Jump to content

அன்புள்ள பரிமளம் அறிவது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பரிமளம் அண்ணியை நேர காலத்துக்கு கூப்பிடுற வேலையை பாருங்கோ   அண்ணே 

Link to comment
Share on other sites

  • Replies 294
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2019 at 4:46 AM, குமாரசாமி said:

அதற்கு அவர் ஏகாம்பரம் ஐயா  அப்பிடி ஏதாவது நடந்தால்....... அவர் அங்காலை இஞ்சாலை மாறுவாரெண்டால்  .......நான் இஞ்சையிருந்து ஜேர்மனிக்கு போய் வெட்டுவன்.

வெட்டுனா அந்த தல எனக்கு  என்று சொல்லி போடுவம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2019 at 3:16 AM, குமாரசாமி said:

... ஏகாம்பரம் ஐயா  அப்பிடி ஏதாவது நடந்தால்....... அவர் அங்காலை இஞ்சாலை மாறுவாரெண்டால்  .......நான் இஞ்சையிருந்து ஜேர்மனிக்கு போய் வெட்டுவன். ஆரெண்டு நினைச்சுக்கொண்டிருக்கிறார் எண்டபடி கிணத்து வாளியை கிணத்துக்குள் தொம் என்று போட்டார்...

Kv-5.png

'பரிமளம் அம்மணி' படிச்ச கரணவாய் ஸ்கூலு இதுதானா..? :innocent:

சிறிய கிராமமானாலும் பரவாயில்லை, துணிச்சலான பெண்மணியாகத்தான் வளர்த்திருக்கு..! :)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

Kv-5.png

'பரிமளம் அம்மணி' படிச்ச கரணவாய் ஸ்கூலு இதுதானா..? :innocent:

சிறிய கிராமமானாலும் பரவாயில்லை, துணிச்சலான பெண்மணியாகத்தான் வளர்த்திருக்கு..! :)

 

 

என்னதான் சண்டை வெடிகள் சலசலப்புகள் இருந்தாலும் படிப்பில் கெட்டிக்காரர்கள் நம்ம ஆட்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை இதுவரை 5460 தடவை பார்த்து ரசித்துள்ளார்களென்பது வியப்பாக உள்ளது..!  😋🤗

 

mok.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் குசா கடிதத்தைப் போடாமல் முகநூலில வாய்பார்த்துக்கொண்டு இருக்கிறீர்களா?????

Link to comment
Share on other sites

On 4/10/2019 at 4:07 AM, ராசவன்னியன் said:

இந்த திரியை இதுவரை 5460 தடவை பார்த்து ரசித்துள்ளார்களென்பது வியப்பாக உள்ளது..!  😋🤗

 

mok.jpg

 

எல்லாம் ஊர்த்துழவாரம் அறிவதில் உள்ள ஆர்வம் தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குசா அண்ணர் ...என்னய்யா இப்படி எழுதுகிறீர்கள்?
மண்டையில் இருந்து யோசித்து எழுதுகிறீர்களா? இல்லை ஏற்கனே நீங்கள் உண்மையில் எழுதிய கடிதத்தின் நகலை இங்கே எழுதி கலாய்க்கிறீர்களா?
எது எப்படியோ, அருமை...இதை ஒரு குட்டி புத்தகமாக கூட வெளியிடலாம் , அவ்வளவு இனிமை.
இதை வாசிக்க செங்கை ஆழியனின் "ஆச்சி பயணம் போகிறாள்" மனதில் வந்து போகிறது.
👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா,ஏன் எழுதாமல் இருக்கிறீங்கள் 😟உடம்பு சரியில்லையா ?
 

Link to comment
Share on other sites

2 minutes ago, ரதி said:

அண்ணா,ஏன் எழுதாமல் இருக்கிறீங்கள் 😟உடம்பு சரியில்லையா ?
 

வசந்தி எப்படி "முன்ஸ்டருக்கு" வந்து சேர்ந்தா என்று  விசாரித்துத் திரியிறார் போல. அந்தப் புதினத்தில எழுத மறந்திட்டார்.....🧐

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கன் நான் இருந்த இடத்திக்கு பக்கத்தில தான் இருந்திருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, சுவைப்பிரியன் said:

சிங்கன் நான் இருந்த இடத்திக்கு பக்கத்தில தான் இருந்திருக்கிறார்.

ஒரு எட்டு பார்த்திருக்கலாம் தானே உந்த மனுசனை 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகன் துணை.

முன்ஸ்ரர்
மேற்கு ஜேர்மனி
24.05.1983

அன்புள்ள வசந்தி அறிவது!

                                                          நான் நல்ல சுகம் நீங்களும் சுகமாயிருக்க கடவுளை வேண்டுறன்.

உங்கடை கடிதம் கிடைத்தது.உடன் பதில் போட முடியவில்லை. ஏனெண்டால் இப்ப நான் தான்  ரெஸ்ரோரன்றுக்கு  பொறுப்பு. முதலாளி இத்தாலிக்கு போய்விட்டார். திரும்பிவர இன்னும் ஒரு கிழமை செல்லும். அதாலை நான் தான் எல்லாத்தையும் கவனிக்க வேணும். கடைக்கு போய் சாமன் வாங்கிறதிலையிருந்து வருமான காசை பாங்கிலை போடுறவைக்கும் நான் தான் பொறுப்பு. உன்னை நம்பித்தான் விட்டுட்டு போறன் எண்டு சொன்னாப்பிறகு என்னாலையும் ஏலாது எண்டு சொல்லேலாமல் போச்சுது. இப்ப என்னட்டை இருக்கிற திறப்புக்கொத்தே அஞ்சு கிலோ வரும். அவ்வளவுத்துக்கு பொறுப்பு என்னட்டை இருக்கு.

உங்கடை வீட்டிலை எல்லாரும் சுகமோ?  கொண்ணர் என்ன செய்யிறார்? நான் உங்களுக்கு தனிய கடிதம் போடுறதை உங்கை ஒருத்தருக்கும் தெரியப்படுத்த வேண்டாம். எங்கடை ஊர்ச்சனங்களைப்பற்றி தெரியும் தானே.சும்மா தேவையில்லாமல் கதைக்குங்கள்.

நீங்கள் கனடாவுக்கு போக விருப்பம் எண்டு எழுதியிருந்தீர்கள். அங்கை உங்களுக்கு ஆர் இருக்கினம்? தெரிஞ்ச ஆக்கள் ஆரும் இருக்கினமோ? ஏனெண்டால் அவசர உதவிக்கு ஆரும் இருந்தால் பிரச்சனை இல்லை.இல்லாட்டில் தனிய இருந்த்து என்னை மாதிரி கஸ்ரப்படவெல்லோ வேணும். நீங்கள் விரும்பினால் பரீஸ் இல்லாட்டி சுவீசுக்கு வாறதுக்கு அலுவல் பாக்கிறன். ஏனெண்டால் ஆத்திர அந்தரத்துக்கு நானாவது பக்கத்து நாட்டிலை இருக்கிற படியாலை பயமில்லை எண்டு நினைக்கிறன். இஞ்சை வந்து லண்டனுக்கும் சனம் போகுது.எதுக்கும் ஒருக்கால் விசாரிச்சு பாக்கிறன்.

ஏன் உங்களுக்கு ஜேர்மன் வர விருப்பமில்லையோ? இஞ்சை விசா பிரச்சனைதான் பெரிய பிரச்சனை. அதுவும் வேலை ஒண்டு இருந்திட்டால் பெரிய பிரச்சனை இல்லை.

உங்கடை அக்கா பரிமளம் வெளிநாடு எண்டாலே காறித்துப்புவா. நீங்கள் வெளிநாடுக்கு வர விரும்புறியள். எனக்கும் சந்தோசம் தான். எதுக்கும் உங்கடை ஐய்யா அம்மாவோடை கதைச்சு முடிவெடுக்கவும். நான் எல்லா உதவியும் செய்வன்.

செல்லத்துரையின்ரை பெடியர் இப்ப ஊரிலை பெரிய கிங் எண்டு கேள்விப்பட்டன்.நான் இல்லாதது உங்கை கன பேருக்கு பயம் விட்டுப்போச்சுது. வந்தனெண்டால் தெரியும். தம்பிராசாவும் தோட்டத்துக்கை வந்து என்ரை ஐய்யாவோடை  வேலிக்கதியால் நட்டதிலை ஏதோ கொழுவுப்பட்டாராம். நான் ஊரிலை இல்லை எண்டவுடனை உங்கை கனபேருக்கு கொம்பு முளைச்சிட்டுது.ஆனால் அவைக்கு என்னப்பற்றி நல்லவடிவாய் தெரியும்.நான் திரும்பி வந்தால் என்ன நடக்குமெண்டும் அவைக்கு தெரியும்.

இப்ப என்ரை ரெலிபோன் நம்பர் எழுதி விடுறன்.ஏதும் அவசரமெண்டால் எடுங்கோ.

0251 83 110

உங்களுக்கு ரெலிபோன் இருந்தால் தரச்சொல்லி எழுதியிருந்தன், அதுக்கு பதிலை காணேல்லை.வேறை ஒண்டுமில்லை உங்கடை குரலை ஒருக்கால் கேக்கலாம் எண்டுதான்.

மற்றும் படி நீங்கள் எனக்கு ரெலிபோன் எடுக்கேக்கை வேறை ஆரும் தூக்கினால் பிளீஸ் செப் குரு எண்டு சொல்லுங்கோ அவங்களுக்கு எல்லாம் விளங்கும்.

உங்கள் பதில்கடிதம் கண்டு தொடர்வேன்
இப்படிக்கு
அன்புடன்
குரு குமாரசாமி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில நிக்கிறன் வந்து எழுதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

செல்லத்துரையின்ரை பெடியர் இப்ப ஊரிலை பெரிய கிங் எண்டு கேள்விப்பட்டன்.நான் இல்லாதது உங்கை கன பேருக்கு பயம் விட்டுப்போச்சுது. வந்தனெண்டால் தெரியும். தம்பிராசாவும் தோட்டத்துக்கை வந்து என்ரை ஐய்யாவோடை  வேலிக்கதியால் நட்டதிலை ஏதோ கொழுவுப்பட்டாராம். நான் ஊரிலை இல்லை எண்டவுடனை உங்கை கனபேருக்கு கொம்பு முளைச்சிட்டுது.ஆனால் அவைக்கு என்னப்பற்றி நல்லவடிவாய் தெரியும்.நான் திரும்பி வந்தால் என்ன நடக்குமெண்டும் அவைக்கு தெரியும்.

ஊரை விட்டு போன பிறகு தான் கனபேருக்கு சண்டித்தனம் அதிகமாக வாரது........ நம்ம சனம் பேஸ்புக்கில் ஈழம் புடிக்கிற மாதிரி இப்ப வரைக்கும்

நீங்களும் சும்மாதானே எழுதி இருக்கிறீர்கள் நீங்கள் ஒரு பச்சை கொழந்தை சாமி அது எனக்கு மட்டும் தெரியும்:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

முருகன் துணை.

முன்ஸ்ரர்
மேற்கு ஜேர்மனி
24.05.1983

அன்புள்ள வசந்தி அறிவது!

                                                          நான் நல்ல சுகம் நீங்களும் சுகமாயிருக்க கடவுளை வேண்டுறன்.

உங்கடை கடிதம் கிடைத்தது.உடன் பதில் போட முடியவில்லை. ஏனெண்டால் இப்ப நான் தான்  ரெஸ்ரோரன்றுக்கு  பொறுப்பு. முதலாளி இத்தாலிக்கு போய்விட்டார். திரும்பிவர இன்னும் ஒரு கிழமை செல்லும். அதாலை நான் தான் எல்லாத்தையும் கவனிக்க வேணும். கடைக்கு போய் சாமன் வாங்கிறதிலையிருந்து வருமான காசை பாங்கிலை போடுறவைக்கும் நான் தான் பொறுப்பு. உன்னை நம்பித்தான் விட்டுட்டு போறன் எண்டு சொன்னாப்பிறகு என்னாலையும் ஏலாது எண்டு சொல்லேலாமல் போச்சுது. இப்ப என்னட்டை இருக்கிற திறப்புக்கொத்தே அஞ்சு கிலோ வரும். அவ்வளவுத்துக்கு பொறுப்பு என்னட்டை இருக்கு.

உங்கடை வீட்டிலை எல்லாரும் சுகமோ?  கொண்ணர் என்ன செய்யிறார்? நான் உங்களுக்கு தனிய கடிதம் போடுறதை உங்கை ஒருத்தருக்கும் தெரியப்படுத்த வேண்டாம். எங்கடை ஊர்ச்சனங்களைப்பற்றி தெரியும் தானே.சும்மா தேவையில்லாமல் கதைக்குங்கள்.

நீங்கள் கனடாவுக்கு போக விருப்பம் எண்டு எழுதியிருந்தீர்கள். அங்கை உங்களுக்கு ஆர் இருக்கினம்? தெரிஞ்ச ஆக்கள் ஆரும் இருக்கினமோ? ஏனெண்டால் அவசர உதவிக்கு ஆரும் இருந்தால் பிரச்சனை இல்லை.இல்லாட்டில் தனிய இருந்த்து என்னை மாதிரி கஸ்ரப்படவெல்லோ வேணும். நீங்கள் விரும்பினால் பரீஸ் இல்லாட்டி சுவீசுக்கு வாறதுக்கு அலுவல் பாக்கிறன். ஏனெண்டால் ஆத்திர அந்தரத்துக்கு நானாவது பக்கத்து நாட்டிலை இருக்கிற படியாலை பயமில்லை எண்டு நினைக்கிறன். இஞ்சை வந்து லண்டனுக்கும் சனம் போகுது.எதுக்கும் ஒருக்கால் விசாரிச்சு பாக்கிறன்.

ஏன் உங்களுக்கு ஜேர்மன் வர விருப்பமில்லையோ? இஞ்சை விசா பிரச்சனைதான் பெரிய பிரச்சனை. அதுவும் வேலை ஒண்டு இருந்திட்டால் பெரிய பிரச்சனை இல்லை.

உங்கடை அக்கா பரிமளம் வெளிநாடு எண்டாலே காறித்துப்புவா. நீங்கள் வெளிநாடுக்கு வர விரும்புறியள். எனக்கும் சந்தோசம் தான். எதுக்கும் உங்கடை ஐய்யா அம்மாவோடை கதைச்சு முடிவெடுக்கவும். நான் எல்லா உதவியும் செய்வன்.

செல்லத்துரையின்ரை பெடியர் இப்ப ஊரிலை பெரிய கிங் எண்டு கேள்விப்பட்டன்.நான் இல்லாதது உங்கை கன பேருக்கு பயம் விட்டுப்போச்சுது. வந்தனெண்டால் தெரியும். தம்பிராசாவும் தோட்டத்துக்கை வந்து என்ரை ஐய்யாவோடை  வேலிக்கதியால் நட்டதிலை ஏதோ கொழுவுப்பட்டாராம். நான் ஊரிலை இல்லை எண்டவுடனை உங்கை கனபேருக்கு கொம்பு முளைச்சிட்டுது.ஆனால் அவைக்கு என்னப்பற்றி நல்லவடிவாய் தெரியும்.நான் திரும்பி வந்தால் என்ன நடக்குமெண்டும் அவைக்கு தெரியும்.

இப்ப என்ரை ரெலிபோன் நம்பர் எழுதி விடுறன்.ஏதும் அவசரமெண்டால் எடுங்கோ.

0251 83 110

உங்களுக்கு ரெலிபோன் இருந்தால் தரச்சொல்லி எழுதியிருந்தன், அதுக்கு பதிலை காணேல்லை.வேறை ஒண்டுமில்லை உங்கடை குரலை ஒருக்கால் கேக்கலாம் எண்டுதான்.

மற்றும் படி நீங்கள் எனக்கு ரெலிபோன் எடுக்கேக்கை வேறை ஆரும் தூக்கினால் பிளீஸ் செப் குரு எண்டு சொல்லுங்கோ அவங்களுக்கு எல்லாம் விளங்கும்.

உங்கள் பதில்கடிதம் கண்டு தொடர்வேன்
இப்படிக்கு
அன்புடன்
குரு குமாரசாமி

வெளிநாட்டுக்கு வெளிக்கிட்டாபிறகு, இதுவரை அண்ணி பரிமளத்துக்கு ரெண்டு கடித்தம்தான் எழுதினீங்கள், ஆனால் வசந்திக்கு  மூன்று நாலு எழுதிபோட்டீன்கள்🤔🤔🤔  

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

முருகன் துணை

இப்ப அண்ணை முருகனைத் துணைக்கு அழைச்சிட்டார். 😀

விளங்குது... விளங்குது...

3 hours ago, குமாரசாமி said:

உங்கடை அக்கா பரிமளம் வெளிநாடு எண்டாலே காறித்துப்புவா. நீங்கள் வெளிநாடுக்கு வர விரும்புறியள். எனக்கும் சந்தோசம் தான்.

திரிஷா இல்லேன்னா நயன்தாரா! 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நீர்வேலியான் said:

வெளிநாட்டுக்கு வெளிக்கிட்டாபிறகு, இதுவரை அண்ணி பரிமளத்துக்கு ரெண்டு கடித்தம்தான் எழுதினீங்கள், ஆனால் வசந்திக்கு  மூன்று நாலு எழுதிபோட்டீன்கள்🤔🤔🤔  

சின்னண்ணிக்கு நாலு கடிதம் போட்டால் தப்பா.......!  😐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடை இப்ப நான் தான் நடத்திறன் என்று பந்தாவை பாருங்கோவன்! கனடாவில துணை இல்லை பக்கத்து நாடுகள் என்றால் அண்ணர் ஓடி போவாராம் எல்லே! கடைசியா ஜேர்மனிக்கே வர சொல்லி வெற்றிலை பாக்கு வைச்சு கூப்பிடுறார்.
இதெல்லாம் அவவுக்கு தெரிஞ்சால் அவ சொன்னதை செய்தாலும் செய்வா?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாத்தான் வசந்திக்கு கொக்கி போடுறார். எண்டாலும் அந்தளவு கெதியா பரிமளத்தைக் கைகழுவி விட்டுட்டு....... குரலைக் கேட்கவேணுமாம் எல்லே குரலை. 🙅‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிமளத்தின் கொண்ணர் இவரை சாத்தியதில் தப்பே இல்லை..!

முன்ஸ்ரருக்கு வந்து இன்னமும் நாலு சாத்து சாத்த வேணும்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசீல பரிமளம் ஜெர்மனி வந்து, தூக்கிப் போட்டு மிதிச்ச கதையோட தான் முடியும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2019 at 5:11 AM, ஈழப்பிரியன் said:

உந்த இத்தாலி முதலாளியின் விலாசத்தை எனக்கும் ஒருக்கா தாங்கோ பாப்பம்.

ஏன் என்னத்துக்கு???? பிட்சா சாப்பிடவா? :grin:

On 4/3/2019 at 7:14 AM, தனிக்காட்டு ராஜா said:

சிங்கன் விசாவுக்காக யாருக்கோ வலைவிரிச்ச செய்தி உள்ளால உ லாவுது என்பது தெரிகிறது . 

என்ன அவள் விசாவுக்கு மட்டுமா ?? அல்லது எல்லாவற்றுக்குமா என கேட்டுவிட்டு கதைக்க மறுத்திருப்பா என்பது உண்மையா இருக்குமே என்ன?

அவ என்னோடை கூட மாட வேலைசெய்யிற போலந்து சிங்காரி.......அவதான் எனக்கு வேலை பழக்கினவ...🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2019 at 5:55 PM, ஏராளன் said:

காய்ச்சல் வந்தால் துணைவேணும் என்றது உண்மையோ?!

தனிய இருக்கிறவனுக்கு காய்ச்சல் துன்பம் வந்தால் தேத்தண்ணி போட  ரசம் வைச்சு தர ஆள் வேணுமெல்லோ..😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தனிய இருக்கிறவனுக்கு காய்ச்சல் துன்பம் வந்தால் தேத்தண்ணி போட  ரசம் வைச்சு தர ஆள் வேணுமெல்லோ..😀

அது மனைவியா? துணைவியா? தோழியா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.