Jump to content

நல்லூரின் வீதியில் பிச்சை எடுத்த முன்னாள் போராளியை கடை அமைத்து முதலாளி ஆக்கி அழகு பார்த்தனர்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரின் வீதியில் பிச்சை எடுத்த முன்னாள் போராளியை கடை அமைத்து முதலாளி ஆக்கி அழகு பார்த்தனர்...

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான அமைப்புகள் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு எல்லோருக்கும் தெரியப்படுத்தி உதவி செய்வதற்கான ஒழுங்குகளை செய்தால்.......புலம்பெயர்ந்த தமிழர்கள் நிச்சயம் உதவிசெய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

இப்படியான அமைப்புகள் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு எல்லோருக்கும் தெரியப்படுத்தி உதவி செய்வதற்கான ஒழுங்குகளை செய்தால்.......புலம்பெயர்ந்த தமிழர்கள் நிச்சயம் உதவிசெய்வார்கள்.

உண்மைதான் அண்ணா

இதை  விக்கி ஐயா  செய்வார் என  எதிர் பார்த்தோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விசுகு said:

உண்மைதான் அண்ணா

இதை  விக்கி ஐயா  செய்வார் என  எதிர் பார்த்தோம்

 பாதிக்கப்பட்ட    எம்  மக்களுக்காக புலம்பெயர்ந்த மக்களின் நிரந்தர பங்களிப்பு என்றொரு கட்டமைப்பு உருவாகும் என நினைத்திருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விசுகு said:

உண்மைதான் அண்ணா

இதை  விக்கி ஐயா  செய்வார் என  எதிர் பார்த்தோம்

 

39 minutes ago, குமாரசாமி said:

 பாதிக்கப்பட்ட    எம்  மக்களுக்காக புலம்பெயர்ந்த மக்களின் நிரந்தர பங்களிப்பு என்றொரு கட்டமைப்பு உருவாகும் என நினைத்திருந்தேன்.

அவர் வெளிநாட்டு நிதியம் அமைக்க அரசு அனுமதியளிக்கவில்லை என கூறினார்கள்.

Link to comment
Share on other sites

வெளிநாடுகளில் இருந்து நேரடியாக நிதியை பெற்று கொள்ள மாகாண அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசின் அனுமதியுடன் தான் பெற்றுக் கொள்ள முடியும் என நம்புகின்றேன்.

ஆனாலும் கிழக்கு மாகாண சபை எப்படி அரபு நாடுகளில் இருந்து உதவிகளை தம் பிரதேதங்களுக்கு மாத்திரம் பெறுகின்றது என புரியவில்லை. ஏதேனும் ஒரு முறையின் மூலம் பெறுகின்றனர் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, நிழலி said:

வெளிநாடுகளில் இருந்து நேரடியாக நிதியை பெற்று கொள்ள மாகாண அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசின் அனுமதியுடன் தான் பெற்றுக் கொள்ள முடியும் என நம்புகின்றேன்.

ஆனாலும் கிழக்கு மாகாண சபை எப்படி அரபு நாடுகளில் இருந்து உதவிகளை தம் பிரதேதங்களுக்கு மாத்திரம் பெறுகின்றது என புரியவில்லை. ஏதேனும் ஒரு முறையின் மூலம் பெறுகின்றனர் என நினைக்கின்றேன்.

அவர்கள் விடயத்தில் அவர்களது அரசியல் தலைவர்கள் ஆவன செய்கின்றார்கள். இதுதான் உண்மை.

Link to comment
Share on other sites

வெளிநாடுகளில் இருந்து நேரடியாக நிதியை பெற்று கொள்ள மாகாண அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசின் அனுமதியுடன் தான் பெற்றுக் கொள்ள முடியும் என நம்புகின்றேன்

 

இது தான் உண்மை. மாகாணசபைக்குரிய நிதி மத்திய அரசிடம் இருந்துதான் வரவேண்டும்.வெளிநாடுகளில் இருந்துநேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியாது. அதே போல் மாகாணசபையால் பெறப்பட்ட வருமானம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட வேண்டும். வெளிநாட்டு உதவிகள் NGO- அரசு சார்பற்ற நிறுவனங்கள் மூலம் சாத்தியமாகலாம் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

 பாதிக்கப்பட்ட    எம்  மக்களுக்காக புலம்பெயர்ந்த மக்களின் நிரந்தர பங்களிப்பு என்றொரு கட்டமைப்பு உருவாகும் என நினைத்திருந்தேன்.

 

20 hours ago, விசுகு said:

உண்மைதான் அண்ணா

இதை  விக்கி ஐயா  செய்வார் என  எதிர் பார்த்தோம்

என் விக்கியர் அல்லது சிங்கன் அல்லது கந்தன் தான் செய்ய வேண்டுமா , நாங்கள் செய்ய முடியாதா ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

வெளிநாடுகளில் இருந்து நேரடியாக நிதியை பெற்று கொள்ள மாகாண அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. மத்திய அரசின் அனுமதியுடன் தான் பெற்றுக் கொள்ள முடியும் என நம்புகின்றேன்.

ஆனாலும் கிழக்கு மாகாண சபை எப்படி அரபு நாடுகளில் இருந்து உதவிகளை தம் பிரதேதங்களுக்கு மாத்திரம் பெறுகின்றது என புரியவில்லை. ஏதேனும் ஒரு முறையின் மூலம் பெறுகின்றனர் என நினைக்கின்றேன்.

மத்திய கிழக்கின் தூதுவர்கள் நேரடியாக அந்தந்த பகுதிகளுக்கு வருகிறார்கள் பார்வையிடுகிறார்கள் அவர்களின் தூதரகம் ஊடாகவும் நேரடியாக மறைமுகமாக பல வழிகளிலும் வந்து சேர்கிறது பள்ளிவாசல்கள் புணரமைப்பு, வீடுகள் புணரமைப்பில் , குழாய்க்கிணறு அமைத்துக்கொடுத்தல், மத்திய கிழக்கில் நேரடி தொழில் வாய்ப்பு இப்படி நிறைய வழிகளில் ஆனால் நம்ம பக்கம் அப்படி எதுவும் இல்லை 

சிங்கள அரசு ஏதாவது பார்த்தும் பாராமலும் செய்தால்தான் உண்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மத்திய கிழக்கில் நிறைய ஊர் சங்கங்கள் உண்டு. இங்கு இவர்களது அரசியல்வாதிகள் அடிக்கடி வருவார்கள். அதுபோல் இங்கிருக்கும் மெளலவிகலும் அரபியில் பேசி உதவிகள் பெற்று தாங்கள் பகுதிகளை அபிவிருத்தி அடைய செய்கின்றார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சாமானியன் said:

என் விக்கியர் அல்லது சிங்கன் அல்லது கந்தன் தான் செய்ய வேண்டுமா , நாங்கள் செய்ய முடியாதா ?

அவர் எம்மைப்போல் சாமானிய சிங்கள்  கந்தன்  அல்ல

ஒரு  மாநிலத்தின் அதுவும் அழிக்கப்பட்ட  ஒரு  மாநிலத்தின் தலைவர்

மனமுண்டானால்  இடமில்லையா  என்ன??

1 hour ago, colomban said:

இங்கு மத்திய கிழக்கில் நிறைய ஊர் சங்கங்கள் உண்டு. இங்கு இவர்களது அரசியல்வாதிகள் அடிக்கடி வருவார்கள். அதுபோல் இங்கிருக்கும் மெளலவிகலும் அரபியில் பேசி உதவிகள் பெற்று தாங்கள் பகுதிகளை அபிவிருத்தி அடைய செய்கின்றார்கள். 

 

சாமானியனின்  கேள்விக்கும்  மேலே  எழுதிய பலருக்கும்  ( மாநில முதல்வரால் முடியாது அதிகாரமில்லை  என்பவர்களுக்கும்)  கொழும்பானின்  இந்த  பதிலில்  பதிலுண்டு

இதற்கு  ஊர்ச்சங்க  தலைவராக  இருந்த  நானே  சாட்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அவர் எம்மைப்போல் சாமானிய சிங்கள்  கந்தன்  அல்ல

ஒரு  மாநிலத்தின் அதுவும் அழிக்கப்பட்ட  ஒரு  மாநிலத்தின் தலைவர்

மனமுண்டானால்  இடமில்லையா  என்ன??

 

நாம் என்று குறிப்பிட்டது சகல படர்க்கைகளையும்  தவிர்ந்த தன்மையையும் முன்னிலையுமே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சாமானியன் said:

நாம் என்று குறிப்பிட்டது சகல படர்க்கைகளையும்  தவிர்ந்த தன்மையையும் முன்னிலையுமே

 

செயல்களால்  கிடைத்த அனுபவமும்

தோல்விகளும் தான்  அடுத்த  கட்டங்களை  தீர்மானிக்கின்றன

எனது செயல்களால்  கிடைத்த அனுபவங்களினதும் 

தோல்விகளினதும் அடிப்படையில்

சிறிது  சிறிதாக

அல்லது  தனி  நபர்களாக  செய்பவை  தோல்வி  தருகின்றன

அல்லது தவறான எண்ணங்களை  விதைக்கின்றன

இதன்  மூலம் வேறு  ஒரு தீமையும்  சேர்கிறது

உதவும்  நெஞ்சங்களை புண்படுத்தி ஒதுங்க  வைக்கிறது

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.