Jump to content

அன்புள்ள பரிமளம் அறிவது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2019 at 4:36 AM, ஈழப்பிரியன் said:

பக்கத்து தோட்டத்து சந்திரனல்லோ வில்லனாக நிக்கிறான்.

என்னது உவன் சந்திரனோ?

நான் சும்மா அவன்ரை முகத்திலை ஊதி விட்டனெண்டாலே சந்திரமண்டலத்திலை போய் விழுந்து கிடப்பன்...🤪

On 4/1/2019 at 5:30 AM, ராசவன்னியன் said:

கடைசியில அரசாங்க தபால் ஊழியரை, 'புரோக்கரா'க்கிப் போட்டீங்களே ஐயா..! :)

  என்ன செய்வது? அவர் தலைவிதி அப்படி....tw_glasses:

On 4/1/2019 at 6:23 PM, தனிக்காட்டு ராஜா said:

இந்த ம்னுசன் வெளிநாடு வந்ததும் வெளிநாட்டு மாப்பிள்ளை ரேஞ்சுக்கு ஏதாவது எசகு பிசகா அடிச்சிருக்கும் அதான் பரிமளம் ஆச்சிக்கு கோபம் வந்திருக்கும் என நான் நினைக்கிறன் 

 

மண்வாசனை தெரிஞ்சவண்டா..... 👈  💪  👍

Link to comment
Share on other sites

  • Replies 294
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையார் துணை

முன்ஸ்ரர்
மேற்கு ஜேர்மனி
16.04.1983

அன்புள்ள வசந்தி அறிவது!
                                                           நான் நல்ல சுகம். உங்கடை சுகங்கள் எப்படி?

உங்கடை கடிதம் வந்தவுடனை எனக்கு இனி இல்லையெண்ட சந்தோசமாய் இருந்தது. நீங்கள் கடிதம் எழுதுவியள் எண்டு நான் எதிர்பாக்கவேயில்லை.

வேலையெல்லாம் எப்படி போகுது.போக்குவரத்திலை கவனமாயிருங்கோ.சண்முகத்தின்ரை மூத்தவனும் மூண்டாவதும் கனடாவுக்கு வெளிக்கிட்டு இடையிலை பிடிபட்டு போச்சினம் எண்டு கேள்விப்பட்டன் உண்மையோ?

எனக்கு இஞ்சை விசா பிரச்சனை இறுகிக்கொண்டு போகுது.சுவீசுக்கு போகலாமெண்டால் அங்கையும் இப்ப திருப்பி அனுப்ப வெளிக்கிட்டுட்டாங்களாம். பரீஸ் போடர் இப்ப கஸ்டமெண்டு இஞ்சை கதைக்கினம்.நான் வேலை செய்யிற இத்தாலி முதலாளி சொன்னான் உனக்கு ஏதும்  பிரச்சனை எண்டால் சொல்லு நான் உன்னை இத்தாலியிலை கொண்டுபோய் விடுறன் அங்கை ஒரு பிரச்சனையுமில்லை எண்டான். எனக்கு இப்ப என்னத்துக்கடா ஊரைவிட்டு வெளிக்கிட்டன் எண்டிருக்குது.

உங்கடை தலைவி அதுதான் அன்பு அக்கா பரிமளம் என்ன செய்யிறா?கடிதத்துக்கு மேலை கடிதம் போட்டும் ஒரு பதிலுமில்லை.நான் ஒண்டும் அவவிட்டை வித்தியாசமாய்  கேக்கேல்லை. விசா பிரச்சனை இருக்கிறதாலை இப்பிடியும் ஒரு ஐடியா இஞ்சை இருக்குது எண்டு படத்தையும் அனுப்பினன். அதுக்குப்பிறகு பதில் எதுமில்லை.நான் விளக்கமாய் எல்லாம் எழுதி விளங்கப்படுத்தி விட்டன். இதுக்கு மேலை என்னாலை ஒண்டும் செய்யேலாது. ஒரேயொரு வழி நான் ஊருக்கு திரும்பி வாறதுதான்.

நீங்கள் அமைதியாய் யோசிச்சு முடிவெடுப்பீங்கள்.உங்கடை அக்கா அப்பிடியில்லை. உடனை கோபம் வரும்.அவ முடிவெடுத்தால் கடவுளாலையும் மாத்தேலாது.இது எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே.

நீங்கள் வேலை செய்யிற இடத்திலை நீங்கள் கதைக்கக்கூடியமாதிரி ரெலிபோன் வசதி இருந்தால் நம்பரை தரவும்.

இத்துடன் முடிக்கின்றேன்.
அன்புடன்
குரு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

பிள்ளையார் துணை

முன்ஸ்ரர்
மேற்கு ஜேர்மனி
16.04.1983

அன்புள்ள வசந்தி அறிவது!
                                                           நான் நல்ல சுகம். உங்கடை சுகங்கள் எப்படி?

உங்கடை கடிதம் வந்தவுடனை எனக்கு இனி இல்லையெண்ட சந்தோசமாய் இருந்தது. நீங்கள் கடிதம் எழுதுவியள் எண்டு நான் எதிர்பாக்கவேயில்லை.

வேலையெல்லாம் எப்படி போகுது.போக்குவரத்திலை கவனமாயிருங்கோ.சண்முகத்தின்ரை மூத்தவனும் மூண்டாவதும் கனடாவுக்கு வெளிக்கிட்டு இடையிலை பிடிபட்டு போச்சினம் எண்டு கேள்விப்பட்டன் உண்மையோ?

எனக்கு இஞ்சை விசா பிரச்சனை இறுகிக்கொண்டு போகுது.சுவீசுக்கு போகலாமெண்டால் அங்கையும் இப்ப திருப்பி அனுப்ப வெளிக்கிட்டுட்டாங்களாம். பரீஸ் போடர் இப்ப கஸ்டமெண்டு இஞ்சை கதைக்கினம்.நான் வேலை செய்யிற இத்தாலி முதலாளி சொன்னான் உனக்கு ஏதும்  பிரச்சனை எண்டால் சொல்லு நான் உன்னை இத்தாலியிலை கொண்டுபோய் விடுறன் அங்கை ஒரு பிரச்சனையுமில்லை எண்டான். எனக்கு இப்ப என்னத்துக்கடா ஊரைவிட்டு வெளிக்கிட்டன் எண்டிருக்குது.

உங்கடை தலைவி அதுதான் அன்பு அக்கா பரிமளம் என்ன செய்யிறா?கடிதத்துக்கு மேலை கடிதம் போட்டும் ஒரு பதிலுமில்லை.நான் ஒண்டும் அவவிட்டை வித்தியாசமாய்  கேக்கேல்லை. விசா பிரச்சனை இருக்கிறதாலை இப்பிடியும் ஒரு ஐடியா இஞ்சை இருக்குது எண்டு படத்தையும் அனுப்பினன். அதுக்குப்பிறகு பதில் எதுமில்லை.நான் விளக்கமாய் எல்லாம் எழுதி விளங்கப்படுத்தி விட்டன். இதுக்கு மேலை என்னாலை ஒண்டும் செய்யேலாது. ஒரேயொரு வழி நான் ஊருக்கு திரும்பி வாறதுதான்.

நீங்கள் அமைதியாய் யோசிச்சு முடிவெடுப்பீங்கள்.உங்கடை அக்கா அப்பிடியில்லை. உடனை கோபம் வரும்.அவ முடிவெடுத்தால் கடவுளாலையும் மாத்தேலாது.இது எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே.

நீங்கள் வேலை செய்யிற இடத்திலை நீங்கள் கதைக்கக்கூடியமாதிரி ரெலிபோன் வசதி இருந்தால் நம்பரை தரவும்.

இத்துடன் முடிக்கின்றேன்.
அன்புடன்
குரு

அண்ணை, நான் நினைத்தது சரியாகும் போல இருக்கு.  நீங்கள் விசா பிரச்சனைக்காக ஒரு வெள்ளை பொம்பிளையை temporary ஆக கட்டி விசா எடுக்கும் planஇல் இருந்தீங்கள் போல இருக்கு. அந்த பெண்ணின் படத்தை அண்ணிக்குக்கு அனுப்பி பிரச்சனையை கிளறி விட்டீர்கள். ஆனாலும் இன்னும் சஸ்பென்ஸ் உடைக்கிறீங்கள் இல்லை. வேளைக்கு சொல்லுங்கோ, இல்லாட்டிக்கு வேற வேற மாதிரி எல்லாம் யோசனை போகுது. 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2019 at 8:35 PM, ரதி said:

வரும் போது குறைந்தது 20 வயசு என்டால் இப்ப எத்தனை என்று யோசிக்கிறன் 🤔
 

கணக்கு பாக்கத்தெரியாதே?  கணக்கு வாய்ப்பாடு அனுப்பி விடட்டே? :grin:

ஆனால் நான் 20 வயசிலை ஜேர்மனிக்கு வரேல்லை தங்கச்சி....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நீர்வேலியான் said:

ஆனாலும் இன்னும் சஸ்பென்ஸ் உடைக்கிறீங்கள் இல்லை. வேளைக்கு சொல்லுங்கோ, இல்லாட்டிக்கு வேற வேற மாதிரி எல்லாம் யோசனை போகுது. 🤔

விடுப்பில பொம்பிளைகளை விட மோசமா நிக்கிறியள்.

3 hours ago, குமாரசாமி said:

நீங்கள் அமைதியாய் யோசிச்சு முடிவெடுப்பீங்கள்.உங்கடை அக்கா அப்பிடியில்லை. உடனை கோபம் வரும்.அவ முடிவெடுத்தால் கடவுளாலையும் மாத்தேலாது.இது எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே.

அக்கா கடிதம் போடாட்டி பரவாயில்லை.பக்கத்து தோட்டக்கார சந்திரனைப் பார்த்து சிரிக்கேக்கையே என்னைக் காய்வெட்டப் போறா என்று யோசிச்சனான்.
பரவாயில்லை நீங்களெண்டாலும் ஒழுங்காக கடிதம் எழுதுங்கோ.செலவுக்கு காசுகள் இருக்கோ அனுப்பட்டோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஈழப்பிரியன் said:

... அக்கா கடிதம் போடாட்டி பரவாயில்லை.பக்கத்து தோட்டக்கார சந்திரனைப் பார்த்து சிரிக்கேக்கையே என்னைக் காய்வெட்டப் போறா என்று யோசிச்சனான்.

பரவாயில்லை நீங்களெண்டாலும் ஒழுங்காக கடிதம் எழுதுங்கோ.செலவுக்கு காசுகள் இருக்கோ அனுப்பட்டோ?

என்ன சார், ரூட் தடம் மாற யோசனை சொல்றீங்க.. ?

கு.சா அவர்களை ஏக பத்தினி விரதனாய் இருக்க விடமாட்டீர்களே..!  lancecoeurs.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கன் விசாவுக்காக யாருக்கோ வலைவிரிச்ச செய்தி உள்ளால உ லாவுது என்பது தெரிகிறது . 

என்ன அவள் விசாவுக்கு மட்டுமா ?? அல்லது எல்லாவற்றுக்குமா என கேட்டுவிட்டு கதைக்க மறுத்திருப்பா என்பது உண்மையா இருக்குமே என்ன?

Link to comment
Share on other sites

7 hours ago, குமாரசாமி said:

பிள்ளையார் துணை

சிவமயத்தோட தொடங்கின கடிதங்கள் இப்ப பிள்ளையாற்ர துணை வேண்டி எழுதியிருக்கு! இதில ஏதாவது clue கிடைக்குமோ?🤔 

(முருகனை வள்ளியுடன் சேர்த்துவைத்த பிள்ளையார் துணை வேண்டுவதும் பொருத்தமானதே!👌🤣)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

என்ன சார், ரூட் தடம் மாற யோசனை சொல்றீங்க.. ?

கு.சா அவர்களை ஏக பத்தினி விரதனாய் இருக்க விடமாட்டீர்களே..!  lancecoeurs.gif

அவர் கல்யாணத்துக்கு அப்புறம்தான் ஏக பத்தினி விரதர்.....அதுக்குமுன் ஏகப்பட்ட பத்தினி விரதர்....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

அவர் கல்யாணத்துக்கு அப்புறம்தான் ஏக பத்தினி விரதர்.....அதுக்குமுன் ஏகப்பட்ட பத்தினி விரதர்....!  😁

giphy.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை அப்பிடிப்போகுதோ. விசாவுக்காக வேற றூட் யோசிச்சா பிழைதானே. பரிமளம் கோப்பட்டது சரிதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2019 at 9:30 PM, ராசவன்னியன் said:

ஏறக்குறைய 60 வயசு தேறும்! :)

நீங்கள் பேக்காய் கண்டியளோ....:grin:

On 4/2/2019 at 1:18 AM, ரஞ்சித் said:

கரணவாய்....ம்ம்ம்...என்ர அம்மாவின்ர ஊரும் அதுதான். அருமையான, பச்சைப் பசேல் எண்ட ஊர். ஒவ்வொருமுறை பாடசாலை விடுமுறைக்குத் தவறாமல் போய்விடுவேன். உங்களின் கதையோடு, என்னையும் கரணவாயை எட்டிப் பார்க்க வைத்துவிட்டீர்கள்.

கரணவாய் எனது சொர்க்க பூமி.....ஆறுகள் நதிகள் இல்லாவிட்டாலும் அந்த பசுமையும் குளிர்ச்சியும் பிரமிப்பாக இருக்கும்.

On 4/2/2019 at 12:41 AM, ஈழப்பிரியன் said:

உங்களுக்கு தம்பி தான்.

அப்ப உங்களுக்கு?????? 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2019 at 4:50 AM, ஏராளன் said:

திருப்பத்துக்கு மேல திருப்பமா இருக்கே?! எங்க போய் முடியுது என்று பாப்பம்.

என்னக்கே எங்கை போய் முடியப்போகுது எண்டு தெரியேல்லை.....🤣 🤣 🤣

On 4/2/2019 at 2:17 AM, nilmini said:

அது ஒரு பெரிய வில்லங்கம் தான் 

ம்ம்ம்...😃

On 4/2/2019 at 6:52 AM, ஈழப்பிரியன் said:

மரத்தால ஏறி கொப்பால இறங்கிறது.
கொப்பால ஏறி மரத்தால இறங்கிறது.
இது
கொப்பால ஏறி கொப்பால இறங்கிறது.

ச்சீச்சீ.....மரத்தாலைதான் எறினது....அது வேறை பெருங்கதை  🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா நம்பரை தரட்டாம்!
போன் எடுக்கிறாராம் வசந்திக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2019 at 7:09 AM, ராசவன்னியன் said:

கூட்டிக் கழித்துப் பார்த்தால்,  'பெரிய அண்ணனாக' இருப்பார் போலிருக்கே..? vil-sourcils.gif

19 hours ago, ரதி said:

அதை விடக் கூட இருக்கும் போல 😄

à®à®ªà¯à®ª à®à®¨à¯à®¤à¯à®à®®à®¾ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நீர்வேலியான் said:

ஆனாலும் இன்னும் சஸ்பென்ஸ் உடைக்கிறீங்கள் இல்லை. வேளைக்கு சொல்லுங்கோ, இல்லாட்டிக்கு வேற வேற மாதிரி எல்லாம் யோசனை போகுது. 🤔

வேறைமாதிரி யோசினை எண்டால்? எங்கை அதை ஒருக்கால் சொல்லுங்கோ பாப்பம்??????? 😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

விடுப்பில பொம்பிளைகளை விட மோசமா நிக்கிறியள்.

அக்கா கடிதம் போடாட்டி பரவாயில்லை.பக்கத்து தோட்டக்கார சந்திரனைப் பார்த்து சிரிக்கேக்கையே என்னைக் காய்வெட்டப் போறா என்று யோசிச்சனான்.
பரவாயில்லை நீங்களெண்டாலும் ஒழுங்காக கடிதம் எழுதுங்கோ.செலவுக்கு காசுகள் இருக்கோ அனுப்பட்டோ?

கூத்து    இனித்தானே   தொடங்கப்போகுது   ராசா......🤠

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவமயம்

முன்ஸ்ரர்
மேற்கு ஜேர்மனி
24.04.1983

அன்புள்ள வசந்தி அறிவது!

                                                        நான் நல்ல சுகம் உங்கடை சுகத்துக்கும் சன்னதியானை வேண்டுறன்.

நான் போன கிழமை ஒரு கடிதம் போட்டிருந்தன். கிடைச்சிருக்குமெண்டு நினைக்கிறன்.எண்டாலும் இருப்புக்கொள்ளாமல் திருப்பியும் எழுதுறன்

நான் இப்ப வேலை செய்யிற இடத்திலை பதவி கூட்டி தந்திருக்கினம். சம்பளமும் கூட்டி தல்லாம் எண்டு மூனா சொல்லியிருக்கிறார்.உனக்கு என்ன பிரச்சனை எண்டாலும் சொல்லு நான் எல்லாஉதவியும் செய்வன் எண்டு மூனா சொன்னவர்.

உனக்கு விசாபிரச்சனை எண்டால் சொல்லு  எனக்கு ஆக்களை தெரியும் எல்லாம் வெட்டி ஆடலாம் எண்டு சொன்னவர்.ஆக மிஞ்சி போனால் இத்தாலிக்கு கொண்டு போய் உன்னை இறக்கி விடுறது என்ரை பொறுப்பு எண்டு சத்தியம் பண்ணாத குறையாய் சொன்னவர்.

நல்ல மனிசன் தெய்வம் மாதிரி. உனக்கு உன்ரை குடும்பத்திலை ஆரையும் கூப்பிடோணுமெண்டால் சொல்லு நான் அவையை இத்தாலிக்கு கூப்பிட வசதி செய்வன் எண்டும் சொன்னவர்.அதுக்கு பிறகு இஞ்சாலை ஜேர்மனிக்கு ஓட்டமெற்றிக்காய் வரலாமாம்.

நான் இப்ப ஒருத்தரும் இல்லையெண்டு சொல்லிப்போட்டன். என்னை பாக்க கவனிக்க ஆர் இருக்கினம். நான் தனியத்தானே இருந்து காலத்தை கடத்துறன். போனகிழமையும் சரியான தலையிடி காய்ச்சல் எழும்பி நடக்கேலாமல் போச்சுது. தேத்தண்ணி வைக்க சரியாய் கஸ்டப்பட்டு போனன்.

இஞ்சை ஆள் உதவி கட்டாயம் வேணும்.இல்லாட்டில் வாழேலாது.காய்ச்சலாலை நான் இரண்டு நாள் வேலைக்கு போகேல்லை. என்ரை மூனா வீட்டுக்கு வந்து உனக்கு வாழ்க்கை துணை கட்டாயம் வேணுமெண்டு தாறுமாறாய் பேசிப்போட்டு போட்டான்.அவங்கள் சொன்னால் சரியாத்தான் இருக்கெமெண்டு நான் நினைக்கிறன்.

வசந்தி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?

வேறை என்ன வசந்தி நான் பிறகு மிச்சம் எழுதுறன். காய்ச்சலாலை கைகால் எல்லாம் நடுங்குது.

உங்கடை பதில் கடிதத்தை

எதிர்பாத்து விடை பெறும்

அன்புடன்

குரு

 

 

 

Link to comment
Share on other sites

On 3/25/2019 at 5:44 AM, குமாரசாமி said:

எல்லாமே கற்பனை உலகம் சகோதரி. நிஜகடலில் மூழ்க வேண்டாம். :)

கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ, கண் வரைந்த ஓவியமோ!!!

எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா, பல்சுவையும் கொஞ்சுதம்மா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருகிழமையில திரும்ப இன்னொரு கடிதமே?? இவரை நம்பி பரிமளம் எப்பிடி வாறது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒருகிழமையில திரும்ப இன்னொரு கடிதமே?? இவரை நம்பி பரிமளம் எப்பிடி வாறது??

இது துணைவியாக வசந்தி வாறதுக்கு , காச்சலுக்கு தேத்தண்ணி வச்சு குடுக்க.....!   😁

Link to comment
Share on other sites

25 minutes ago, suvy said:

இது துணைவியாக வசந்தி வாறதுக்கு , காச்சலுக்கு தேத்தண்ணி வச்சு குடுக்க.....!   😁

வசந்தி படிச்சபிள்ளை,அதோட கச்சேரியில வேலை செய்யிறாதனே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரு அத்தான்,

கரணவாய் பரிமளம், ஹைடெக் பரிமளமாய் பரிணமித்து கன நாளாச்சு.. ! :grin:

பெரியவர் அத்தான், நீங்கள் இன்னமும் 'வைகைக் கரை காற்றையும், வசந்தியையும்' தூதுவிடுகிறீர்களே..?

இது தகுமா..? tw_rage:

உங்கள் காணொளிக்கு, என் பதில் காணொளி கீழே..!

பரிமளமா.. கொக்கா..???  :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

இது துணைவியாக வசந்தி வாறதுக்கு , காச்சலுக்கு தேத்தண்ணி வச்சு குடுக்க.....!   😁

துணைக்கும், துணைவிக்கும் பாரிய வித்தியாசமுள்ளது..:unsure:

என்னங்கப்பா இது...  வள்ளி, தெய்வானை கதையாகவல்லோ போகுது..?

பேரு வேற 'குமாரசாமி'யாக வேறு இருக்கு..!  :)

துணைவியா..? இணைவியா..??  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை இன்னும் எத்தினை கடிதம் வசந்திக்கு எழுதப்போகிறாரோ தெரியவில்லை. இதைப்பார்த்தால் இவர் பரிமளம் அண்ணியோட சண்டையை திட்டமிட்டு உருவாக்கி , அதை காரணமாக வைத்து வசந்திக்கு லெட்டர் எழுதி விளையாடி இருக்கிறார் போல இருக்கு. இதுக்கு ஏட்டு (postman) ஏகாம்பரம் தூது வேறு 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.