிரி இருக்கே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாச்சி உணவகம் ஐங்கரநேசனின் திட்டமா இல்லையா? அவரும் ஒரு கழுதைப்புலி. அம்மாச்சி என்ற தமிழ்ப் பெயரை மாற்ற அரசு முயன்றபோது அதனை வடமாகாண சபை எதிர்த்தது என்றல்லவா யாழில் செய்தி வந்தது. இவையெல்லாம் பொய்களா?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறைந்த விலையில் தரமான உணவகங்கள் என்று சிங்கள அரசால் ஆரம்பிக்கப்பட்டது...அதற்கு சிங்கள பெயர் வைக்கப் போக தான்  ஜங்கரநேசன் ,சீவி போன்றோர் தமிழ்ப் பெயர் வைக்கச் சொல்லி ,"அம்மாச்சி"  என்று பெயர் வைத்தார்கள் .
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஜீவன் சிவா said:

 

 

கீரிமலையில் சென்ற வருடம்தான் நிர்ணயிக்கப்பட்டது.

+++++

நாவற்குழியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதே சென்றவருடம்தான் 

இதுவரை ஆரம்பிக்கவில்லை 

பொய்கள்.

இனி கட்டினால் அது கீரிமலைலும் நாவற்குழியிலும்தான் 
என்பதை இரண்டு வருடம் முன்பாக முதல்வர் கனவு கண்டு இருக்கிறார் 

முதல்வர் கடவுள்பக்தி உடையவர்போலத்தான் தோற்றமும் இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண ஆளுநர் திருநெல்வேலியில் உள்ள அம்மாச்சிக்கு விஜயமாம்,

சிங்கள பெயர் வைக்க போறாரோ அல்லது சிங்கள உணவுகளை அறிமுகப்படுத்த போறாரோ தெரியாது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/21/2019 at 1:36 AM, ரதி said:

இந்த முறை ஊருக்குப் போனால் "அம்மாச்சிக்கு" கட்டாயம் போக வேண்டும் .
கிழக்கு மாகாணத்தில்,குறிப்பாய் மட்டக்கிளப்பில் "அம்மாச்சி" இருக்கா?யாழ் கள உறவுகள் உதவி செய்தால் நானும் ஒன்று அங்க திறக்கலாம் 🤔

 

நீங்கள் வேண்டுமென்றால் திறவுங்கள் நான் வடை மட்டும் வேண்டுகிறேன் ஆனால் கிழக்கில்  அம்மாச்சி இல்லை 

ஆனால் சில வாழ்வாதார தொழிலுக்காக சில பெண்கள் நடாத்தும் உணவங்கள் உண்டு க் மட்டக்களப்பில் 

கிராமத்து வாசனை நிறைந்த உணவுகள் கிடைக்கும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • By KELUM BANDARA   Colombo, April 18 (Daily Mirror) - Sri Lanka is still at a loss to thwart the efforts by a city council in Canada to construct what it called a Tamil genocide monument, and to counter the allegations by the Canadian politicians, an informed source said . Brampton city council in Canada has approved the final design for the Tamil Genocide Memorial, a monument the city promised three years ago, according to foreign media. The media said it is a 4.8-metre tall stainless steel monument built in Chinguacousy Park in the Bramalea area to commemorate the lives lost in the Sri Lankan civil war — what many people in the Tamil community call a genocide. Canada's Parliament unanimously voted to recognize May 18 as Tamil Genocide Remembrance Day in 2022. A well placed diplomatic source said that Sri Lanka remains on high alert as Canadian leaders may make genocide allegations next month when the country marks the war victory. Last year, Canadian Prime Minister Justin Trudeau’s genocide accusations sparked a diplomatic dispute between the two nations. Sri Lanka responded with protests by summoning the Canadian envoy. A well-placed diplomatic source informed Daily Mirror yesterday that the Sri Lankan government is keen to ascertain whether such allegations will be repeated this time, despite previous protests by Sri Lanka. “Canadian leaders have a history of making such allegations, even though the Canadian federal government has concluded that the events in Sri Lanka during the war do not amount to genocide,” the official said. However, the official said Sri Lanka had been unable to thwart the efforts by the Brampton city council to construct the monument. The Canadian Federal government which rejected genocide allegations, however, has no jurisdiction over the city council making it difficult for Sri Lanka to stop the move. SL on alert on possible genocide allegations by Canada - Top Story | Daily Mirror
    • இதுக்கு மேலை விளங்கப் படுத்த எனக்குத் தெரியாது ராசா..... 🤣
    • மாதவன். யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரம் தொடக்கம் பண்ணை வரையான பகுதியை தூய்மையான சுற்றுலா வலையமாக்கும்  கலந்துரையாடல் யாழிலுள் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் போது கோடீஸ்வரன் றுசாங்கன் கருத்து தெரிவிக்கையில்; யாழ்ப்பாண மாநகரத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு ஏற்கனவே பல திட்டங்கள் வகுக்கப்பட்ட நிலையில் தற்போது அவை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதன் முன்னேற்பாடாக உள்ளூர் சுற்றுலா ஊக்குவிப்பாளர்களுடன் இணைந்து மாநகரத்தின் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கும் வினை திறனாக செயல்படுத்துவதற்குமான கலந்துரையாடலாக பார்க்கிறேன். நாட்டின்  சுற்றுலா துறையை மேம்படுத்தும் தேவைப்பாடு அதிகரித்துள்ள நிலையில் யாழ். மாநகரமும் அத்தகைய செயல்பாட்டை முன்னெடுத்து வருகிறது. கடந்த 30ஆம் திகதி பூஜ்ஜிய கழிவு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும்  யாழ். ஆரோக்கிய பவனி இடம்பெற்றது. யாழ்ப்பாண மாநகரத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பொது நூலகம், விளையாட்டு மைதானம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளை தூய்மையாக்கும் சுற்றுலா அபிவிருத்தியில் ஈடுபடுத்தி அதன் மூலம் மாநகரத்தின் இயங்கு நிலை செலவினங்களை பெறும் முயற்சி தயாரிக்கப்பட்டு வருகிறது . ஆகவே யாழ்ப்பாண மாநகரத்தை தூய்மை ஆரோக்கியமான சுற்றுலா நகராக நகர் உருவாக்குவதற்கு யாழ். மாநகரசபை தனது முழுமையான பங்களிப்பை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் கவிதா சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கோடீஸ்வரன் றுசாங்கன்  மற்றும் தனியார் விருந்தினர் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (ச) யாழ். நகரின் சுற்றுலாத்துறை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்.! (newuthayan.com)
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:56 AM   7 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை என்ற மைல்கல்லை இலங்கை 14  வாரங்களில் கடந்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம்  718,315 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின்  தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் 82,531 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வளர்ச்சி வேகம் சீராக இருப்பதை காட்டுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு நாளாந்த சுற்றுலா பயணிகளின் வருகை 3000 ஆக குறைந்து இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் மாத்தில் 5,502 ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 168,539 ற்கும் 182,724 ற்கும் இடையில் சுற்றுலாப் பயணிகள் வருகையை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைய நாளாந்தம் சராசரியாக 5,617 முதல் 6,090 வரை சுற்றுலாப் பயணிகள் வருகை தரவேண்டும். தற்போதைய வருகையின் வேகம் இலங்கை மாதத்திற்கான வருகை இலக்கின் கீழ் எல்லையை எட்டக்கூடும் என்பதைக் காட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தால் கடந்த ஆண்டு  ஏப்ரல் மாதம்  பதிவு செய்யப்பட்ட 105,498 சுற்றுலா பயணிகளின் வருகையை நாடு விஞ்சும்.  2018 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணகளின் வருகையை நாடு  அடைய மேம்பட்ட வேகம் தேவை. ஏப்ரல் மாத்தில் 17 சதவீதமான சுற்றுலா பயணிகள்  இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். 11 சதவீதமான சுற்றுலா பயணிகள்  பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) தளர்த்தியுள்ளமையினால் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. 10 சதவீதமான சுற்றுலா பயணிகள்  ரஷ்காவிலிருந்து  வருகை தந்துள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தரவரிசையில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்துள்ளன. 14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.