Jump to content

கடலை பருப்பு செய்முறை - ரதிக்காக


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வணக்கம் நில்மினி, சதீஸ் எதுக்கு எழுத்துக்களை போட்டுள்ளீர்கள் ??? உங்கள் படங்களைப்  போடாவிடிலும் எத்தனை அழகான படங்கள் இருக்கின்றன.

நிச்சயமாக 

Link to comment
Share on other sites

  • Replies 147
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

அதெல்லாம் சொல்ல ஏலாது.... வடை வேண்டுமென்றால் அனுப்பிவிடலாம்... 😜😀

😀😁  எதுக்கும் அடுத்தநாள் கிடைக்கக்கூடியமாதிரி அனுப்புங்கோ அல்லது பழுதாயிடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Auburn Alabama

13 minutes ago, குமாரசாமி said:

ஓகே...உங்களுக்கு யூட் அவர்களை தெரியுமா? ஒரு சாமான் தல்லாம் குடுத்து விடேலுமே? 😎

 

என்னப்பா இரண்டு பேரும் ஒரே ஊராய் கிடக்கு? புருசன் பொஞ்சாதியே?

ஜூட்  என்பவரை எனக்கு தெரியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nilmini said:

Auburn Alabama

உலகின் மூலை முடுக்கெல்லாம் தமிழர் வாழ்கிறார்கள்.

யாழ், உங்களுக்கு, ஊரில் இருக்கும் உணர்வைத் தரும். வேலையில் டென்ஷன் எண்டால், இந்தப் பக்கம் வந்தால், டென்ஷன் ஓடிப் போயிடும்.... 

ஓய்வான நேரத்தில், ஆக்கங்களை எழுதுங்கள்.. பேராதரவு கிடைக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nilmini said:

Auburn Alabama

ஜூட்  என்பவரை எனக்கு தெரியாது 

சரி நீங்கள் கடலைவடை நல்லவடிவாய் சுடுவியள்  ஓகே....வேறை எல்லவெல்லாம் தெரியும்?போண்டா போளி  எல்லாம் செய்யத்தெரியுமோ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

உலகின் மூலை முடுக்கெல்லாம் தமிழர் வாழ்கிறார்கள்.

யாழ், உங்களுக்கு, ஊரில் இருக்கும் உணர்வைத் தரும். வேலையில் டென்ஷன் எண்டால், இந்தப் பக்கம் வந்தால், டென்ஷன் ஓடிப் போயிடும்.... 

ஓய்வான நேரத்தில், ஆக்கங்களை எழுதுங்கள்.. பேராதரவு கிடைக்கும். 

உங்கள் பரிந்துரைக்கு நன்றி. வேலை டென்ஷன் என்றால் உடனே யாழ் தான் வாசிப்பேன் . ஆனால் பதிவிட யோசிக்கவிலை . இனி பதிவிடுவேன். 

3 minutes ago, குமாரசாமி said:

சரி நீங்கள் கடலைவடை நல்லவடிவாய் சுடுவியள்  ஓகே....வேறை எல்லவெல்லாம் தெரியும்?போண்டா போளி  எல்லாம் செய்யத்தெரியுமோ???

போளி  தெரியாது. போண்டா தெரியும். சமையல் படங்கள் எப்படி upload பண்ணுவது என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

www.photobucket.com  

இங்கே சென்று முயற்சியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nilmini said:

உங்கள் பரிந்துரைக்கு நன்றி. வேலை டென்ஷன் என்றால் உடனே யாழ் தான் வாசிப்பேன் . ஆனால் பதிவிட யோசிக்கவிலை . இனி பதிவிடுவேன். 

போளி  தெரியாது. போண்டா தெரியும். சமையல் படங்கள் எப்படி upload பண்ணுவது என்று தெரியவில்லை.

மேலே +create என்னும் button இருக்கிறது. அதனை அழுத்தி, படங்களை ஏத்தி, உங்கள் பதிவில் வலது பக்க கீழ் மூலையில் இருக்கும் option மூலமாக இணையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பரவாயில்லை நாய்க்குட்டி எழுத்திலும் வடிவாய் இருக்கு சதீஸ். உங்கள் வீட்டு நாயா??

நான் நாய் வளர்ப்பதில்லை. நீங்கள் கேட்டதுக்காக சும்மா  ஒரு படம் download பண்ணி போட்டேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, sathees_t said:

நான் நாய் வளர்ப்பதில்லை. நீங்கள் கேட்டதுக்காக சும்மா  ஒரு படம் download பண்ணி போட்டேன் 

நன்றி சதீஸ்  😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

மேலே +create என்னும் button இருக்கிறது. அதனை அழுத்தி, படங்களை ஏத்தி, உங்கள் பதிவில் வலது பக்க கீழ் மூலையில் இருக்கும் option மூலமாக இணையுங்கள்.

முயற்ச்சி பண்ணினேன். அளவு பெரிசு என்கிறது. I will resize it and upload. Thank you for your help

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Nathamuni said:

அதெல்லாம் சொல்ல ஏலாது.... வடை வேண்டுமென்றால் அனுப்பிவிடலாம்... 😜😀

முடியும் என்றால் உளுந்து வடை அனுப்பவும்😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, sathees_t said:

முடியும் என்றால் உளுந்து வடை அனுப்பவும்😋

உங்களுக்கு பருத்தித்துறை வடை அனுப்பி விடவா பிறதர் ? ஐ மீன் தட்டை வடை😚
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

உங்களுக்கு பருத்தித்துறை வடை அனுப்பி விடவா பிறதர் ? ஐ மீன் தட்டை வடை😚
 

அனுப்பி விடுங்கள் , உங்கள் ஊர் பருத்தித்துறை வடை எப்பிடி என்று பார்ப்போம். எனது மனைவியார் நன்றாக செய்வார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, sathees_t said:

அனுப்பி விடுங்கள் , உங்கள் ஊர் பருத்தித்துறை வடை எப்பிடி என்று பார்ப்போம். எனது மனைவியார் நன்றாக செய்வார் 

Vadivelu Flour GIF - Vadivelu Flour ComedicFight GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

IMG-0855.jpg

எல்லா வடையையும் பாக்க ஆரோ ஒரு அப்பாவி   ஆருக்கோ பயந்து பயந்து  தட்டிக்குடுத்த மாதிரி  தெரியுது.......

ஒவ்வொரு வடையும் செங்கோணம் முக்கோணமாய் தெரியுது.....

என்ரை சிவனே இப்படியான ஆக்களுக்கு யாழ்களம் அகதி தஞ்சம் குடுக்கவேணும்..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

ஒவ்வொரு வடையும் செங்கோணம் முக்கோணமாய் தெரியுது.....

மப்பில பார்த்தா இப்படி தான் தெரியும்.விடிய எழும்பி பாருங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஈழப்பிரியன் said:

மப்பில பார்த்தா இப்படி தான் தெரியும்.விடிய எழும்பி பாருங்கோ.

IMG-0855.jpg

யோவ்.....அந்த கீழ்வரிசையிலை  இருக்கிற கடலை வடையை கண்கூர்ந்து பார் ஐயா....

அநியாயத்துக்கு விலை போகாதை ராசா....

ஒரு ஒழுங்கான வட்ட வடிவிலை ஒரு வடையாவது காட்டு ராசா...:(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஈழப்பிரியன் said:

IMG-0855.jpg

நன்றி அண்ணை (இப்படி கூப்பிடலாம்தானே?) atleast நீங்கள் படத்தில் ஆவது காட்டினீர்கள். பார்க்க நல்ல மொறு மொறுப்பாக உள்ளது. கீழ ஒருத்தர் சும்மா எல்லாத்துக்கும் கொம்பலைன்ட்  பண்ணிக்கொண்டு இருக்கிறார்

1 hour ago, குமாரசாமி said:

Vadivelu Flour GIF - Vadivelu Flour ComedicFight GIFs

😀வெள்ளி, சனி இதைவிட மோசமாக இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, sathees_t said:

நன்றி அண்ணை (இப்படி கூப்பிடலாம்தானே?) atleast நீங்கள் படத்தில் ஆவது காட்டினீர்கள். பார்க்க நல்ல மொறு மொறுப்பாக உள்ளது. கீழ ஒருத்தர் சும்மா எல்லாத்துக்கும் கொம்பலைன்ட்  பண்ணிக்கொண்டு இருக்கிறார்

அவருக்கு தட்டைவடையும் உழுந்துவடையும் தான் சாப்பிட்டு பழக்கம்.
கொஞ்சம் கோணல்மாணலா இருக்கிற வடை தான் மொறுமொறு என்று இருக்குமென்று தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

IMG-0855.jpg

யோவ்.....அந்த கீழ்வரிசையிலை  இருக்கிற கடலை வடையை கண்கூர்ந்து பார் ஐயா....

அநியாயத்துக்கு விலை போகாதை ராசா....

ஒரு ஒழுங்கான வட்ட வடிவிலை ஒரு வடையாவது காட்டு ராசா...:(

 

மேலிருந்து கீழாக...முதலாவது வரிசையில்....முதலாவது வடை....வட்டமாய் இருக்குது...!

ஒரு வேளை....அது தான் முதாலாவது....பிடிச்சுக் காட்டின வடையோ தெரியாது!😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

IMG-0855.jpg

யோவ்.....அந்த கீழ்வரிசையிலை  இருக்கிற கடலை வடையை கண்கூர்ந்து பார் ஐயா....

அநியாயத்துக்கு விலை போகாதை ராசா....

ஒரு ஒழுங்கான வட்ட வடிவிலை ஒரு வடையாவது காட்டு ராசா...:(

 

குழம்பு ருசியா இருந்தா போதாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, sathees_t said:

குழம்பு ருசியா இருந்தா போதாதா?

முழுசா சொல்லுங்கோ
கோழி குருடாக இருந்தாலும் குழம்பு ருசியாக இருந்தா சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோலி வேண்டாம் ஐயா.....இப்ப இஞ்சை விடியப்பறம் 3.45 இனியும் இருந்தால் பூமி(மனுசி) தாங்காது......மீண்டும் சந்திப்போம்...

 போங்கடா நீங்களும் உங்கடை கடலை வடையும்...:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.