Jump to content

அன்புள்ள பரிமளம் அறிவது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஓமோம்......காடு கரம்பை மேடு பள்ளம் பனங்கந்து வடலியெல்லாம் தாண்டி ஊருக்குத்தான் போகுது...:grin:

இவ்வளவு கஷ்டப்பட்டு  போற காகிதத்துக்கு கட்டாயம் பலன் கிடைக்கும் 

2 hours ago, குமாரசாமி said:

ஓமோம்......காடு கரம்பை மேடு பள்ளம் பனங்கந்து வடலியெல்லாம் தாண்டி ஊருக்குத்தான் போகுது...:grin:

இவ்வளவு கஷ்டப்பட்டு  போன காகிதத்துக்கு கட்டாயம் நல்ல பலன் தான் கிடைச்சிருக்கும் 

6 minutes ago, nilmini said:

 

 

Link to comment
Share on other sites

  • Replies 294
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nilmini said:

இவ்வளவு கஷ்டப்பட்டு  போன காகிதத்துக்கு கட்டாயம் நல்ல பலன் தான் கிடைச்சிருக்கும் 

பக்கத்து தோட்டத்து சந்திரனல்லோ வில்லனாக நிக்கிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

தபால் கந்தோர்
கரணவாய்
06.04.1983

....

உங்களுக்கும் பரிமளத்திற்கும் என்ன பிரச்சனை? உங்கள் கடிதங்களை அவரிடம் கொடுக்கும் போது வேண்டா வெறுப்பாக வாங்குவார். இந்த முறை உங்கள் கடிதம் கொடுக்கும் போது இனிமேல் எனக்கு கடிதம்  எழுத வேண்டாம் என சொல்லுங்கோ ஐயா என என்னிடம்  கூறினார்.

தம்பி! உங்களுக்குள் என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள் முடிந்தால் நான் தீர்த்து வைக்கின்றேன்.சென்ற வெள்ளிக்கிழமை பிள்ளையார் கோவிலில் தாயாருடன் பரிமளத்தை கண்டேன். பழைய சந்தோசத்தை முகத்தில் காணவில்லை.

...

இப்படிக்கு
ஏகாம்பரம்

கடைசியில அரசாங்க தபால் ஊழியரை, 'புரோக்கரா'க்கிப் போட்டீங்களே ஐயா..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ம்னுசன் வெளிநாடு வந்ததும் வெளிநாட்டு மாப்பிள்ளை ரேஞ்சுக்கு ஏதாவது எசகு பிசகா அடிச்சிருக்கும் அதான் பரிமளம் ஆச்சிக்கு கோபம் வந்திருக்கும் என நான் நினைக்கிறன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

ஓம்....கடிதத்திலை இருக்கிறதின் படி வந்துட்டன்...😂

வரும் போது குறைந்தது 20 வயசு என்டால் இப்ப எத்தனை என்று யோசிக்கிறன் 🤔
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ரதி said:

வரும் போது குறைந்தது 20 வயசு என்டால் இப்ப எத்தனை என்று யோசிக்கிறன் 🤔
 

ஏறக்குறைய 60 வயசு தேறும்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2019 at 7:39 AM, சுவைப்பிரியன் said:

உதார் குரு புதுசா😶

 ஒரு சில ஆக்கள் சொல்லுற என்ரை பட்டப்பெயரிலை அதுவும் ஒண்டு...:cool:

On 3/30/2019 at 8:02 AM, ஏராளன் said:

என்ன கேள்வி கேட்டிருப்பார்?

எண்டைக்காவது ஒருநாள்  வாற கடிதங்களிலை தெரியவரும் தானே...:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2019 at 8:29 PM, நீர்வேலியான் said:

அண்ணை, தொடர் சூப்பர் ஆக போகுது. நீங்கள் அண்ணி கோபம் கொள்ளும் அளவிற்கு அப்பிடி என்ன சொன்னீர்கள் என்று அறிய ஆவலாக உள்ளேன்

வில்லங்கமாய் நான் ஒண்டும் கேக்கல்லை ராசா....பெண் புத்தி பின் புத்தி எண்டது சரியாய்த்தான் சொல்லியிருக்கினம் போலை கிடக்கு...🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2019 at 9:09 PM, nunavilan said:

காதல் அனுபவம் இல்லாமல் இப்படி எழுத முடியாது கு.மா அண்ணா. தொடருங்கள்.

பேர்லின், பிறேமன், முன்ஸ்டர் என்று 2 வருடத்துக்குள் பல இடத்தில் அத்தான் குமாரசாமி இருந்திருக்கிறார். 

முந்தியெல்லாம்....காம்ப்...வீடு எண்டு மாத்தி மாத்தி இடம் மாத்துவாங்கள்...
இல்லாட்டி செக்கன்ட் அசூல்!!!!!!!!!
ஏதாவது விளங்குதோ? விளங்காட்டிசொல்லுங்கோ நாலு வரியிலை விளங்கப்படுத்துறன்.😃

On 3/30/2019 at 9:19 PM, ஈழப்பிரியன் said:

ஓ இப்ப உங்களுக்கும் அத்தானாகிப் போனாரோ?

கரவு புடிச்ச மனிசன் ஐயா...... கரவு புடிச்ச மனிசன்....🤣

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/30/2019 at 9:23 PM, ரதி said:

மாத விடாய் ஒழுங்காய் வருதோ என்றே கேட்டனியல் 🤔
 

அடி செருப்பாலை.....வந்தனெண்டால் தெரியுமே.......🐍 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

ஏறக்குறைய 60 வயசு தேறும்! :)

உங்களுக்கு தம்பி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கச்சேரி 
யாழ்ப்பாணம்
03.04.1983

வணக்கம் குரு!
நலம். நலமறிய ஆவல்!

உவ்விடம் நிலைமைகள் எப்படியிருக்கின்றது?

ஜேர்மனியில் இருந்து அகதிகளை அனுப்புகின்றார்கள் என பத்திரிகைகளில் படித்தேன்.உங்கள் நிலவரங்கள் எப்படி?

உங்களுக்கும் அக்காவிற்கும் என்ன பிரச்சனை? அவ இப்போது உங்களைப்பற்றி என்னுடன் கதைப்பதுமில்லை..நீங்கள் அனுப்பிய கடிதங்கள் பற்றி சொல்வதுமில்லை.அக்கா கோபக்காரி என்பது உங்களுக்கு தெரியும் தானே.

நீங்கள் தாடியுடன் அனுப்பிய புகைப்படத்தை அக்கா பலகிழமைகளுக்கு முன் காட்டினார். பார்த்தவுடன் நான் கண் கலங்கி விட்டேன்.தலைமுடியும் அதிகமாக வளர்த்து காவாலிபோல் தெரிகின்றது.தலை முடியையும் வெட்டி நன்றாக சேவ் எடுத்து ஒழுங்கான பிள்ளையாக இருக்கவும்.

அக்காவிற்கு நான் உங்களுக்கு கடித எழுதிய விடயத்தை தெரிவிக்க வேண்டாம்.அக்காவிற்கும் உங்களுக்குமான பிரச்சனையை தீர்ப்பதற்காகவே இந்த கடிதத்தை பியோன் ஏகாம்பரம் மூலம் அனுப்புகின்றேன்.

நீங்கள் எனக்கு கடிதம் எழுத விரும்பினால் கீழுள்ள எனது அலுவலக முகவரிக்கு அனுப்பவும்.
பதிலை எதிர்பார்த்து விடை பெறும்
வசந்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

கச்சேரி 
யாழ்ப்பாணம்
03.04.1983

வணக்கம் குரு!
நலம். நலமறிய ஆவல்!

உவ்விடம் நிலைமைகள் எப்படியிருக்கின்றது?

ஜேர்மனியில் இருந்து அகதிகளை அனுப்புகின்றார்கள் என பத்திரிகைகளில் படித்தேன்.உங்கள் நிலவரங்கள் எப்படி?

உங்களுக்கும் அக்காவிற்கும் என்ன பிரச்சனை? அவ இப்போது உங்களைப்பற்றி என்னுடன் கதைப்பதுமில்லை..நீங்கள் அனுப்பிய கடிதங்கள் பற்றி சொல்வதுமில்லை.அக்கா கோபக்காரி என்பது உங்களுக்கு தெரியும் தானே.

நீங்கள் தாடியுடன் அனுப்பிய புகைப்படத்தை அக்கா பலகிழமைகளுக்கு முன் காட்டினார். பார்த்தவுடன் நான் கண் கலங்கி விட்டேன்.தலைமுடியும் அதிகமாக வளர்த்து காவாலிபோல் தெரிகின்றது.தலை முடியையும் வெட்டி நன்றாக சேவ் எடுத்து ஒழுங்கான பிள்ளையாக இருக்கவும்.

அக்காவிற்கு நான் உங்களுக்கு கடித எழுதிய விடயத்தை தெரிவிக்க வேண்டாம்.அக்காவிற்கும் உங்களுக்குமான பிரச்சனையை தீர்ப்பதற்காகவே இந்த கடிதத்தை பியோன் ஏகாம்பரம் மூலம் அனுப்புகின்றேன்.

நீங்கள் எனக்கு கடிதம் எழுத விரும்பினால் கீழுள்ள எனது அலுவலக முகவரிக்கு அனுப்பவும்.
பதிலை எதிர்பார்த்து விடை பெறும்
வசந்தி

உது கதை பிழையா எல்லோ கிடக்கு ? அக்காவுக்கு நீங்கள் ரூட்டைப் போட, தங்கச்சி உங்களுக்கு ரூட்டைப் போடுறா போல கிடக்கு.

கு. சா, என்னதான் நடக்குது? 

இனி ஆருக்குக் கடிதம் எழுதப்போறியள்? அக்காவுக்கோ தங்கச்சிக்கோ ?? அதுக்கும் ஏகாம்பரம் ஐயாதான் பியோனாக்கும். 

அனால், கதை மட்டும் சுப்பரோ சூப்பர். உண்மையாகவ்பே உங்கட கதையெண்டு நம்பவா, அல்லது கு. சா வின்ர கற்பனை என்று நம்பவா எண்டு ஒரே குழப்பம் கண்டியளோ?

கரணவாய்....ம்ம்ம்...என்ர அம்மாவின்ர ஊரும் அதுதான். அருமையான, பச்சைப் பசேல் எண்ட ஊர். ஒவ்வொருமுறை பாடசாலை விடுமுறைக்குத் தவறாமல் போய்விடுவேன். உங்களின் கதையோடு, என்னையும் கரணவாயை எட்டிப் பார்க்க வைத்துவிட்டீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

பக்கத்து தோட்டத்து சந்திரனல்லோ வில்லனாக நிக்கிறான்.

அது ஒரு பெரிய வில்லங்கம் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2019 at 4:07 AM, ராசவன்னியன் said:

ஆனாலும் கு.சா அவர்களே,

யாழ்ப்பாண வயல்வெளி, பனந்தோட்டம் எல்லாம் பரிமளத்தோடை உலா வந்துவிட்டு, அனுபவித்த அந்த ரகசியமான 'உன்னத உணர்வை' இப்படி அம்பலத்தில் ஏத்தப்படாது கண்டியளோ..? 😍

"சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மரபானது
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது

 

வாசனை,வெளிச்சத்தை போல
அது சுதந்தரமானது அல்ல
ஈரத்தை இருட்டினை போல
அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல

 

"நீ கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிரானது
கேட்கும் கேள்விக்காகதானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது


நீரினை நெருப்பினைப் போல
விரல் தோடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளை போல
அதை உயிரினில் உணரனும் மெல்ல

ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல்
மிக மிக ரகசியமானது காதல்


முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரசியமானது காதல்
மிக மிக சுவாரசியமானது காதல்.."

 

 

வாவ்......உங்கள் கருத்துக்களும் கவிதையும்  இந்த திரிக்கு இன்னுமொரு சிகரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பத்துக்கு மேல திருப்பமா இருக்கே?! எங்க போய் முடியுது என்று பாப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

நீங்கள் எனக்கு கடிதம் எழுத விரும்பினால் கீழுள்ள எனது அலுவலக முகவரிக்கு அனுப்பவும்.
பதிலை எதிர்பார்த்து விடை பெறும்
வசந்தி

மரத்தால ஏறி கொப்பால இறங்கிறது.
கொப்பால ஏறி மரத்தால இறங்கிறது.
இது
கொப்பால ஏறி கொப்பால இறங்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

உங்களுக்கு தம்பி தான்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால்,  'பெரிய அண்ணனாக' இருப்பார் போலிருக்கே..? vil-sourcils.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

கச்சேரி 
யாழ்ப்பாணம்
03.04.1983

வணக்கம் குரு!
நலம். நலமறிய ஆவல்!

உவ்விடம் நிலைமைகள் எப்படியிருக்கின்றது?

ஜேர்மனியில் இருந்து அகதிகளை அனுப்புகின்றார்கள் என பத்திரிகைகளில் படித்தேன்.உங்கள் நிலவரங்கள் எப்படி?

உங்களுக்கும் அக்காவிற்கும் என்ன பிரச்சனை? அவ இப்போது உங்களைப்பற்றி என்னுடன் கதைப்பதுமில்லை..நீங்கள் அனுப்பிய கடிதங்கள் பற்றி சொல்வதுமில்லை.அக்கா கோபக்காரி என்பது உங்களுக்கு தெரியும் தானே.

நீங்கள் தாடியுடன் அனுப்பிய புகைப்படத்தை அக்கா பலகிழமைகளுக்கு முன் காட்டினார். பார்த்தவுடன் நான் கண் கலங்கி விட்டேன்.தலைமுடியும் அதிகமாக வளர்த்து காவாலிபோல் தெரிகின்றது.தலை முடியையும் வெட்டி நன்றாக சேவ் எடுத்து ஒழுங்கான பிள்ளையாக இருக்கவும்.

அக்காவிற்கு நான் உங்களுக்கு கடித எழுதிய விடயத்தை தெரிவிக்க வேண்டாம்.அக்காவிற்கும் உங்களுக்குமான பிரச்சனையை தீர்ப்பதற்காகவே இந்த கடிதத்தை பியோன் ஏகாம்பரம் மூலம் அனுப்புகின்றேன்.

நீங்கள் எனக்கு கடிதம் எழுத விரும்பினால் கீழுள்ள எனது அலுவலக முகவரிக்கு அனுப்பவும்.
பதிலை எதிர்பார்த்து விடை பெறும்
வசந்தி

எங்களை கடைசி வரைக்கும் சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கிறீர்கள். அண்ணை, நீங்கள் ஏதாவது வெள்ளை அல்லது கறுவல் பெண்ணுடன் பழக்கம் என்று ஏதாவது படம் காட்டினீங்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நீர்வேலியான் said:

நீங்கள் ஏதாவது வெள்ளை அல்லது கறுவல் பெண்ணுடன் பழக்கம் என்று ஏதாவது படம் காட்டினீங்களா? 

U5drDcEyAXSfvJgZKt8xfceSqRxjrvb.gif&key=

Wish @ this link:

வாழ்த்துக்கள்.. கு.சா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ராசவன்னியன் said:

நன்றி ராசவன்னியன், அங்கு வாழ்த்திவிட்டேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ராசவன்னியன் said:

ஏறக்குறைய 60 வயசு தேறும்! :)

அதை விடக் கூட இருக்கும் போல 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2019 at 9:24 AM, suvy said:

Image associée

என்ன செய்வது முடிந்தவரை முயற்சி செய்தார், முடியல .....!  😩

எப்பிடியெண்டாலும் மாப்பிளை தோழன் எல்லே......பதிலுக்கு நானும் கை நீட்டக்கூடாது எண்டுட்டு பேசாமல் விட்டுட்டன்....:grin:

On 3/31/2019 at 4:49 AM, ராசவன்னியன் said:

கு.சா அவ்வளவுதானா..? :innocent:

"அடைந்தால் பரிமளா தேவி,
இல்லையெனில் மரண தேவி.."

என வீரத்துடன் காதலிக்காக போராடியிருப்பாரென்றல்லவா நினைத்தேன்..! :)

சா ச் சா....அப்பிடி நீங்கள்  நினைக்கிற மாதிரி ஒண்டுமில்லை....😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2019 at 9:59 AM, வல்வை சகாறா said:

சூப்பர் கு.சா

என்னதான் இருந்தாலும்  இல்லாத அவலுக்கே உரலை இடிக்கிற சனத்திட்ட புது வெள்ளாமை அரிசி பொரிச்சு வெல்லத்தோட குடுத்திட்டியள் கண்டியளோ....😜

உங்கள் வரவிற்கும் கருத்து கூறியதற்கும் நன்றி. :)

On 3/31/2019 at 9:28 PM, ரதி said:

நீங்கள் எழுதின பிறகு தான் நினைவு வருது என்ட அண்ணர் வந்து மாத்து கல்யாணம் தான்...எங்கேயோ முந்தி அவர் எழுதி  வாசிச்ச மாதிரி இருக்கு 

சீச்சீ அப்பிடியொண்டும் இந்த கடிதங்களிலை வராது...😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2019 at 10:19 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒழுங்கா எழுதிக்கொண்டுவந்த குமாரசாமியை பரிமளத்தின்ர ஆட்கள் ஆரோ வெருட்டிப் போட்டினமோ??

என்னை??????  

ஆரும் வெருட்டுறது!!!!!!!!

போய் நடக்கிற வேலையை பாருங்க.....

சும்மா இங்க வந்து டமாசு பண்ணிக்கிட்டு..😎

On 3/31/2019 at 11:01 PM, நிலாமதி said:

நான் ஒரு ராசியிலா  ராசா   என்று தண்ணியை போட்டுட்டு  படுத்துவிடடார் போல  

அல்லது போலீஸ்  பிடிச்சுவிட்ட்து போல 

மழைக்கால இருட்டெண்டாலும் மந்தி கொப்பிழக்க பாயாது.....

தெரிவிக்கிறமெல்லே...😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.