Jump to content

அன்புள்ள பரிமளம் அறிவது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு உருகும் பரிமளம் அம்மணி, ஏன் 'குமாரசாமி அத்தானோட' அயல்நாட்டிலிருக்கும்  புகைப்படத்தை கேட்கவில்லை..? :innocent:

ரகசியமாக முத்தமிட்டுக்கொள்ளலாம்.. அல்லது முண்டாசுபட்டி கதாநாயகி மாதிரியும் தூங்கலாமே..? :)

Link to comment
Share on other sites

  • Replies 294
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

 

உங்கள் பொன்னான மூன்று கடிதங்களும் என் கைக்கு கிடைத்தது. உங்கள் முத்து முத்தான  முத்தங்களை அள்ளி பகிர்ந்தேன்.

 

Image associée

நான் இவவுக்குத்தானே குடுத்தேன்.இவை யார் யாருக்கு பகிர்ந்திருப்பா .......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

என்னையும் இன்னும் கொஞ்ச  ஆக்களையும் நாங்கள் ரயிலிலை பரீஸ் போய்க்கொண்டிருக்கேக்கை பொலிசு பிடிச்சுப்போட்டார்கள்.நீங்கள் பொலிசு எண்டவுடனை  கனக்க யோசிக்க வேண்டாம். அகதியாய் வந்தால் இஞ்சை இப்பிடித்தானாம்.எங்களை விசாரிச்சுப்போட்டு ஒரு பெரிய காம்பிலை விட்டிருக்கினம். இஞ்சத்தையான் பொலிசு நல்லவங்கள்.அடிக்கேல்லை.நல்ல அன்பாய் கதைக்கினம்.

அட நீங்கள் அகதியாவே வந்தனீங்கள்?நான் நினைச்சன் என்னைப் போல ஸ்கொலசிப்பில வந்தனீங்கள் என்று.

13 hours ago, குமாரசாமி said:

கடியன் கந்தையாவின்ரை மகள் கதை கேட்டாலும் கதைக்க வேண்டாம்.வேறு இடம் மாற முடியுமென்றால் இடம் மாறவும்.அவள் உங்கடை அறைக்கு பக்கத்திலையா இருக்கிறாள்?

என்ன தான் உறவாக இருந்தாலும் இன்னெரு பெட்டையைப் பற்றி கதைத்தா போதுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

எனது அண்ணா சுகமாக இருக்கிறார்.அண்ணா எங்கள் காதல் விவகாரம் தெரிந்து உங்களை சைக்கிளால் தள்ளிவிட்டு அடித்ததை என் வாழ்க்கையில் மறக்க மாட்டேன். அதை நினைக்கும் போதெல்லாம் என் இதயம் வெடிக்கும்.எல்லாம் எனக்காகத்தானே தாங்கிக்கொண்டீர்கள்.வசந்தியும்  என்னுடன் சேர்ந்து கவலைப்படுவாள்.

 

ஐயோஐயோ இதெல்லாம் வேறை நடந்திருக்கா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

ஐயோஐயோ இதெல்லாம் வேறை நடந்திருக்கா?

பரிமளம், 

உண்மையை சொல்லவேண்டுமென்றால், கொன்னர் நாலு சாத்து சாத்திப்போட்டு, சொன்னார் பாருங்கோ, 'இந்த ஏரியால உன்னை இன்னோருக்கா பார்த்தான், தொலைந்தாய்'.

அதோட வெளிக்கிட்டனான், கொழும்பு வந்து, ஜெர்மனிக்கு ஏறி, இப்ப ஆறுதலா கடதாசி போடுறன். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ராசவன்னியன் said:

இவ்வளவு உருகும் பரிமளம் அம்மணி, ஏன் 'குமாரசாமி அத்தானோட' அயல்நாட்டிலிருக்கும்  புகைப்படத்தை கேட்கவில்லை..? :innocent:

ரகசியமாக முத்தமிட்டுக்கொள்ளலாம்.. அல்லது முண்டாசுபட்டி கதாநாயகி மாதிரியும் தூங்கலாமே..? :)

a3o32t.jpg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே 82 ம் ஆண்டு வெளிநாட்டுக்கு வந்து விட்டீங்களா அண்ணா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

பரிமளம், 

உண்மையை சொல்லவேண்டுமென்றால், கொன்னர் நாலு சாத்து சாத்திப்போட்டு, சொன்னார் பாருங்கோ, 'இந்த ஏரியால உன்னை இன்னோருக்கா பார்த்தான், தொலைந்தாய்'.

அதோட வெளிக்கிட்டனான், கொழும்பு வந்து, ஜெர்மனிக்கு ஏறி, இப்ப ஆறுதலா கடதாசி போடுறன். 😜

இல்லாட்டி அந்த மனுசன் அங்கேயே நின்று இப்ப மாவீரர் ஆகியிருக்கும்.

30 minutes ago, ரதி said:

உண்மையிலேயே 82 ம் ஆண்டு வெளிநாட்டுக்கு வந்து விட்டீங்களா அண்ணா?

கடிதத்தை விட திகதி ஆண்டுகளில்த் தான் கூடிய கவனம் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/25/2019 at 2:00 AM, புங்கையூரன் said:

ம்ம்ம்...அந்தக்காலத்திலேயே....இந்த  அடையாளம் ðஎல்லாமே....தூள் பறந்திருக்குது...!
நாங்கள் தான்.....பட்டிக்காட்டுச்  சீவியம்...சீவிச்சிருக்கிறம் போல கிடக்குது...!

தொடருங்கள்....அத்தான்!


மன்னிக்கவும்....அண்ணை...!😀

அந்தக்காலத்திலை  கடிதத்திலை ஒட்டுறதுக்கெண்டே விதம்விதமான ஸ்மைலி ஸ்ரிக்கர் எல்லாம் விற்றது..... கிட்டத்தட்ட எங்கடை லேடிஸ் ஒட்டுப்பொட்டு மாதிரி....😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/25/2019 at 4:02 AM, சாமானியன் said:

பிள்ளையார் சுழியும்   போட்டு பக்தி முக்தியாய் கடிதம்  எழுதத் தொடங்கியது எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு     

 

நாங்கள் பக்தி முக்தியாய் இருந்தாலும்....பிற மதத்தவருடனும் பிற இனத்தவருடனும் சகோதர பக்தியுடனே பழகினோம் சாமானியன்....உங்கள் கருத்திற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/25/2019 at 5:28 AM, தமிழ் சிறி said:

Bildergebnis für balkon schlafen

அன்புள்ள அத்தான்.... குமாரசாமி   அறிவது, ❤️

இப்ப அரசடி பிள்ளையார் கோயிலடியில்... புத்த விகாரை வந்து, கனகாலமாச்சு.
நீங்கள் எனக்கு கடிதம் போட்டது, உங்கடை வீட்டுக்காரருக்கு தெரிந்தால்...
உங்களை,   "பல்கணியில்" படுக்க விட்டுடுவார்கள் என்பதால், நான் அதை வெளியில் சொல்ல மாட்டேன். :grin:

  பல்கனியெண்டால் எல்லாம் அல்லோல கல்லோலப்பட்டிருக்கும்...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/25/2019 at 6:03 AM, suvy said:

முதலாவது கடிதத்தில் "அன்பு அத்தான் "   இரண்டாவதில் "அன்பை "காணேல்ல அன்புத் தங்கச்சி வந்திருக்கிறா......இன்னும் என்னவெல்லாம் வரப்போகுதோ பார்ப்பம்.........!  👍

 சுவியர் எனக்கு பரந்துபட்ட மனசு 😍........நான் என்னத்தை செய்ய? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/25/2019 at 6:09 AM, ஏராளன் said:

காதல் கடிதங்கள் சுவாரஸ்யமானவை!

அப்ப நீங்கள் சின்ன வயதிலை ஆருக்கும் பியோன் வேலை பாத்திருக்கிறியள் போலை கிடக்கு....😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணியின்ட கடிதத்திற்கு பதில் கடிதம் எங்க?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

அண்ணியின்ட கடிதத்திற்கு பதில் கடிதம் எங்க?
 

Image associée

அண்ணனிடம் அம்பிட்டு இருக்குமோ.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/26/2019 at 11:56 AM, குமாரசாமி said:

சைக்கிளால் தள்ளிவிட்டு அடித்ததை என் வாழ்க்கையில் மறக்க மாட்டேன். அதை நினைக்கும் போதெல்லாம் என் இதயம் வெடிக்கும்.எல்லாம் எனக்காகத்தானே தாங்கிக்கொண்டீர்கள்.வசந்தியும்  என்னுடன் சேர்ந்து கவலைப்படுவாள்.

உந்த அண்ணன்மார் இருக்கினமே தாங்கள் சுழட்டுவாங்கள், தங்கட தங்கச்சி யாரையும் சுழட்டுது என்றால் வந்திடுவாங்கள் கத்தி பொல்லுகளுடன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

உந்த அண்ணன்மார் இருக்கினமே தாங்கள் சுழட்டுவாங்கள், தங்கட தங்கச்சி யாரையும் சுழட்டுது என்றால் வந்திடுவாங்கள் கத்தி பொல்லுகளுடன்....

😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/27/2019 at 5:11 AM, குமாரசாமி said:

அப்ப நீங்கள் சின்ன வயதிலை ஆருக்கும் பியோன் வேலை பாத்திருக்கிறியள் போலை கிடக்கு....😃

நான் ரொம்ப பயந்த சுபாவம், அதனால இந்த வேலைக்கு போனதில்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/25/2019 at 6:50 AM, putthan said:

பாசமுள்ள அத்தான்......தூர தேசம் போனாலும் மறக்காமல் சுகம் விசாரிக்கின்றார்

அது மண்ணிலையே ஊறினது ஐயா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/24/2019 at 6:15 PM, குமாரசாமி said:

சிவமயம் 

பெர்லின் மேற்கு
ஜெர்மனி
15.10.1982

 

அன்புள்ள என்ரை செல்லக்குட்டி பரிமளம் அறிவது!
நான் நல்ல சுகம். அது போலை நீங்களும் நல்ல சுகமாய் இருக்க அரசடி பிள்ளையாரை வேண்டுறன்

நான் புதன்கிழமை விடியப்பறம் ஜேர்மனிக்கு வந்து சேர்ந்தேன். என்னோடை வந்த இரத்தினத்துக்கு தெரிஞ்ச ஆக்கள் வீட்டிலை இப்ப நிக்கிறன். எப்பிடியும் வாறகிழமையளவிலை பரீசுக்கு ரிக்கற் எடுத்து தல்லாம் எண்டு வீட்டுக்காரர் சொன்னவர். சரியான குளிராய் இருக்கு.....வீட்டுக்குள்ளை கீற்ரர் போட்டுத்தான் இருக்க வேணும்.சாப்பாடுகள்  பரவாயில்லை.சொண்டு வெடிச்சுப்போச்சுது. குளிருக்கு வெடிக்குமெண்டு இஞ்சை சொன்னவை.

இஞ்சத்தையான் குளிருக்கு மெத்தையிலை போர்த்து மூடிக்கொண்டு படுக்க நல்ல சுகமாயிருக்கு.என்ரை செல்லம் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம். எனக்கு விலாசம் கிடைச்சவுடனை தெரியப்படுத்துறன். உங்களுக்கு நான் கடிதம் போட்டதை என்ரை வீட்டுக்கு சொல்ல வேண்டாம். அவையைப்பற்றி தெரியும் தானே.

என்ரை செல்லம் ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம்.💕

இப்படிக்கு
அன்பு அத்தான் குமாரசாமி 💘

 

அடுத்த கடிதம் வரும்......

 

 

காகிதம் எங்க போகுது? ஊருக்கோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சிவமயம்

முன்ஸ்ரர்
மேற்கு ஜேர்மனி
19.03.1983

அன்புள்ள பரிமளத்திற்கு!

                                                     நான் நல்ல சுகம் அது போல் நீங்களும் சுகமாயிருக்க சன்னதி முருகனை வேண்டுறன்.

நான் இதோடை ஆறு கடிதம் போட்டுட்டன். இன்னும் ஒரு பதிலுமில்லை. ஏகாம்பரம் ஐயாவை விசாரிச்சால் எல்லா கடிதமும் குடுத்தனான் எண்டு சொல்லுறார். நீங்கள் வேண்டா வெறுப்பாய் கடிதத்தை வாங்கினதாயும் சொன்னார்.திருப்பியும் சொல்லுறன்  நான் அப்பிடியொண்டும் கூடாத நோக்கத்தோடை அந்தக்கேள்வியை உங்களிட்டை கேக்கேல்லை. எல்லாம் எங்கடை பிற்கால வாழ்க்கை நன்மைக்குத்தான் கேட்டனான். நான் இன்னுமொரு கடிதம் போடுவன்.அதுக்கும் பதில் இல்லையெண்டால் நான் உங்கை வந்துடுவன்.
இப்படிக்கு அன்புடன்
குரு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

 

சிவமயம்

முன்ஸ்ரர்
மேற்கு ஜேர்மனி
19.03.1983

அன்புள்ள பரிமளத்திற்கு!

                                                     நான் நல்ல சுகம் அது போல் நீங்களும் சுகமாயிருக்க சன்னதி முருகனை வேண்டுறன்.

நான் இதோடை ஆறு கடிதம் போட்டுட்டன். இன்னும் ஒரு பதிலுமில்லை. ஏகாம்பரம் ஐயாவை விசாரிச்சால் எல்லா கடிதமும் குடுத்தனான் எண்டு சொல்லுறார். நீங்கள் வேண்டா வெறுப்பாய் கடிதத்தை வாங்கினதாயும் சொன்னார்.திருப்பியும் சொல்லுறன்  நான் அப்பிடியொண்டும் கூடாத நோக்கத்தோடை அந்தக்கேள்வியை உங்களிட்டை கேக்கேல்லை. எல்லாம் எங்கடை பிற்கால வாழ்க்கை நன்மைக்குத்தான் கேட்டனான். நான் இன்னுமொரு கடிதம் போடுவன்.அதுக்கும் பதில் இல்லையெண்டால் நான் உங்கை வந்துடுவன்.
இப்படிக்கு அன்புடன்
குரு

உதார் குரு புதுசா😶

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, சுவைப்பிரியன் said:

உதார் குரு புதுசா😶

உணர்ச்சிவசப்பட்டு உண்மை பெயரை போட்டிட்டாரோ?!

7 hours ago, குமாரசாமி said:

 

சிவமயம்

முன்ஸ்ரர்
மேற்கு ஜேர்மனி
19.03.1983

அன்புள்ள பரிமளத்திற்கு!

                                                     நான் நல்ல சுகம் அது போல் நீங்களும் சுகமாயிருக்க சன்னதி முருகனை வேண்டுறன்.

நான் இதோடை ஆறு கடிதம் போட்டுட்டன். இன்னும் ஒரு பதிலுமில்லை. ஏகாம்பரம் ஐயாவை விசாரிச்சால் எல்லா கடிதமும் குடுத்தனான் எண்டு சொல்லுறார். நீங்கள் வேண்டா வெறுப்பாய் கடிதத்தை வாங்கினதாயும் சொன்னார்.திருப்பியும் சொல்லுறன்  நான் அப்பிடியொண்டும் கூடாத நோக்கத்தோடை அந்தக்கேள்வியை உங்களிட்டை கேக்கேல்லை. எல்லாம் எங்கடை பிற்கால வாழ்க்கை நன்மைக்குத்தான் கேட்டனான். நான் இன்னுமொரு கடிதம் போடுவன்.அதுக்கும் பதில் இல்லையெண்டால் நான் உங்கை வந்துடுவன்.
இப்படிக்கு அன்புடன்
குரு

என்ன கேள்வி கேட்டிருப்பார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/25/2019 at 7:53 AM, மல்லிகை வாசம் said:

அந்தக்காலத்தில் கடிதங்கள் மூலம் உறவைப் பேணிய மகிழ்ச்சி தற்போதய மின்னஞ்சல், குறுந்தகவல் தொடர்புகளில் தெரிவதில்லை. 

முப்பது வருஷத்துக்கும் முந்தைய திகதியுடன் ஆரம்பித்திருக்கிறீர்கள். கடிதம் படிக்க மேலும் ஆவலாக உள்ளேன். தொடருங்கள் குமாரசாமி அண்ணை. 🙂

அந்தக்காலத்து காதல் சுவாரசியமானவை. இன்று எல்லாம் அவசரக்காதல்.....:grin:

On 3/25/2019 at 10:03 AM, Shanthan_S said:

 

 

காதல்  சுகமானது...வரவுக்கு நன்றி

On 3/25/2019 at 11:10 AM, ஜெகதா துரை said:

குமாரசாமி அண்ணா!

உங்களின் பகிர்வுகள் எல்லாம் நகச்சுவையுடன் இருக்கும். நானும் ரசிப்பேன்.தொடருங்கள்....

ஆனால் இஞ்சை பகிடியெல்லாம் இருக்காது....ஒரே வெட்டுக்கொத்துதான்......😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.