Jump to content

அன்புள்ள பரிமளம் அறிவது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2019 at 4:36 AM, ஈழப்பிரியன் said:

பக்கத்து தோட்டத்து சந்திரனல்லோ வில்லனாக நிக்கிறான்.

என்னது உவன் சந்திரனோ?

நான் சும்மா அவன்ரை முகத்திலை ஊதி விட்டனெண்டாலே சந்திரமண்டலத்திலை போய் விழுந்து கிடப்பன்...🤪

On 4/1/2019 at 5:30 AM, ராசவன்னியன் said:

கடைசியில அரசாங்க தபால் ஊழியரை, 'புரோக்கரா'க்கிப் போட்டீங்களே ஐயா..! :)

  என்ன செய்வது? அவர் தலைவிதி அப்படி....tw_glasses:

On 4/1/2019 at 6:23 PM, தனிக்காட்டு ராஜா said:

இந்த ம்னுசன் வெளிநாடு வந்ததும் வெளிநாட்டு மாப்பிள்ளை ரேஞ்சுக்கு ஏதாவது எசகு பிசகா அடிச்சிருக்கும் அதான் பரிமளம் ஆச்சிக்கு கோபம் வந்திருக்கும் என நான் நினைக்கிறன் 

 

மண்வாசனை தெரிஞ்சவண்டா..... 👈  💪  👍

Link to comment
Share on other sites

  • Replies 294
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையார் துணை

முன்ஸ்ரர்
மேற்கு ஜேர்மனி
16.04.1983

அன்புள்ள வசந்தி அறிவது!
                                                           நான் நல்ல சுகம். உங்கடை சுகங்கள் எப்படி?

உங்கடை கடிதம் வந்தவுடனை எனக்கு இனி இல்லையெண்ட சந்தோசமாய் இருந்தது. நீங்கள் கடிதம் எழுதுவியள் எண்டு நான் எதிர்பாக்கவேயில்லை.

வேலையெல்லாம் எப்படி போகுது.போக்குவரத்திலை கவனமாயிருங்கோ.சண்முகத்தின்ரை மூத்தவனும் மூண்டாவதும் கனடாவுக்கு வெளிக்கிட்டு இடையிலை பிடிபட்டு போச்சினம் எண்டு கேள்விப்பட்டன் உண்மையோ?

எனக்கு இஞ்சை விசா பிரச்சனை இறுகிக்கொண்டு போகுது.சுவீசுக்கு போகலாமெண்டால் அங்கையும் இப்ப திருப்பி அனுப்ப வெளிக்கிட்டுட்டாங்களாம். பரீஸ் போடர் இப்ப கஸ்டமெண்டு இஞ்சை கதைக்கினம்.நான் வேலை செய்யிற இத்தாலி முதலாளி சொன்னான் உனக்கு ஏதும்  பிரச்சனை எண்டால் சொல்லு நான் உன்னை இத்தாலியிலை கொண்டுபோய் விடுறன் அங்கை ஒரு பிரச்சனையுமில்லை எண்டான். எனக்கு இப்ப என்னத்துக்கடா ஊரைவிட்டு வெளிக்கிட்டன் எண்டிருக்குது.

உங்கடை தலைவி அதுதான் அன்பு அக்கா பரிமளம் என்ன செய்யிறா?கடிதத்துக்கு மேலை கடிதம் போட்டும் ஒரு பதிலுமில்லை.நான் ஒண்டும் அவவிட்டை வித்தியாசமாய்  கேக்கேல்லை. விசா பிரச்சனை இருக்கிறதாலை இப்பிடியும் ஒரு ஐடியா இஞ்சை இருக்குது எண்டு படத்தையும் அனுப்பினன். அதுக்குப்பிறகு பதில் எதுமில்லை.நான் விளக்கமாய் எல்லாம் எழுதி விளங்கப்படுத்தி விட்டன். இதுக்கு மேலை என்னாலை ஒண்டும் செய்யேலாது. ஒரேயொரு வழி நான் ஊருக்கு திரும்பி வாறதுதான்.

நீங்கள் அமைதியாய் யோசிச்சு முடிவெடுப்பீங்கள்.உங்கடை அக்கா அப்பிடியில்லை. உடனை கோபம் வரும்.அவ முடிவெடுத்தால் கடவுளாலையும் மாத்தேலாது.இது எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே.

நீங்கள் வேலை செய்யிற இடத்திலை நீங்கள் கதைக்கக்கூடியமாதிரி ரெலிபோன் வசதி இருந்தால் நம்பரை தரவும்.

இத்துடன் முடிக்கின்றேன்.
அன்புடன்
குரு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

பிள்ளையார் துணை

முன்ஸ்ரர்
மேற்கு ஜேர்மனி
16.04.1983

அன்புள்ள வசந்தி அறிவது!
                                                           நான் நல்ல சுகம். உங்கடை சுகங்கள் எப்படி?

உங்கடை கடிதம் வந்தவுடனை எனக்கு இனி இல்லையெண்ட சந்தோசமாய் இருந்தது. நீங்கள் கடிதம் எழுதுவியள் எண்டு நான் எதிர்பாக்கவேயில்லை.

வேலையெல்லாம் எப்படி போகுது.போக்குவரத்திலை கவனமாயிருங்கோ.சண்முகத்தின்ரை மூத்தவனும் மூண்டாவதும் கனடாவுக்கு வெளிக்கிட்டு இடையிலை பிடிபட்டு போச்சினம் எண்டு கேள்விப்பட்டன் உண்மையோ?

எனக்கு இஞ்சை விசா பிரச்சனை இறுகிக்கொண்டு போகுது.சுவீசுக்கு போகலாமெண்டால் அங்கையும் இப்ப திருப்பி அனுப்ப வெளிக்கிட்டுட்டாங்களாம். பரீஸ் போடர் இப்ப கஸ்டமெண்டு இஞ்சை கதைக்கினம்.நான் வேலை செய்யிற இத்தாலி முதலாளி சொன்னான் உனக்கு ஏதும்  பிரச்சனை எண்டால் சொல்லு நான் உன்னை இத்தாலியிலை கொண்டுபோய் விடுறன் அங்கை ஒரு பிரச்சனையுமில்லை எண்டான். எனக்கு இப்ப என்னத்துக்கடா ஊரைவிட்டு வெளிக்கிட்டன் எண்டிருக்குது.

உங்கடை தலைவி அதுதான் அன்பு அக்கா பரிமளம் என்ன செய்யிறா?கடிதத்துக்கு மேலை கடிதம் போட்டும் ஒரு பதிலுமில்லை.நான் ஒண்டும் அவவிட்டை வித்தியாசமாய்  கேக்கேல்லை. விசா பிரச்சனை இருக்கிறதாலை இப்பிடியும் ஒரு ஐடியா இஞ்சை இருக்குது எண்டு படத்தையும் அனுப்பினன். அதுக்குப்பிறகு பதில் எதுமில்லை.நான் விளக்கமாய் எல்லாம் எழுதி விளங்கப்படுத்தி விட்டன். இதுக்கு மேலை என்னாலை ஒண்டும் செய்யேலாது. ஒரேயொரு வழி நான் ஊருக்கு திரும்பி வாறதுதான்.

நீங்கள் அமைதியாய் யோசிச்சு முடிவெடுப்பீங்கள்.உங்கடை அக்கா அப்பிடியில்லை. உடனை கோபம் வரும்.அவ முடிவெடுத்தால் கடவுளாலையும் மாத்தேலாது.இது எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே.

நீங்கள் வேலை செய்யிற இடத்திலை நீங்கள் கதைக்கக்கூடியமாதிரி ரெலிபோன் வசதி இருந்தால் நம்பரை தரவும்.

இத்துடன் முடிக்கின்றேன்.
அன்புடன்
குரு

அண்ணை, நான் நினைத்தது சரியாகும் போல இருக்கு.  நீங்கள் விசா பிரச்சனைக்காக ஒரு வெள்ளை பொம்பிளையை temporary ஆக கட்டி விசா எடுக்கும் planஇல் இருந்தீங்கள் போல இருக்கு. அந்த பெண்ணின் படத்தை அண்ணிக்குக்கு அனுப்பி பிரச்சனையை கிளறி விட்டீர்கள். ஆனாலும் இன்னும் சஸ்பென்ஸ் உடைக்கிறீங்கள் இல்லை. வேளைக்கு சொல்லுங்கோ, இல்லாட்டிக்கு வேற வேற மாதிரி எல்லாம் யோசனை போகுது. 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2019 at 8:35 PM, ரதி said:

வரும் போது குறைந்தது 20 வயசு என்டால் இப்ப எத்தனை என்று யோசிக்கிறன் 🤔
 

கணக்கு பாக்கத்தெரியாதே?  கணக்கு வாய்ப்பாடு அனுப்பி விடட்டே? :grin:

ஆனால் நான் 20 வயசிலை ஜேர்மனிக்கு வரேல்லை தங்கச்சி....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நீர்வேலியான் said:

ஆனாலும் இன்னும் சஸ்பென்ஸ் உடைக்கிறீங்கள் இல்லை. வேளைக்கு சொல்லுங்கோ, இல்லாட்டிக்கு வேற வேற மாதிரி எல்லாம் யோசனை போகுது. 🤔

விடுப்பில பொம்பிளைகளை விட மோசமா நிக்கிறியள்.

3 hours ago, குமாரசாமி said:

நீங்கள் அமைதியாய் யோசிச்சு முடிவெடுப்பீங்கள்.உங்கடை அக்கா அப்பிடியில்லை. உடனை கோபம் வரும்.அவ முடிவெடுத்தால் கடவுளாலையும் மாத்தேலாது.இது எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே.

அக்கா கடிதம் போடாட்டி பரவாயில்லை.பக்கத்து தோட்டக்கார சந்திரனைப் பார்த்து சிரிக்கேக்கையே என்னைக் காய்வெட்டப் போறா என்று யோசிச்சனான்.
பரவாயில்லை நீங்களெண்டாலும் ஒழுங்காக கடிதம் எழுதுங்கோ.செலவுக்கு காசுகள் இருக்கோ அனுப்பட்டோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஈழப்பிரியன் said:

... அக்கா கடிதம் போடாட்டி பரவாயில்லை.பக்கத்து தோட்டக்கார சந்திரனைப் பார்த்து சிரிக்கேக்கையே என்னைக் காய்வெட்டப் போறா என்று யோசிச்சனான்.

பரவாயில்லை நீங்களெண்டாலும் ஒழுங்காக கடிதம் எழுதுங்கோ.செலவுக்கு காசுகள் இருக்கோ அனுப்பட்டோ?

என்ன சார், ரூட் தடம் மாற யோசனை சொல்றீங்க.. ?

கு.சா அவர்களை ஏக பத்தினி விரதனாய் இருக்க விடமாட்டீர்களே..!  lancecoeurs.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கன் விசாவுக்காக யாருக்கோ வலைவிரிச்ச செய்தி உள்ளால உ லாவுது என்பது தெரிகிறது . 

என்ன அவள் விசாவுக்கு மட்டுமா ?? அல்லது எல்லாவற்றுக்குமா என கேட்டுவிட்டு கதைக்க மறுத்திருப்பா என்பது உண்மையா இருக்குமே என்ன?

Link to comment
Share on other sites

7 hours ago, குமாரசாமி said:

பிள்ளையார் துணை

சிவமயத்தோட தொடங்கின கடிதங்கள் இப்ப பிள்ளையாற்ர துணை வேண்டி எழுதியிருக்கு! இதில ஏதாவது clue கிடைக்குமோ?🤔 

(முருகனை வள்ளியுடன் சேர்த்துவைத்த பிள்ளையார் துணை வேண்டுவதும் பொருத்தமானதே!👌🤣)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

என்ன சார், ரூட் தடம் மாற யோசனை சொல்றீங்க.. ?

கு.சா அவர்களை ஏக பத்தினி விரதனாய் இருக்க விடமாட்டீர்களே..!  lancecoeurs.gif

அவர் கல்யாணத்துக்கு அப்புறம்தான் ஏக பத்தினி விரதர்.....அதுக்குமுன் ஏகப்பட்ட பத்தினி விரதர்....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

அவர் கல்யாணத்துக்கு அப்புறம்தான் ஏக பத்தினி விரதர்.....அதுக்குமுன் ஏகப்பட்ட பத்தினி விரதர்....!  😁

giphy.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை அப்பிடிப்போகுதோ. விசாவுக்காக வேற றூட் யோசிச்சா பிழைதானே. பரிமளம் கோப்பட்டது சரிதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2019 at 9:30 PM, ராசவன்னியன் said:

ஏறக்குறைய 60 வயசு தேறும்! :)

நீங்கள் பேக்காய் கண்டியளோ....:grin:

On 4/2/2019 at 1:18 AM, ரஞ்சித் said:

கரணவாய்....ம்ம்ம்...என்ர அம்மாவின்ர ஊரும் அதுதான். அருமையான, பச்சைப் பசேல் எண்ட ஊர். ஒவ்வொருமுறை பாடசாலை விடுமுறைக்குத் தவறாமல் போய்விடுவேன். உங்களின் கதையோடு, என்னையும் கரணவாயை எட்டிப் பார்க்க வைத்துவிட்டீர்கள்.

கரணவாய் எனது சொர்க்க பூமி.....ஆறுகள் நதிகள் இல்லாவிட்டாலும் அந்த பசுமையும் குளிர்ச்சியும் பிரமிப்பாக இருக்கும்.

On 4/2/2019 at 12:41 AM, ஈழப்பிரியன் said:

உங்களுக்கு தம்பி தான்.

அப்ப உங்களுக்கு?????? 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2019 at 4:50 AM, ஏராளன் said:

திருப்பத்துக்கு மேல திருப்பமா இருக்கே?! எங்க போய் முடியுது என்று பாப்பம்.

என்னக்கே எங்கை போய் முடியப்போகுது எண்டு தெரியேல்லை.....🤣 🤣 🤣

On 4/2/2019 at 2:17 AM, nilmini said:

அது ஒரு பெரிய வில்லங்கம் தான் 

ம்ம்ம்...😃

On 4/2/2019 at 6:52 AM, ஈழப்பிரியன் said:

மரத்தால ஏறி கொப்பால இறங்கிறது.
கொப்பால ஏறி மரத்தால இறங்கிறது.
இது
கொப்பால ஏறி கொப்பால இறங்கிறது.

ச்சீச்சீ.....மரத்தாலைதான் எறினது....அது வேறை பெருங்கதை  🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா நம்பரை தரட்டாம்!
போன் எடுக்கிறாராம் வசந்திக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2019 at 7:09 AM, ராசவன்னியன் said:

கூட்டிக் கழித்துப் பார்த்தால்,  'பெரிய அண்ணனாக' இருப்பார் போலிருக்கே..? vil-sourcils.gif

19 hours ago, ரதி said:

அதை விடக் கூட இருக்கும் போல 😄

à®à®ªà¯à®ª à®à®¨à¯à®¤à¯à®à®®à®¾ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நீர்வேலியான் said:

ஆனாலும் இன்னும் சஸ்பென்ஸ் உடைக்கிறீங்கள் இல்லை. வேளைக்கு சொல்லுங்கோ, இல்லாட்டிக்கு வேற வேற மாதிரி எல்லாம் யோசனை போகுது. 🤔

வேறைமாதிரி யோசினை எண்டால்? எங்கை அதை ஒருக்கால் சொல்லுங்கோ பாப்பம்??????? 😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

விடுப்பில பொம்பிளைகளை விட மோசமா நிக்கிறியள்.

அக்கா கடிதம் போடாட்டி பரவாயில்லை.பக்கத்து தோட்டக்கார சந்திரனைப் பார்த்து சிரிக்கேக்கையே என்னைக் காய்வெட்டப் போறா என்று யோசிச்சனான்.
பரவாயில்லை நீங்களெண்டாலும் ஒழுங்காக கடிதம் எழுதுங்கோ.செலவுக்கு காசுகள் இருக்கோ அனுப்பட்டோ?

கூத்து    இனித்தானே   தொடங்கப்போகுது   ராசா......🤠

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவமயம்

முன்ஸ்ரர்
மேற்கு ஜேர்மனி
24.04.1983

அன்புள்ள வசந்தி அறிவது!

                                                        நான் நல்ல சுகம் உங்கடை சுகத்துக்கும் சன்னதியானை வேண்டுறன்.

நான் போன கிழமை ஒரு கடிதம் போட்டிருந்தன். கிடைச்சிருக்குமெண்டு நினைக்கிறன்.எண்டாலும் இருப்புக்கொள்ளாமல் திருப்பியும் எழுதுறன்

நான் இப்ப வேலை செய்யிற இடத்திலை பதவி கூட்டி தந்திருக்கினம். சம்பளமும் கூட்டி தல்லாம் எண்டு மூனா சொல்லியிருக்கிறார்.உனக்கு என்ன பிரச்சனை எண்டாலும் சொல்லு நான் எல்லாஉதவியும் செய்வன் எண்டு மூனா சொன்னவர்.

உனக்கு விசாபிரச்சனை எண்டால் சொல்லு  எனக்கு ஆக்களை தெரியும் எல்லாம் வெட்டி ஆடலாம் எண்டு சொன்னவர்.ஆக மிஞ்சி போனால் இத்தாலிக்கு கொண்டு போய் உன்னை இறக்கி விடுறது என்ரை பொறுப்பு எண்டு சத்தியம் பண்ணாத குறையாய் சொன்னவர்.

நல்ல மனிசன் தெய்வம் மாதிரி. உனக்கு உன்ரை குடும்பத்திலை ஆரையும் கூப்பிடோணுமெண்டால் சொல்லு நான் அவையை இத்தாலிக்கு கூப்பிட வசதி செய்வன் எண்டும் சொன்னவர்.அதுக்கு பிறகு இஞ்சாலை ஜேர்மனிக்கு ஓட்டமெற்றிக்காய் வரலாமாம்.

நான் இப்ப ஒருத்தரும் இல்லையெண்டு சொல்லிப்போட்டன். என்னை பாக்க கவனிக்க ஆர் இருக்கினம். நான் தனியத்தானே இருந்து காலத்தை கடத்துறன். போனகிழமையும் சரியான தலையிடி காய்ச்சல் எழும்பி நடக்கேலாமல் போச்சுது. தேத்தண்ணி வைக்க சரியாய் கஸ்டப்பட்டு போனன்.

இஞ்சை ஆள் உதவி கட்டாயம் வேணும்.இல்லாட்டில் வாழேலாது.காய்ச்சலாலை நான் இரண்டு நாள் வேலைக்கு போகேல்லை. என்ரை மூனா வீட்டுக்கு வந்து உனக்கு வாழ்க்கை துணை கட்டாயம் வேணுமெண்டு தாறுமாறாய் பேசிப்போட்டு போட்டான்.அவங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கெமெண்டு நான் நினைக்கிறன்.

வசந்தி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?

வேறை என்ன வசந்தி நான் பிறகு மிச்சம் எழுதுறன். காய்ச்சலாலை கைகால் எல்லாம் நடுங்குது.

உங்கடை பதில் கடிதத்தை

எதிர்பாத்து விடை பெறும்

அன்புடன்

குரு

 

 

 

Link to comment
Share on other sites

On 3/25/2019 at 5:44 AM, குமாரசாமி said:

எல்லாமே கற்பனை உலகம் சகோதரி. நிஜகடலில் மூழ்க வேண்டாம். :)

கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண் வரைந்த ஓவியமோ!!!

எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா, பல்சுவையும் கொஞ்சுதம்மா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருகிழமையில திரும்ப இன்னொரு கடிதமே?? இவரை நம்பி பரிமளம் எப்பிடி வாறது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒருகிழமையில திரும்ப இன்னொரு கடிதமே?? இவரை நம்பி பரிமளம் எப்பிடி வாறது??

இது துணைவியாக வசந்தி வாறதுக்கு , காச்சலுக்கு தேத்தண்ணி வச்சு குடுக்க.....!   😁

Link to comment
Share on other sites

25 minutes ago, suvy said:

இது துணைவியாக வசந்தி வாறதுக்கு , காச்சலுக்கு தேத்தண்ணி வச்சு குடுக்க.....!   😁

வசந்தி படிச்சபிள்ளை,அதோட கச்சேரியில வேலை செய்யிறாதனே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரு அத்தான்,

கரணவாய் பரிமளம், ஹைடெக் பரிமளமாய் பரிணமித்து கன நாளாச்சு.. ! :grin:

பெரியவர் அத்தான், நீங்கள் இன்னமும் 'வைகைக் கரை காற்றையும், வசந்தியையும்' தூதுவிடுகிறீர்களே..?

இது தகுமா..? tw_rage:

உங்கள் காணொளிக்கு, என் பதில் காணொளி கீழே..!

பரிமளமா.. கொக்கா..???  :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

இது துணைவியாக வசந்தி வாறதுக்கு , காச்சலுக்கு தேத்தண்ணி வச்சு குடுக்க.....!   😁

துணைக்கும், துணைவிக்கும் பாரிய வித்தியாசமுள்ளது..:unsure:

என்னங்கப்பா இது...  வள்ளி, தெய்வானை கதையாகவல்லோ போகுது..?

பேரு வேற 'குமாரசாமி'யாக வேறு இருக்கு..!  :)

துணைவியா..? இணைவியா..??  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை இன்னும் எத்தினை கடிதம் வசந்திக்கு எழுதப்போகிறாரோ தெரியவில்லை. இதைப்பார்த்தால் இவர் பரிமளம் அண்ணியோட சண்டையை திட்டமிட்டு உருவாக்கி , அதை காரணமாக வைத்து வசந்திக்கு லெட்டர் எழுதி விளையாடி இருக்கிறார் போல இருக்கு. இதுக்கு ஏட்டு (postman) ஏகாம்பரம் தூது வேறு 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.