Jump to content

அன்புள்ள பரிமளம் அறிவது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பரிமளம் அண்ணியை நேர காலத்துக்கு கூப்பிடுற வேலையை பாருங்கோ   அண்ணே 

Link to comment
Share on other sites

  • Replies 294
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2019 at 4:46 AM, குமாரசாமி said:

அதற்கு அவர் ஏகாம்பரம் ஐயா  அப்பிடி ஏதாவது நடந்தால்....... அவர் அங்காலை இஞ்சாலை மாறுவாரெண்டால்  .......நான் இஞ்சையிருந்து ஜேர்மனிக்கு போய் வெட்டுவன்.

வெட்டுனா அந்த தல எனக்கு  என்று சொல்லி போடுவம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2019 at 3:16 AM, குமாரசாமி said:

... ஏகாம்பரம் ஐயா  அப்பிடி ஏதாவது நடந்தால்....... அவர் அங்காலை இஞ்சாலை மாறுவாரெண்டால்  .......நான் இஞ்சையிருந்து ஜேர்மனிக்கு போய் வெட்டுவன். ஆரெண்டு நினைச்சுக்கொண்டிருக்கிறார் எண்டபடி கிணத்து வாளியை கிணத்துக்குள் தொம் என்று போட்டார்...

Kv-5.png

'பரிமளம் அம்மணி' படிச்ச கரணவாய் ஸ்கூலு இதுதானா..? :innocent:

சிறிய கிராமமானாலும் பரவாயில்லை, துணிச்சலான பெண்மணியாகத்தான் வளர்த்திருக்கு..! :)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

Kv-5.png

'பரிமளம் அம்மணி' படிச்ச கரணவாய் ஸ்கூலு இதுதானா..? :innocent:

சிறிய கிராமமானாலும் பரவாயில்லை, துணிச்சலான பெண்மணியாகத்தான் வளர்த்திருக்கு..! :)

 

 

என்னதான் சண்டை வெடிகள் சலசலப்புகள் இருந்தாலும் படிப்பில் கெட்டிக்காரர்கள் நம்ம ஆட்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை இதுவரை 5460 தடவை பார்த்து ரசித்துள்ளார்களென்பது வியப்பாக உள்ளது..!  😋🤗

 

mok.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் குசா கடிதத்தைப் போடாமல் முகநூலில வாய்பார்த்துக்கொண்டு இருக்கிறீர்களா?????

Link to comment
Share on other sites

On 4/10/2019 at 4:07 AM, ராசவன்னியன் said:

இந்த திரியை இதுவரை 5460 தடவை பார்த்து ரசித்துள்ளார்களென்பது வியப்பாக உள்ளது..!  😋🤗

 

mok.jpg

 

எல்லாம் ஊர்த்துழவாரம் அறிவதில் உள்ள ஆர்வம் தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குசா அண்ணர் ...என்னய்யா இப்படி எழுதுகிறீர்கள்?
மண்டையில் இருந்து யோசித்து எழுதுகிறீர்களா? இல்லை ஏற்கனே நீங்கள் உண்மையில் எழுதிய கடிதத்தின் நகலை இங்கே எழுதி கலாய்க்கிறீர்களா?
எது எப்படியோ, அருமை...இதை ஒரு குட்டி புத்தகமாக கூட வெளியிடலாம் , அவ்வளவு இனிமை.
இதை வாசிக்க செங்கை ஆழியனின் "ஆச்சி பயணம் போகிறாள்" மனதில் வந்து போகிறது.
👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா,ஏன் எழுதாமல் இருக்கிறீங்கள் 😟உடம்பு சரியில்லையா ?
 

Link to comment
Share on other sites

2 minutes ago, ரதி said:

அண்ணா,ஏன் எழுதாமல் இருக்கிறீங்கள் 😟உடம்பு சரியில்லையா ?
 

வசந்தி எப்படி "முன்ஸ்டருக்கு" வந்து சேர்ந்தா என்று  விசாரித்துத் திரியிறார் போல. அந்தப் புதினத்தில எழுத மறந்திட்டார்.....🧐

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கன் நான் இருந்த இடத்திக்கு பக்கத்தில தான் இருந்திருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, சுவைப்பிரியன் said:

சிங்கன் நான் இருந்த இடத்திக்கு பக்கத்தில தான் இருந்திருக்கிறார்.

ஒரு எட்டு பார்த்திருக்கலாம் தானே உந்த மனுசனை 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகன் துணை.

முன்ஸ்ரர்
மேற்கு ஜேர்மனி
24.05.1983

அன்புள்ள வசந்தி அறிவது!

                                                          நான் நல்ல சுகம் நீங்களும் சுகமாயிருக்க கடவுளை வேண்டுறன்.

உங்கடை கடிதம் கிடைத்தது.உடன் பதில் போட முடியவில்லை. ஏனெண்டால் இப்ப நான் தான்  ரெஸ்ரோரன்றுக்கு  பொறுப்பு. முதலாளி இத்தாலிக்கு போய்விட்டார். திரும்பிவர இன்னும் ஒரு கிழமை செல்லும். அதாலை நான் தான் எல்லாத்தையும் கவனிக்க வேணும். கடைக்கு போய் சாமன் வாங்கிறதிலையிருந்து வருமான காசை பாங்கிலை போடுறவைக்கும் நான் தான் பொறுப்பு. உன்னை நம்பித்தான் விட்டுட்டு போறன் எண்டு சொன்னாப்பிறகு என்னாலையும் ஏலாது எண்டு சொல்லேலாமல் போச்சுது. இப்ப என்னட்டை இருக்கிற திறப்புக்கொத்தே அஞ்சு கிலோ வரும். அவ்வளவுத்துக்கு பொறுப்பு என்னட்டை இருக்கு.

உங்கடை வீட்டிலை எல்லாரும் சுகமோ?  கொண்ணர் என்ன செய்யிறார்? நான் உங்களுக்கு தனிய கடிதம் போடுறதை உங்கை ஒருத்தருக்கும் தெரியப்படுத்த வேண்டாம். எங்கடை ஊர்ச்சனங்களைப்பற்றி தெரியும் தானே.சும்மா தேவையில்லாமல் கதைக்குங்கள்.

நீங்கள் கனடாவுக்கு போக விருப்பம் எண்டு எழுதியிருந்தீர்கள். அங்கை உங்களுக்கு ஆர் இருக்கினம்? தெரிஞ்ச ஆக்கள் ஆரும் இருக்கினமோ? ஏனெண்டால் அவசர உதவிக்கு ஆரும் இருந்தால் பிரச்சனை இல்லை.இல்லாட்டில் தனிய இருந்த்து என்னை மாதிரி கஸ்ரப்படவெல்லோ வேணும். நீங்கள் விரும்பினால் பரீஸ் இல்லாட்டி சுவீசுக்கு வாறதுக்கு அலுவல் பாக்கிறன். ஏனெண்டால் ஆத்திர அந்தரத்துக்கு நானாவது பக்கத்து நாட்டிலை இருக்கிற படியாலை பயமில்லை எண்டு நினைக்கிறன். இஞ்சை வந்து லண்டனுக்கும் சனம் போகுது.எதுக்கும் ஒருக்கால் விசாரிச்சு பாக்கிறன்.

ஏன் உங்களுக்கு ஜேர்மன் வர விருப்பமில்லையோ? இஞ்சை விசா பிரச்சனைதான் பெரிய பிரச்சனை. அதுவும் வேலை ஒண்டு இருந்திட்டால் பெரிய பிரச்சனை இல்லை.

உங்கடை அக்கா பரிமளம் வெளிநாடு எண்டாலே காறித்துப்புவா. நீங்கள் வெளிநாடுக்கு வர விரும்புறியள். எனக்கும் சந்தோசம் தான். எதுக்கும் உங்கடை ஐய்யா அம்மாவோடை கதைச்சு முடிவெடுக்கவும். நான் எல்லா உதவியும் செய்வன்.

செல்லத்துரையின்ரை பெடியர் இப்ப ஊரிலை பெரிய கிங் எண்டு கேள்விப்பட்டன்.நான் இல்லாதது உங்கை கன பேருக்கு பயம் விட்டுப்போச்சுது. வந்தனெண்டால் தெரியும். தம்பிராசாவும் தோட்டத்துக்கை வந்து என்ரை ஐய்யாவோடை  வேலிக்கதியால் நட்டதிலை ஏதோ கொழுவுப்பட்டாராம். நான் ஊரிலை இல்லை எண்டவுடனை உங்கை கனபேருக்கு கொம்பு முளைச்சிட்டுது.ஆனால் அவைக்கு என்னப்பற்றி நல்லவடிவாய் தெரியும்.நான் திரும்பி வந்தால் என்ன நடக்குமெண்டும் அவைக்கு தெரியும்.

இப்ப என்ரை ரெலிபோன் நம்பர் எழுதி விடுறன்.ஏதும் அவசரமெண்டால் எடுங்கோ.

0251 83 110

உங்களுக்கு ரெலிபோன் இருந்தால் தரச்சொல்லி எழுதியிருந்தன், அதுக்கு பதிலை காணேல்லை.வேறை ஒண்டுமில்லை உங்கடை குரலை ஒருக்கால் கேக்கலாம் எண்டுதான்.

மற்றும் படி நீங்கள் எனக்கு ரெலிபோன் எடுக்கேக்கை வேறை ஆரும் தூக்கினால் பிளீஸ் செப் குரு எண்டு சொல்லுங்கோ அவங்களுக்கு எல்லாம் விளங்கும்.

உங்கள் பதில்கடிதம் கண்டு தொடர்வேன்
இப்படிக்கு
அன்புடன்
குரு குமாரசாமி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில நிக்கிறன் வந்து எழுதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

செல்லத்துரையின்ரை பெடியர் இப்ப ஊரிலை பெரிய கிங் எண்டு கேள்விப்பட்டன்.நான் இல்லாதது உங்கை கன பேருக்கு பயம் விட்டுப்போச்சுது. வந்தனெண்டால் தெரியும். தம்பிராசாவும் தோட்டத்துக்கை வந்து என்ரை ஐய்யாவோடை  வேலிக்கதியால் நட்டதிலை ஏதோ கொழுவுப்பட்டாராம். நான் ஊரிலை இல்லை எண்டவுடனை உங்கை கனபேருக்கு கொம்பு முளைச்சிட்டுது.ஆனால் அவைக்கு என்னப்பற்றி நல்லவடிவாய் தெரியும்.நான் திரும்பி வந்தால் என்ன நடக்குமெண்டும் அவைக்கு தெரியும்.

ஊரை விட்டு போன பிறகு தான் கனபேருக்கு சண்டித்தனம் அதிகமாக வாரது........ நம்ம சனம் பேஸ்புக்கில் ஈழம் புடிக்கிற மாதிரி இப்ப வரைக்கும்

நீங்களும் சும்மாதானே எழுதி இருக்கிறீர்கள் நீங்கள் ஒரு பச்சை கொழந்தை சாமி அது எனக்கு மட்டும் தெரியும்:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

முருகன் துணை.

முன்ஸ்ரர்
மேற்கு ஜேர்மனி
24.05.1983

அன்புள்ள வசந்தி அறிவது!

                                                          நான் நல்ல சுகம் நீங்களும் சுகமாயிருக்க கடவுளை வேண்டுறன்.

உங்கடை கடிதம் கிடைத்தது.உடன் பதில் போட முடியவில்லை. ஏனெண்டால் இப்ப நான் தான்  ரெஸ்ரோரன்றுக்கு  பொறுப்பு. முதலாளி இத்தாலிக்கு போய்விட்டார். திரும்பிவர இன்னும் ஒரு கிழமை செல்லும். அதாலை நான் தான் எல்லாத்தையும் கவனிக்க வேணும். கடைக்கு போய் சாமன் வாங்கிறதிலையிருந்து வருமான காசை பாங்கிலை போடுறவைக்கும் நான் தான் பொறுப்பு. உன்னை நம்பித்தான் விட்டுட்டு போறன் எண்டு சொன்னாப்பிறகு என்னாலையும் ஏலாது எண்டு சொல்லேலாமல் போச்சுது. இப்ப என்னட்டை இருக்கிற திறப்புக்கொத்தே அஞ்சு கிலோ வரும். அவ்வளவுத்துக்கு பொறுப்பு என்னட்டை இருக்கு.

உங்கடை வீட்டிலை எல்லாரும் சுகமோ?  கொண்ணர் என்ன செய்யிறார்? நான் உங்களுக்கு தனிய கடிதம் போடுறதை உங்கை ஒருத்தருக்கும் தெரியப்படுத்த வேண்டாம். எங்கடை ஊர்ச்சனங்களைப்பற்றி தெரியும் தானே.சும்மா தேவையில்லாமல் கதைக்குங்கள்.

நீங்கள் கனடாவுக்கு போக விருப்பம் எண்டு எழுதியிருந்தீர்கள். அங்கை உங்களுக்கு ஆர் இருக்கினம்? தெரிஞ்ச ஆக்கள் ஆரும் இருக்கினமோ? ஏனெண்டால் அவசர உதவிக்கு ஆரும் இருந்தால் பிரச்சனை இல்லை.இல்லாட்டில் தனிய இருந்த்து என்னை மாதிரி கஸ்ரப்படவெல்லோ வேணும். நீங்கள் விரும்பினால் பரீஸ் இல்லாட்டி சுவீசுக்கு வாறதுக்கு அலுவல் பாக்கிறன். ஏனெண்டால் ஆத்திர அந்தரத்துக்கு நானாவது பக்கத்து நாட்டிலை இருக்கிற படியாலை பயமில்லை எண்டு நினைக்கிறன். இஞ்சை வந்து லண்டனுக்கும் சனம் போகுது.எதுக்கும் ஒருக்கால் விசாரிச்சு பாக்கிறன்.

ஏன் உங்களுக்கு ஜேர்மன் வர விருப்பமில்லையோ? இஞ்சை விசா பிரச்சனைதான் பெரிய பிரச்சனை. அதுவும் வேலை ஒண்டு இருந்திட்டால் பெரிய பிரச்சனை இல்லை.

உங்கடை அக்கா பரிமளம் வெளிநாடு எண்டாலே காறித்துப்புவா. நீங்கள் வெளிநாடுக்கு வர விரும்புறியள். எனக்கும் சந்தோசம் தான். எதுக்கும் உங்கடை ஐய்யா அம்மாவோடை கதைச்சு முடிவெடுக்கவும். நான் எல்லா உதவியும் செய்வன்.

செல்லத்துரையின்ரை பெடியர் இப்ப ஊரிலை பெரிய கிங் எண்டு கேள்விப்பட்டன்.நான் இல்லாதது உங்கை கன பேருக்கு பயம் விட்டுப்போச்சுது. வந்தனெண்டால் தெரியும். தம்பிராசாவும் தோட்டத்துக்கை வந்து என்ரை ஐய்யாவோடை  வேலிக்கதியால் நட்டதிலை ஏதோ கொழுவுப்பட்டாராம். நான் ஊரிலை இல்லை எண்டவுடனை உங்கை கனபேருக்கு கொம்பு முளைச்சிட்டுது.ஆனால் அவைக்கு என்னப்பற்றி நல்லவடிவாய் தெரியும்.நான் திரும்பி வந்தால் என்ன நடக்குமெண்டும் அவைக்கு தெரியும்.

இப்ப என்ரை ரெலிபோன் நம்பர் எழுதி விடுறன்.ஏதும் அவசரமெண்டால் எடுங்கோ.

0251 83 110

உங்களுக்கு ரெலிபோன் இருந்தால் தரச்சொல்லி எழுதியிருந்தன், அதுக்கு பதிலை காணேல்லை.வேறை ஒண்டுமில்லை உங்கடை குரலை ஒருக்கால் கேக்கலாம் எண்டுதான்.

மற்றும் படி நீங்கள் எனக்கு ரெலிபோன் எடுக்கேக்கை வேறை ஆரும் தூக்கினால் பிளீஸ் செப் குரு எண்டு சொல்லுங்கோ அவங்களுக்கு எல்லாம் விளங்கும்.

உங்கள் பதில்கடிதம் கண்டு தொடர்வேன்
இப்படிக்கு
அன்புடன்
குரு குமாரசாமி

வெளிநாட்டுக்கு வெளிக்கிட்டாபிறகு, இதுவரை அண்ணி பரிமளத்துக்கு ரெண்டு கடித்தம்தான் எழுதினீங்கள், ஆனால் வசந்திக்கு  மூன்று நாலு எழுதிபோட்டீன்கள்🤔🤔🤔  

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

முருகன் துணை

இப்ப அண்ணை முருகனைத் துணைக்கு அழைச்சிட்டார். 😀

விளங்குது... விளங்குது...

3 hours ago, குமாரசாமி said:

உங்கடை அக்கா பரிமளம் வெளிநாடு எண்டாலே காறித்துப்புவா. நீங்கள் வெளிநாடுக்கு வர விரும்புறியள். எனக்கும் சந்தோசம் தான்.

திரிஷா இல்லேன்னா நயன்தாரா! 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நீர்வேலியான் said:

வெளிநாட்டுக்கு வெளிக்கிட்டாபிறகு, இதுவரை அண்ணி பரிமளத்துக்கு ரெண்டு கடித்தம்தான் எழுதினீங்கள், ஆனால் வசந்திக்கு  மூன்று நாலு எழுதிபோட்டீன்கள்🤔🤔🤔  

சின்னண்ணிக்கு நாலு கடிதம் போட்டால் தப்பா.......!  😐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடை இப்ப நான் தான் நடத்திறன் என்று பந்தாவை பாருங்கோவன்! கனடாவில துணை இல்லை பக்கத்து நாடுகள் என்றால் அண்ணர் ஓடி போவாராம் எல்லே! கடைசியா ஜேர்மனிக்கே வர சொல்லி வெற்றிலை பாக்கு வைச்சு கூப்பிடுறார்.
இதெல்லாம் அவவுக்கு தெரிஞ்சால் அவ சொன்னதை செய்தாலும் செய்வா?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாத்தான் வசந்திக்கு கொக்கி போடுறார். எண்டாலும் அந்தளவு கெதியா பரிமளத்தைக் கைகழுவி விட்டுட்டு....... குரலைக் கேட்கவேணுமாம் எல்லே குரலை. 🙅‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிமளத்தின் கொண்ணர் இவரை சாத்தியதில் தப்பே இல்லை..!

முன்ஸ்ரருக்கு வந்து இன்னமும் நாலு சாத்து சாத்த வேணும்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசீல பரிமளம் ஜெர்மனி வந்து, தூக்கிப் போட்டு மிதிச்ச கதையோட தான் முடியும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2019 at 5:11 AM, ஈழப்பிரியன் said:

உந்த இத்தாலி முதலாளியின் விலாசத்தை எனக்கும் ஒருக்கா தாங்கோ பாப்பம்.

ஏன் என்னத்துக்கு???? பிட்சா சாப்பிடவா? :grin:

On 4/3/2019 at 7:14 AM, தனிக்காட்டு ராஜா said:

சிங்கன் விசாவுக்காக யாருக்கோ வலைவிரிச்ச செய்தி உள்ளால உ லாவுது என்பது தெரிகிறது . 

என்ன அவள் விசாவுக்கு மட்டுமா ?? அல்லது எல்லாவற்றுக்குமா என கேட்டுவிட்டு கதைக்க மறுத்திருப்பா என்பது உண்மையா இருக்குமே என்ன?

அவ என்னோடை கூட மாட வேலைசெய்யிற போலந்து சிங்காரி.......அவதான் எனக்கு வேலை பழக்கினவ...🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2019 at 5:55 PM, ஏராளன் said:

காய்ச்சல் வந்தால் துணைவேணும் என்றது உண்மையோ?!

தனிய இருக்கிறவனுக்கு காய்ச்சல் துன்பம் வந்தால் தேத்தண்ணி போட  ரசம் வைச்சு தர ஆள் வேணுமெல்லோ..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தனிய இருக்கிறவனுக்கு காய்ச்சல் துன்பம் வந்தால் தேத்தண்ணி போட  ரசம் வைச்சு தர ஆள் வேணுமெல்லோ..😀

அது மனைவியா? துணைவியா? தோழியா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.