Tholar Balan
12 hrs
•ஏழரைக் கோடித் தமிழரில்
உணர்வுள்ள தமிழன் ஒருவன்கூடாவா இல்லை?
ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாது என இந்திய வெளியுறவுதுறை இணை அமைச்சர் நித்தியானந் ராய் கூறியுள்ளார்.
அதேவேளை பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பங்களாதேஸ் போன்ற நாடுகளில் இருந்து வந்த இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது.
ஆனால் ஈழத் தமிழ் அகதிகள் இந்துவாக இருந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்திய அரசு மறுக்கிறது.
ஈழத் தமிழ் அகதிகள் இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என்றும் அதனால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்றும் அமைச்சர் கூறுகிறார்.
எந்த ஆவணமும் இன்றி உயிர் பிழைக்க கட்டிய துணியுடன் ஓடி வருபவர்கள்தானே அகதிகள். அவர்கள் எப்படி அனுமதி பெற்று நாட்டிற்குள் வர முடியும்?
இதுகூடத் தெரியாமல் ஒரு அமைச்சர். பரவாயில்லை. ஆனால் இந்த அமைச்சர் தெரிந்துகொள்ள வேண்டியது “லண்டன் கனடா போன்ற நாடுகள் ஆறு லட்சம் ஈழ அகதிகள் சட்ட விரோதமாக நுழைந்திருந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளன”.
ஆனால் ஈழ அகதிகள் தமது தாய் தமிழகத்திற்கு சட்ட விரோதமாக அகதியாக வரக் கூடாது என்று இந்திய அமைச்சர் கூறுகிறார். அதுமட்டுமல்ல தமிழ்நாட்டில் ஈழத்தமிழனுக்கு குடியுரிமை இல்லை என்று இந்திய அமைச்சர் முடிவு செய்கிறார்.
என்னே கொடுமை நிலை தமிழனுக்கு? உலகில் வேறு எந்த இனத்திற்கும் இந் நிலை ஏற்பட்டதுண்டா?
அதேவேளை இன்னொரு விடயத்தையும் தமிழ் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். வங்கதேச முதல்வர் மம்தா பனர்ஜி தனது மேற்கு வங்க மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்க இன மக்களுக்கு குடியுரிமை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
மம்தா பனர்ஜியால் தனது இன மக்களுக்கு குடியுரிமை பெற்றுக்கொடுக்க முடியும் என்றால் எமது தமிழக தலைவர்களால் ஏன் ஈழ தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை பெற்றுக் கொடுக்க முடியவில்லை?
ஏனெனில் மம்தான பனர்ஜி வங்க இனத்தவர். எனவே அவர் தனது இனத்திற்கு விசுவாசமான தலைவராக இருக்கிறார். தமிழக தலைவர்கள் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் இல்லை. அதனால்தான் அவர்கள் தமிழ் இனத்திற்கு விசுவாசமானவர்களாக இல்லை.
அண்மையில் பார்ப்பணர் குருமூர்த்தி தமிழக முதலமைச்சரையும் துணை முதலமைச்சரையும் ஆண்மையற்றவர்கள் என்று பேசினார். ஆனால் தமிழக அரசு அவர் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. மாறாக சீமான் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
இதுகூடப்பரவாயில்லை. நடிகர் ராகவா லாரன்ஸ் என்பவர் சீமான் தமிழர்களுக்காக பேசுவதை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் இனி பேசினால் கடும் விளைவுகள் வரும் என்று மிரட்டுகிறார்.
என்னடா இது தமிழனுக்கு வந்த சோதனை? தமிழ்நாட்டுக்கு பிழைக்க வந்த நடிகர்கள் தமிழனை ஆள நினைப்பது மட்டுமன்றி தமிழனை மிரட்டவும் ஆரம்பித்து விட்டார்களே?
இப்படி ஒருவர் கர்நாடகாவில் இருந்துகொண்டு கன்னடர்களுக்கு எதிராக பேச முடியுமா? அவ்வாறு பேசியிருந்தால் இந்நேரம் பெற்றோல் குண்டு வீசியிருக்கமாட்டார்களா?
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் எப்படி இவர்களால் தமிழனுக்கு எதிராக தைரியமாக பேசவும் செயற்படவும் முடிகிறது? தமிழ்நாட்டில் உப்பு போட்டுச் சாப்பிடுகிற தமிழன் ஒருவன் கூட இல்லை என்று இவர்கள் நினைக்கிறார்களா?
மொத்தமாக 4000 பவுண்ட்க்கு மேலாக செலுத்த வேண்டுமாம்.
வழக்கு தாக்கல் செய்யும் போது பலர் இணைந்து நட்டஈடு கேட்டு வழக்கு தாக்கல் செய்திருந்தால் இத்தொகை பல மடங்கு அதிகரித்திருக்குமாம்.
முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை ஒரு மிக மோசமான முட்டாள், ஒரு அரசியல் அறிவிலி என சதிகார ஆனந்தசங்கரி கருதுறார் என்டு தெரியுது.
விக்கியர் அண்மைக் காலங்களில் சில முட்டாள் வேலைகளை செய்து வந்ததால் சதிகார ஆனந்தசங்கரி இப்பிடி கருதுறாரோ தெரியலை.
முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனைத் தனது கட்சியின் தலைவராக நியமிக்கத் தயாராக இருப்பதாகவும் ஆனால் பலம்பொருந்திய செயலாளர் நாயகம் பதவியை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
தமிழ்க் குரலின் அறிவாயுதம் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார். அத்துடன் கட்சியை கையளிப்பதில் சொத்து விடங்களும் தங்கியிருப்பதாகவும் மறைமுகமாகத் தெரிவித்தார்.
க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சி அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை விக்கினேஸ்வரன் அவர்களுக்கு வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார் ஆனால் செயலாளர் பொறுப்பில் தானே இருப்பேன் என்றும் குறிப்பிட்டார்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சிகளில் செயலாளரே சர்வ அதிகாரங்களும் கொண்டவராக இருக்கிறார். தலைவர் பதவி எனப்படுவது ஒரு பொம்மைப் பதவி போன்றது. செயலாளர் நாயகத்திற்கு தன்னிச்சையாகத் தலைவரை நீக்கும் அதிகாரமும் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
முன்னாள் தமிழ்க் காங்கிரசின் முக்கியஸ்தரான வீ.ஆனந்தசங்கரி கஜேந்திரகுமாரின் பாட்டனாரின் அரசியல் மாணவன் என்பதும் இரு கட்சிகளும் இழந்துபோன தங்கள் கட்சியின் மதிப்பை மீட்டெடுப்பதற்கு பல பிரயத்தனங்களை மேற்கொள்கிறார்கள் என்பதும் யாவரும் அறிந்ததே. அதில் ஒன்றாக தற்காலத்தில் மக்களின் அபிமானத்தைப் பெற்ற க.வி.விக்னேஸ்வரனைப் பயன்படுத்தி தங்கள் பாரம்பரியக் கட்சிகளை வளர்க்க திட்டமிட்டு அது முடியாமல் போனதும் அவர்மீது அவதூறுகளை வீசிவருகிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.
ஆனந்த சங்கரி அவர்கள் தமிழ்க் குரலுக்கு வழங்கிய நேர்காணல்
http://thamilkural.net/?p=12880
ஹாஹா பெயர் சொல்லக்கூடாது கல்கிசை , தெகிவளையில் பல வெளிநாட்டு பெண்களே கைதானார்கள்
ஆதாரமெல்லாம் கொடுக்க முடியாது மருதர் நாட்டுக்கு வரும் போது கொழும்பில் ஓர் பத்திரிகை வாங்கி படித்தால் நாட்டு நிலவரம் தெரியும் (கைதுகளும் வன்புணர்வு பற்றிய செய்திகளும்)