Jump to content

பற்றி எரியும் வயல்கள்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பற்றி எரியும் வயல்கள்!!

வவுனியாவில் நெல் அறுவடை செய்யபட்ட நிலையில் உள்ள வயல்வெளிகள் எரியூட்டபடுவதால் வீதிகள் எங்கும் புகைமூட்டமாக காட்சியளிக்கின்றன.

IMG_9008.jpeg?resize=1170%2C878&ssl=1IMG_8998.jpeg?resize=1170%2C878&ssl=1IMG_8999.jpeg?resize=1170%2C878&ssl=1IMG_9003.jpeg?resize=1170%2C878&ssl=1IMG_9006.jpeg?resize=1170%2C878&ssl=1

கடுமையான வெப்பநிலை நிலவிவரும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்திவ ருகின்றது.

பூந்தோட்டம் வீதியின் இருபக்கமும் அமைந்துள்ள வயல்வெளிகள் கடந்த சில நாள்களாக எரிக்கப்பட்டு வருகின்றது. வவுனியா வைத்தியசாலைக்குப் பின்பக்கமா அமைந்துள்ள வயல்வெளிகள் எரியூட்டபட்டமையால் பேருந்து நிலையப் பகுதி,எ9 வீதி என்பன புகைமூட்டமாக காட்சியளித்திருந்தன.

https://newuthayan.com/story/16/பற்றி-எரியும்-வயல்கள்.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காற்று வீசும் நேரம் எரித்திருக்கலாம், எவன் எக்கேடுகெட்டா நமக்கென்ன மனநிலையோ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஏராளன் said:

காற்று வீசும் நேரம் எரித்திருக்கலாம், எவன் எக்கேடுகெட்டா நமக்கென்ன மனநிலையோ?!

தமிழர்களுக்கு தங்களுக்கு தங்கள் பலனை பெற்றால் போதும் அதன் பின்னர் அது எக்கேடு கெட்டுப்போனாலும் சரி கிழக்கில் மீண்டும் நீரை வரம்பு கட்டி வைகோலை கூழாக்கி மீண்டும் விதைப்பார்கள் நெருப்பு வைப்பது குறைவு 

அறுவடை அதிகமாக இருக்கும் வைக்கோல் மீண்டும் மண்ணுடன் சேர்வதால் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

பற்றிரியும் வயல்கள்!!

இது வழமையில் நடப்பதாகவே நினைக்கிறேன்.நெல் வெட்டிய பின்னர் கொழுத்திவிட்டால் புல்லுகள் எரிந்து அழிவதாக இருக்கலாம்.
காற்று நகரப்பக்கம் அடிப்பதால் மக்களுக்கு சிரமமாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.