Jump to content

ஆதித்த கிருதயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆதித்த கிருதயம் இது பற்றி யாராவது கேள்விப் பட்டு உள்ளீர்களா?...இராமாயணப் போரில் இராவணனை அழிப்பதற்கு இராமனுக்கு உதவுவதற்காக கிருஷ்ணரால் சொல்லப்பட்ட மந்திரமாம்...முதலில் கேட்க வேண்டாம் என்று தான் இருந்தேன்..பிறகு அப்படி என்ன தான் சொல்லி இருக்குது என்று கேட்டுப் பார்த்தேன்...இது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் எழுதுங்கள்...நன்றி 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரதி said:

ஆதித்த கிருதயம் இது பற்றி யாராவது கேள்விப் பட்டு உள்ளீர்களா?...இராமாயணப் போரில் இராவணனை அழிப்பதற்கு இராமனுக்கு உதவுவதற்காக கிருஷ்ணரால் சொல்லப்பட்ட மந்திரமாம்...முதலில் கேட்க வேண்டாம் என்று தான் இருந்தேன்..பிறகு அப்படி என்ன தான் சொல்லி இருக்குது என்று கேட்டுப் பார்த்தேன்...இது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் எழுதுங்கள்...நன்றி 

 

 

இராமாயண காலத்தில் கிருஷ்ணர் பிறக்கவில்லை சகோதரி.அடுத்து வந்த துவாபரயுகத்தில்தான்  கிருஷ்ணரின் லீலைகள்.இராவணன் சிறந்த சிவபக்தன். அவரை கொல்வது சுலபமல்ல. இராமன் சூரியகுலத் தோன்றல், அதனால் சூரியபகவானை வணங்கும்படி அகத்தியர் அல்லது ஜாம்பவான் (சரியாக தெரியவில்லை) சொல்கிறார்கள்.அப்போது இராமபிரான் சூர்யபகவானை நினைத்து வணங்கிய ஸ்தோத்திரம்தான் ஆதித்யஹிருதயம்.எனக்கு தெரிந்ததை சொல்லி இருக்கிறேன்.வேறு யாரும் வந்து மேலதிக தகவல்கள் தந்தால் நல்லது........!  🌷

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.